Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 30 அக்டோபர், 2010

கல்லில் கண்ட கலைவண்ணம்

கல்லில் கண்ட கலைவண்ணம்
விஜய்


குடைவரைக் கோயில்கள்


குடைவரைக் கலை உலகின் மிக பழமையான கலையாகும். இக்கலை நம் நாட்டில் மிகவும் பிற்பட்டக் காலத்திலேயே ஏற்பட்டாலும், உலகளவில் இங்கு மட்டும் தான் பெரியஅளவிலான வளர்ச்சிப் பெற்று விளங்கியது. நம் நாட்டில் 1200க்கும் மேற்பட்ட குடைவரைகள் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 900 பெளத்த சமயத் தொடர்புடையவை. எஞ்சிய 300 சமண மற்றும் இந்து சமயத் தொடர்புடையவை.

தென்னிந்தியாவில் இக்கலை மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வேரூன்றியது. பெளத்த சமயத்தினரால் போற்றப்பட்ட இக்கலை நாளடைவில் இந்து சமயத்தினராலும் வளர்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இக்குடைவரைக் கலை ஏறக்குறைய 800 ஆண்டுகள் கழிந்தப் பின்னரே தோற்றுவிக்கப்பட்டது. சங்கக் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் தங்களது வாழ்விடங்களாக இயற்கையாக அமைந்த குகைகளைத் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்துக் கொண்டனர். மழைநீர் குகைகளில் விழாதவாறு கூரைகளின் விளிம்புகளில் கால்கள் அமைத்தும், படுக்கைகளைத் தாங்கள் உறங்குவதற்கு ஏற்றவாறு உருவாக்கியும் தமிழகத்தில் இக்கலை உருவாகுவதற்கு முன்னோடிகளாக இருந்தனர்.

குடைவரைகள் உருவாக்க அதிக உழைப்பும் பொருளும் தேவைப்பட்டது. கட்டுமான கலையைவிட இது அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாக விளங்கியது. பாறையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பணியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தமிழகத்தில் உறுதியான பாறைகள் உள்ள மலைகளிலும் குன்றுகளிலும்தான் குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குடைவதும் மிக கடினமானதே. மேற்கிந்தியப் பகுதிகளில் மிருதுவான பாறைகளிலேயே குடைவரைகள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தை ஆட்சி செய்தப் பேரரசர்களான பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களான முத்தரையர்கள், அதியமான் மரபினர்களுமே குடைவரைக் கலை வளர பெரிதும் பங்களித்தவர்கள். பல்லவப் பேரரசு தோன்றிய பின் (சுமார் கி.பி.600) குடைவரைக் கலை பெரிதும் வளர்ச்சி பெற்றது. இக்கலையைத் தமிழகத்தில் தோற்றிவித்தவர்கள் பல்லவர்களே (முதலாம் மகேந்திரவர்ம பல்லவனே) என்னும் கருத்து நிலவி வந்தாலும், அவர்களின் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் இக்கலை இருந்ததற்குச் சான்றாக பிள்ளையார்பட்டி குடைவரை (இங்குள்ள எழுத்தமைப்புக்கள் மகேந்திரவர்மனுக்கு முந்தைய காலத்தது) உள்ளது. மேலும் பாண்டிய நாட்டில் உள்ள சில குடைவரைகளின் அமைப்புகளிலிருந்து அவை பல்லவர் காலத்திற்கு முந்தையது என அறிய முடிகிறது.

தமிழகத்தில் குடைவரைகள் தருமபுரி, ஈரோடு, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. காரணம் இக்கலையைப் போற்றிய அரசர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இப்பகுதியில் காணப்படவில்லை. மேலும் இப்பகுதியை ஆண்ட சோழர்கள் கற்றளி கோயில்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குடைவரைக்குக் கொடுக்காததே ஆகும். எனினும் அவர்கள் குடைவரைக் கோயில்களுக்குக் கட்டுமான விரிவாக்கங்களைச் செய்தனர்.

பாண்டிய பல்லவர்கள்

பல்லவ, பாண்டிய குடைவரைகளுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. பல்லவ குடைவரைகளில் இறை சிற்பங்கள் அதிகமாக காணப்படுவதில்லை. கருவறைகளில் மூலக் கடவுள்கள் தனியாக மரத்தினாலோ, ஓவியங்களினாலோ அமைக்கப்பட்டனர். ஆனால் பாண்டியர் குடைவரைகளில் தாய் பாறையிலேயே கருவறைகளில் கடவுள் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறை உருவங்களும் மிகுந்து காணப்படும்.

தொடக்கக் காலப் பல்லவர் குடைவரைகளில் வழிபாட்டு முறை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் பாண்டிய குடைவாரைகளில் நாள் தோறும் பூசைகள் நடத்தப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாக அபிஷேக நீர் வெளியேறும் கால்கள் கருவறையில் அமைந்துள்ளன.

இரண்டாவது கட்ட பல்லவர் குடைவரைகளில் கருவறையின் பின்புறம் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பமும், பாண்டியர்களின் குடைவரைகளில் விநாயகரின் புடைப்புச் சிற்பமும் தனியாக குடைவரையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும்.

தென் தமிழகத்தில் குடைவரைகள் சிலவற்றில் இசைக் குறித்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.

முத்தரையர்கள்

முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களைப் பற்றிய குறிப்புகள் முதலில் தொண்டை மண்டலத்தில் பல்லவர் கால நடுகற்களில் கிடைக்கின்றன. இவர்களின் குடைவரைக் கோயில்கள் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததால் இவர்களின் குடைவரைகளில் பல்லவர்களின் பாணியைக் காணமுடிகிறது. மலையடிப்பட்டி, திருவெள்ளறை, நார்த்தாமலை (நகரத்தார்மலை), குன்னாண்டார் கோயில், பூவாலைக்குடி போன்றவை இவர்களது குடைவரைக் கோயில்கள் ஆகும்.

நார்த்தாமலை (நகரத்தார்மலை)

புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் செல்லும் வழியில் நார்த்தாமலை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைக் கல்வெட்டுகள் ‘நகரத்தார் மலை’ என்றும், ’குலோத்துங்க சோழப்பட்டினம்’ என்றும், ’தெலுங்கு குலகாலபுரம்’ என்றும் குறிக்கின்றன. சோழர் காலத்தில் சிறந்த வணிக நகரமாக விளங்கியது.
நார்த்தாமலை மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. விஜயாலய சோழன் கட்டிய கற்றளியும் இம்மலை மீது உள்ளது. குடைவரைகள் இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


சமணக்குடகு

முதலில் உள்ள குடைவரைக் கோயில் சமணக்குடகு என்று அழைக்கப்படுகிறது. இது முற்காலத்தில் சமணர்களின் வசிப்பிடமாக இருந்து, பிறகு திருமாலுக்குரிய கோயிலாக மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.



இது முன்புற மண்டபமும் கருவறையையும் கொண்டது. முன்புற மண்டபத்தில் திருமாலின் 12 உருவங்கள் காணப்படுகின்றது. ஏழு அடி உயரமுள்ள வாயிற்காவலர் சிற்பங்களையும் இக்குடைவரைக் கொண்டு விளங்குகின்றது. யாளி, சிங்கம், யானை போன்ற சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.

பழியிலி ஈஸ்வரம்

இது சிவபெருமானுக்கு உரிய கோயிலாகும். கருவறையில் சதுர வடிவ ஆவுடையாருடன் இலிங்கம் உள்ளது, இது தாய்ப் பாறையில் அமைக்கப்பட்டது அல்ல. வாயில் காவலர் சிலையும் தனியாகவே உள்ளது.

இக்குடைவரையின் முன்பகுதியில் உள்ள இடிந்த மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பல்லவர் கல்வெட்டு ”கோவிசையை நிருபதுங்க விக்ரமர்க்கு யாண்டு ஏழாவது விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தான் பழியிலி குடைந்தெடுத்த ஸ்ரீகோயில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் பழியிலி இக்கோயிலை நிருபதுங்க பல்லவன் காலத்தில் குடைந்தமையால் அவன் பெயரிலேயே வழங்கப்படுகிறது.


விஜயாலய சோழன் கற்றளி

இங்கு காணப்படும் குடைவரை கோயில்களுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது விஜயாலய சோழன் கற்றளி. பிறகாலத்தில் விஜயாலய சோழன் கட்டியமையால் இது அவனது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு உரியது ஆகும்.

இது மிக அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது. கருவரையில் சிவபெருமானையும், வாயில் புறத் தூணின் பக்கத்திற்கு இருபுறமும் வாயிற்காவலர் சிற்பங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக நான்கு தூண்களுக்கு நடுவில் நந்திப்பெருமான் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கற்றளியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு கோயில்கள் கோபுரங்கள் முழுமையாக முற்றுப் பெறாமலும், கருவரையில் இறை உருவங்கள் பெறமால் உள்ளன.

முடிவுரை

நம் முன்னோர் எத்தனையோ நுண்கலைகளில் சிறந்து விளக்கினர் என்பதை நாம் அறிவோம், இன்றைய தொழில்நுட்பங்களும் கண்டு வியக்கும் வண்ணம் பல நூற்றாண்டுகட்கு முன்னரே அமைந்த இத்தகைய குடைவரைகள் நம் கண்களுக்கும் கருத்துக்கும் இன்றும் விருந்தளித்து வருகின்றன. இவற்றை முறையாக பேணிக்காப்பதும், இவற்றின் பெருமையையும் மதிப்பையும் உலகறியச் செய்வதும் நம் கடமையாகும்.




பின்குறிப்பு:



அண்மையில் இந்த நகரத்தார் மலையைச் சுற்றிப் பார்த்து ஆசைத்தீர புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்த என் தோழி, தமிழனின் இந்த பெருமையையும் நான் என் வலையில் பகிர வேண்டும் எனக் கேட்டதோடு அல்லாமல் இந்தக் கட்டுரையையும் புகைப்படங்களையும் அளித்தாள். அவளுக்கு என் நன்றிகளை இங்ஙனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி செல்வி. பெ. தாமரை* :-)

திரிசக்தி விருதுகள் வழங்கும் விழா - தினமலர்

சென்னை:""தமிழ் இலக்கியங்கள் உலகளவில் பரவ, எழுத்தாளர்களுக்கு விசாலமான பார்வை தேவை,'' என, ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்."இலக்கிய பீடம்' மாத இதழ், திரிசக்தி குழுமத்துடன் இணைந்து நடத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது.சிறந்த கவிதைக்கான இலக்கிய பாரதி விருது மற்றும் 5,000 ரூபாய் ரொக்க பரிசு, முனைவர் ஜவகர்லாலுக்கு வழங்கப்பட்டது. "பெருமை பெறும் பெண்ணியம்' எனும் கட்டுரைத் தொகுப்பை எழுதிய, வக்கீல் விவேகானந்தன், இலக்கியத் திலகம் விருதையும், 10 ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார்."முத்தரையர்' எனும் குறுநில மன்னர் இனத்தைப் பற்றிய வரலாற்று நூலை எழுதிய, பேராசிரியர் ராஜசேர தங்கமணிக்கு, வரலாற்றுச் சிற்பி விருதும், 10 ஆயிரம் ரூபாய் பரிசும் தரப்பட்டது.



கவிஞர்கள் கருமலைத் தமிழாழன், வரதகோவிந்தராஜன், கலைமதியன் மற்றும் அருள் நம்பி ஆகியோருக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கபரிசு தரப்பட்டது.விருதுகளை வழங்கி, ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசும்போது," ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரவுலிங், ஜெர்மானிய எழுத்தாளர் லென்டிங் போன்றோர் தங்கள் படைப்புகள் மூலம் உலகளாவிய புகழ் பெற்றனர். இவர்களின் படைப்புகளைப் போல, தமிழ் இலக்கியங்களும் உலகளவில் பரவ, தமிழ் எழுத்தாளர்களுக்கு விசாலமான பார்வை வேண்டும். எழுத்தாளர்களை ஊக்குவிக்க இதுபோன்ற விருதுகள் உதவும்' என்றார்.வக்கீல் ராமலிங்கம் பேசும்போது, "மன அழுத்தம் மிகுந்த இன்றைய அவசர யுகத்தில், இலக்கியங்கள் தான் நம்மை இளைப்பாற்றுகின்றன. வரலாற்று பதிவுகள், ரசிக்கத்தக்கவை, வழிகாட்டிகள் என, மூன்று வகையாக பிரிக்கப்படும் இலக்கியங்களை படிப்பதன் மூலம், நம் வாழ்க்கை முழுமை பெறுகிறது' என்றார்.நிகழ்ச்சியில், இலக்கிய பீடம் மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி விக்ரமன், திரிசக்தி குழும தலைவர் சுந்தர்ராமன், கவிஞர் ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வியாழன், 28 அக்டோபர், 2010

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்

மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.



நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நண்பர்களே ...! இது போன்றவர்களுக்கு நமது ஆதரவினை தெரிவிப்பது நமது கடமை... !!!

You may log on to http://heroes.cnn.com/vote.aspx for details.

திங்கள், 25 அக்டோபர், 2010

பல்கலை.களில் கல்வி உதவி வழங்குவது முறைப்படுத்தப்படுமா? - தினமணி

First Published : 24 Oct 2010 09:38:01 AM IST

Last Updated :



கோவை, அக். 23: தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையில் இருந்து கல்வி உதவி வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் காயிதே மில்லத், எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, சம்புவராயர், வள்ளலார், ராமசாமி படையாச்சியார், காமராஜர், டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, மருதுபாண்டியர், மாவீரன் சுந்தரலிங்கம், மன்னர் திருமலை, பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துகோன், ராணி மங்கம்மாள், கட்டபொம்மன், நேசமணி, மன்னர் பூலித்தேவன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சிதம்பரனார் ஆகியோர் பெயர்களில் இந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு அறக்கட்டளைக்கும் தலா ரூ. 25 லட்சத்தை அரசு ஒதுக்கியது.

பல்வேறு தலைவர்களின் பெயர்களில் செயல்பட்டு வந்த போக்குவரத்துக் கழகங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவர்களது பெயர்களை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பல்கலை.களில் அவர்களது பெயரில் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன.

சென்னை பல்கலை., அண்ணா, அண்ணாமலை, பெரியார், அழகப்பா ஆகியவற்றில் தலா 2 அறக்கட்டளைகளும்; மதுரை காமராஜர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.களில் தலா 3 அறக்கட்டளைகளும், பாரதியார் மற்றும் அன்னை தெரசா பல்கலை.களில் தலா ஒரு அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது.

அறக்கட்டளைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசு நிறுவனங்களில் வைப்பீடு செய்யப்பட்டு அதில் வரும் வட்டித் தொகையில் 80 சதவீதத்தை அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும், 20 சதவீதத்தை வைப்பீட்டுத் தொகையுடன் சேர்க்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த அறக்கட்டளைகளில் இருந்து உதவித்தொகை வழங்குவது ஒவ்வொரு பல்கலை.யிலும் வேறுபடுவதும், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதும் தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

1997-லிலேயே நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் பல அறக்கட்டளைகளில் 2000-க்குப் பிறகே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு அறக்கட்டளையிலும் வெவ்வேறு விதமாக உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சென்னை பல்கலை.யின் சம்புவராயர் அறக்கட்டளையில் ஒரு மாணவருக்கு உதவித் தொகை ரூ. 3 ஆயிரமும், சென்னை அண்ணா பல்கலை.யின் காயிதே மில்லத் அறக்கட்டளை ஒரு மாணவருக்கு ரூ. 5 ஆயிரமும், அன்னை தெரசா பல்கலை.யின் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை ஒரு மாணவருக்கு ரூ. 600 மட்டுமே வழங்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை.யுடன் இணைக்கப்பட்டதால், மதுரை காமராஜர் பல்கலை.யில் பொறியியல் மாணவர்களுக்கு நிறுவப்பட்ட மன்னர் திருமலை அறக்கட்டளையில் 2003-04-க்குப் பிறகு உதவித் தொகை வழங்கப்படவில்லை.

இந்த அறக்கட்டளை உதவியை எம்பிஏ, எம்சிஏ மாணவர்களுக்கு வழங்க 2006-லேயே கடிதம் எழுதியும் இன்னும் அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டத்தில் பெற்ற கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் மாணவரணி மாநில அமைப்பாளர் மு.லோகநாதன் கூறியது:

கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் உயரிய நோக்கத்தில் தலைவர்களின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆனால், பல பல்கலைக்கழகங்களில் இந்த அறக்கட்டளைகளின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகத் தெரியவில்லை.

அன்னை தெரசா பல்கலை.யின் ராணி மங்கம்மாள் அறக்கட்டளையில் 1997-98 முதல் 2008-09 வரை ரூ. 29.58 லட்சம் வட்டியாகக் கிடைத்துள்ளது. இதில் ரூ. 24.70 லட்சத்தை 2 ஆயிரத்து 54 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இப் பல்கலை.யில் ஒரேயொரு அறக்கட்டளையை மட்டுமே அரசு துவக்கியது.

அதேநேரம், திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் 3 அறக்கட்டளைகள் இருக்கின்றன. இதில் இதுவரை ரூ. 27.60 லட்சம் மட்டுமே கல்வி உதவித் தொகை தரப்பட்டுள்ளது. அதுவும் 920 மாணவர்கள்தான் பயன்பெற்றுள்ளனர்.

அதோபோல, 2 அறக்கட்டளைகளைக் கொண்ட சென்னை பல்கலை.யில் இதுவரை 646 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் தொகையில் வேறுபாடு இருப்பதைக் காரணமாகக் கூறினாலும், இதுவரை கிடைக்கப்பெற்ற வட்டித் தொகைக்கும் வழங்கிய உதவித் தொகைக்கும் பெருமளவில் வித்தியாசம் இருக்கிறது.

மேலும், வட்டித் தொகையில் 20 சதவீதம் வைப்பீட்டுத் தொகையுடன் சேர்க்கப்பட்டதற்கான தகவல்கள் இல்லை. இணைப்புக் கல்லூரி இல்லாத அண்ணாமலை பல்கலை.யில் 2 அறக்கட்டளைகள் உள்ளன. ஆனால், 103 இணைப்புக் கல்லூரிகளைக் கொண்ட பாரதியார் பல்கலை.யில் ஒரேயொரு அறக்கட்டளை மட்டுமே உள்ளது.

ஆகவே, இந்த முரண்பாடுகளைக் களைந்து அனைத்துப் பல்கலை.களிலும் ஒரே மாதிரியான உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டி அதிகம் கிடைக்கும் பல்கலை.களில் அதிகம் பேருக்கு கல்வி உதவித் தொகை அளிக்க வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்பட்டு கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலை.களில் அறக்கட்டளைகள் கிடையாது. இப் பல்கலை.களிலும் புதிய அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்கிறார் லோகநாதன்.

வியாழன், 21 அக்டோபர், 2010

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கொலை சரண் அடைந்த அரிசி வியாபாரியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை

புதுக்கோட்டை, அக்.21-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் வெங்கடாசலம் கடந்த 7-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த அவரை காரில் வந்த ஒரு கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஒடியது. ஆலங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 4 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், ஆயுதங்கள், முகமூடிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கொலை தொடர்பாக பேராவூரணியை சேர்ந்த அரிசி வியாபாரி கணேசன் என்பவர் மதுரை கோர்ட்டில் கடந்த 11-ந்«தி சரண் அடைந்தார். அவரை 25-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் 25-ந்தேதி ஆலங்குடி கோர்ட்டில் கணேசனை ஆஜர்படுத்தவும் உத்தர விட்டார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதி சாம்பசிவம் அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கடந்த 19-ந்தேதி கணேசன் அடைக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதில் வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமி, மகன் ராஜபாண்டி மற்றும் ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் சரியாக அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கணேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆலங்குடி கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவு வழங்கியதை தொடர்ந்து நேற்று பகல் 1.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணேசன் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். கணேசன் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக 6 பேருக்கு மூகமூடி அணிவித்து போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் கோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் கணேசனை எந்த ஊர்கள் வழியாக போலீசார் அழைத்து வருவார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை வழியாக கணேசனை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல் நேற்று மாலை 5.45 மணி முதல் 24-ந்தேதி மாலை 5.45 மணிவரை மொத்தம் 4 நாள் போலீஸ் காவலில் கணேசனை விசாரிக்க அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து கணேசனை போலீஸ் வேன் மூலம் கறம்பக்குடி ரோடு வழியாக போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஏராளமா னோர் திரண்டு நின்றனர். மேலும் அவர்கள் ஆவேசமாக கூச்சல் போட்டுக் கொண்டு இருந்ததால் மாற்று வழியில் கணேசனை போலீசார் அழைத்து சென்றனர். கணேசனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை - நக்கீரன்

முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, முத்தரையர் புனரமைப்புக் கழகத்தின் நிறுவனர் தனுஷ்கோடி கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுகுறித்து முத்தரையர் புனரமைப்புக் கழகத்தின் நிறுவனர் தனுஷ்கோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,



புதுக்கோட்டை முத்தரையர் மக்களின் பாதுகாவலரும், அனைத்து சமூக மக்களின் அன்பைப் பெற்றவரும், இரண்டு முறை ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றவரும், தான் இருந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அந்த கட்சியை எதிர்த்து களம் கண்டு சுயேட்சையாக வெற்றிபெற்ற தமிழக முன்னாள் அமைச்சருமான ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலையின் பின்னனியில், அ.தி.மு.க.வில் உள்ள ஆதிக்க ஜாதியைச் சார்ந்த அதிமுக்கிய புள்ளிகளின் பெயர்களும் அடிபடுவதால், அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பதை முத்தரையர் புனரமைப்புக் கழகம் மிக வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முத்தரையர் புனரமைப்புக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தனுஷ்கோடி கூறியுள்ளார்.

முத்தரையர் சங்க செயற்குழுக் கூட்டம் - தினமணி

திருச்சி, அக். 15: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். ராஜமாணிக்கம், சண்முகம், ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைவில் நடத்த ஆவண செய்ய வேண்டும். முத்தரையர் சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கச் செயலர் தங்கவேல், பொருளாளர் குஞ்சான், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், விஸ்வநாதன், மூர்த்தி, பாபு, ரமேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் - தினமலர்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் திருச்சியில் நடந்தது.சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், செயலாளர் தங்கவேல், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சண்முகம், ரங்கராஜ், பொருளாளர் குஞ்சான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் முத்தரையர் அரசியல் பிரமுகர்கள் மேல்மட்ட அரசியலில் கால் பதிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் முத்தரையர் அரசியல் பிரமுகர்களை அச்சப்படுத்தும் விதமாக இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது.எனவே, முன்னாள் அமைச்சர் வெங்காடச்சலத்தை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்திடய தமிழக முதல்வரை தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. முத்துராஜா, முத்திரியர் மக்களை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஆலங்குடி வெங்கடாசலம் கொலை:பின்னணியில் அ.தி.மு.க. புள்ளிகளா? - தமிழக அரசியல்




‘‘24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்”

-முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சமூக முக்கியப் பிரமுகருமான வெங்கடாசலம் தன் வீட்டிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட அக்டோபர் 7-ம் தேதி இப்படிச் சொன்னது போலீஸ்.

ஆனால்... மூன்று நாட்கள் முழுதாய் முடிந்த பின்னும் போலீஸார் யாரையும் கைது செய்யாத நிலையில்... 11-ம் தேதி மாலை மதுரை கோர்ட்டில் சரண்டராகி இருக்கிறார் கணேசன் என்பவர்.








வெங்கடாசலம் கொலையால் வெகுண்டுபோயிருக்கும் முத்தரையர் இன பிரமுகர்களோ... ‘‘இந்த கணேசன் அம்புதான். அவன் ஒரு வெறும்பய. ஆனால் அவனை ஏவி விட்டவங்களைப் பிடிச்சே தீரணும்’’ என குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

கொலையை அடுத்து கலவரக்காடாகிக் கிடக்கும் ஆலங்குடி, வடகாடு வட்டாரங்களில் பேசினோம்.

‘‘முத்தரையரினத்துக்கு ஒன்று என்றால் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார் வெங்கடாசலம். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி... அரசியல் ரீதியாக அவருக்கு யாரும் எதிரிகள் என்று கிடையாது.



ஆனால் அரசியலோடு சேர்ந்து வெங்கடாசலம் ஊர் பிரச்னைகள் பலவற்றை பேசித் தீர்த்து வைப்பதுண்டு. அதிலும் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர் ஈடுபட்டு வந்தார். வெங்கடாசலம் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைத்த பிரச்னைகளில் பாதிக்கப்-பட்டவர்-கள்தான் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும்’’ என்கிறார்கள்.

யார் இந்த கணேசன்? வெங்கடாசலத்தைக் கொல்ல இவருக்கு என்ன அவசியம்? இக்கொலை வழக்கின் தனிப்படை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“பேராவூரணி கணேசன் என அழைக்கப்படும் இந்த கணேசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கைகாட்டி கிராமம். சில வருடங்களுக்கு முன்பே தனது அண்ணன் மகனை கொன்று அந்த வழக்கில் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்தவர். அதன் பின் பேராவூணிக்கு வந்து அரிசிக் கடை நடத்தி வந்தவர்.

கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கணேசனுக்கும் இவனது தம்பி நீலகண்டன் என்பவனுக்கும் குடும்பச் சொத்தை பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, பஞ் சாயத்து வெங்கடாசலத்திடம் சென்றுள்ளது. இருவரையும் கடந்த மாதம் 25&ம் தேதி அழைத்துப் பேசிய வெங்கடாசலம், ‘அரிசி கடை நீலகண்டனுக்கு... வீடு கணேசனுக்கு’ எனத் தீர்ப்பு கூறியுள்ளார்.

நீலகண்டன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். வெங்கடா-சலத்துக்கு நெருக்கமானவரும் கூட. இதனால் வெங்கடா-சாலம் நீலகண்டனுக்கு ஆதரவாக கடையை அவருக்கு கொடுக்க பஞ்சாயத்து பண்ணியதாக ஆத்திரம் அடைந்த கணேசன், ‘உன்னைச் சும்மா விடமாட்டேன்’ என்று வெங்கடாசலத்தை மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார். கொலைக்குப் பின்னர் அவனைத் தேடியபோது எஸ்கேப் ஆனவர், மதுரை கோர்ட்டில் சரண்டராகிவிட்டார்’’ என்கிறார்கள் போலீஸார்.

மேலும் அவர்கள், ‘‘கொலை நடக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புதான் வெங்கடாசலத்தின் டிரைவர் அங்கிருந்து சென்றுள்ளார். சும்மா போகாமல் வெங்கடாசலத்தின் கார் சாவியை எடுத்துக்கொண்டு அவரது செல்லையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். தவிர, கொலைக்கு நான்கு நாட்கள் முன்புதான் ஆலங்குடி அருகே உள்ள கற்காத்தக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் கருப்பையா என்பவரது இடப் பிரச்னையில் வெங்கடா-சலம் பஞ்சாயத்து செய்துள்ளார். இந்தப் பஞ்சாயத்தில் கருப்பையாவுக்கு வெங்கடாசலம் மீது கடுப்பு.

கொலை நடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை வெங்கடாசலம் வீட்டில்தான் கருப்பையா பேசிக் கொண்டு இருந்துள்ளார். அவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த-போதுதான் கணேசன் பற்றி கூறினார்’’ என்றனர் போலீஸார்.

ஆனால், போலீஸ் வட்டாரத்திலேயே மேலும் நாம் துருவியபோது, ‘கணேசன் அம்புதான்’ என்பதை உறுதி செய்கின்றனர்.

‘‘வெங்கடாசலம் இதுவரை பல பஞ்சாயத்--துகளை வெற்றிகரமாக(?) நடத்தியுள்ளார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டையில் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் தலையிட்டு ஒரு பஞ்சாயத்து செய்தார் வெங்கடாசலம். அதுமுதலே அவருக்கும் வெங்கடாசலத்துக்கும் முரண்பாடுகள் முளைவிட்டன.

இன்று அந்த பெரிய குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவரின் பெண்ணைத்தான், அ.தி.மு.க.வில் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டவர் மணமுடித்துள்ளார். அந்த பட்டுக்கோட்டை பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசின் மகன் வரும் தேர்தலில் பேராவூரணி தொகுதியை குறிவைத்து களம் இறங்கினார்.

ஆனால் ‘உன் தாத்தாவையே எதிர்த்தவன் நான்... முத்தரையர் நிறைஞ்ச பேராவூரணியில நீ மல்லுக்கட்றியா?’ என அவருக்குத் தொகுதி கிடைக்காமல் செய்யும் வேலைகளில் இறங்கினாராம் வெங்கடாசலம். இதனால் கடுப்பான அந்த அ.தி.மு.க. வாரிசு தனது மாமாவோடு ஆலோசித்தார்.

இதையடுத்து, வெங்கடாசலத்தின் பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்ட கணேசனை வைத்தே வெங்கடாசலத்தின் கதையை முடிக்கத் திட்டமிட்டனர். இதற்கு கணேசனுடன் சிறையில் பழக்கமான திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்-படையினரை பயன்படுத்தியுள்ளனர். கணேசன் வாய் திறந்தால் இந்தக் கொலை வழக்கில் அ.தி.மு.க. புள்ளிகள் சிலரும் சிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்கள் அவர்கள்.

வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த மகாதேவன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்-களும், அ.தி.மு.க. சார்பில் கோகுல இந்திரா, கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், அன்வர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் வந்தனர். ஆனால், அவர்களைப் பார்த்து என்ன எழவு வீட்லயும் அரசியல் செய்ய வந்தீங்களா?’ என கேட்டுவிட்டனர் வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள்.

இந்த நிலையில், ‘‘குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க.வினரின் ஆதரவு உள்ளது. மேலும் கொலையாளிகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள்’’ போன்ற தகவல்களால் ஆலங்குடி வட்டாரத்தின் பதற்றம் விபரீத திசையில் சென்றுகொண்டிருக்கிறது.

புதன், 13 அக்டோபர், 2010

மன்னார்குடி, அக்.12-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள ராதா நரசிம்மன்புரத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் தனது தாய் மலர்கொடியை, ஆஸ்பத்திரிக்கு, மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அப்போது அங்குள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் அருகே வந்து போது புகழேந்தி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி, விஜயனையும், தாய் மலர் கொடியையும் தாக்கினார். புகழேந்தி, முத்தரையர் சங்க இளைஞரணி செயலாளராக உள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜயனின் ஆதரவாளர்கள், 50 பேர் திரண்டு வந்து, புகழேந்தியின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அருகில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு தீவைத்தனர். புகழேந்தியின் அண்ணன் குழுமணியின் நினைவு மணி மண்டபத்தையும் உடைத்தனர்.

இதைத் தொடர்ந்து புகழேந்தியின் ஆதரவாளர்கள் தென்பரையில் உள்ள விஜயனின் மளிகை கடையை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப் பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திருமக்கோட்டை போலீசில் விஜயன், புகழேந்தி ஆகியோர் தனிதனியே புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார், இருதரப்பையும் சேர்ந்த மகேந்திரன்(23), பரணிதரன்(22), வடிவேலு(36), ரவிச்சந்திரன்(39), விஜயன்(17), பிரகாஷ்(27), குருமூர்த்தி (24), ராதாகிருஷ்ணன் (50), ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், விஜயனின் உறவினர் அன்பரசனின், பம்புசெட் கொட்டைகைக்கு இன்று அதிகாலை, மர்ம கும்பல் தீவைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் 2-வது நாளாக அப்பகுதியில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது இதையொட்டி மாவட்ட, போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில், போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து மோதல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தி கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு

சென்னை, அக். 13-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டைக்கு வந்தார்.

முதல்- அமைச்சர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். அவருடன் 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் உடனடி யாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தும் மனுவை முதல்- அமைச்சரிடம் கொடுத்தனர்.

டாக்டர் ராமதாஸ் அந்த மனு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் விளக்கினார். முதல்- அமைச்சரும், சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பு அரைமணி நேரம் நடந்தது.

பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

முதல்- அமைச்சர் கருணாநிதியை நானும், 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று சந்தித்தோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. சாதி வாரி கணக் கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வற்புறுத் தும் மனுவையும் அவரிடம் கொடுத்தோம்.

எத்தனை நாளில் எந்த நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதில் கூறி இருக்கிறோம். முதல்- அமைச்சரிடமும் அதுபற்றி விளக்கி கூறினோம்.

அதற்கு பதில் அளித்த முதல்- அமைச்சர் கருணாநிதி நான் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. அதை வற்புறுத்திதான் வருகிறேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்துடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி கூறி இருக்கிறார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சாதி வாரி கணக்கெடுப்பு 2011 பிப்ரவரிக்குள் நடத்தப்பட்டால்தான் பயனுள்ள தாக இருக்கும். ஜூன் மாதத்தில் மத்திய அரசு தனி அமைப்பை வைத்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த பயனும் கிடைக்காது. கணக்கெடுப்பை பாதியில் கூட நிறுத்தி விடுவார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள 69 சதவீத இட ஒதுக் கீட்டின்பயன் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டும் என்றால் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வரை வற் புறுத்தி இருக்கிறோம். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி:- தி.மு.க.வும், பா.ம.க.வும் மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று ஊடகங்களில் செய்தி வருகிறதே? இன்று அது குறித்து பேசினீர்களா?

பதில்:- ஊடகங்களில் தான் அப்படி கூறுகிறார்கள். இன்றைய சந்திப்பின்போது அதுபற்றி பேசவில்லை. இன்றைய சந்திப்பு அதற் கானது அல்ல. இன்று பல் வேறு சமுதாய அமைப்பு பிரதிநிதிகளுடன் முதல் வரை சந்தித்தேன்.

கேள்வி:- கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு மீண்டும் முதல்- அமைச்சரை சந்திப்பீர்களா?

பதில்:- அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதுபற்றிய கேள்வியே எழவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் ராமதாசுடன் ஜி.கே. மணி (பா.மக.), கரிக்கோல்ராஜ் (தமிழ் நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர்), சேலம் செல்லப்பன் (தமிழ் நாடு நாடார் பேரவை பொருளாளர்), ராமகிருஷ்ணன் (தேவர் பேரவை), கோபா லகிருஷ்ணன், (தமிழ்நாடு யாதவ மகாசபை), ராஜ மாணிக்கம் (தமிழ்நாடு முத்தரையர் சங்கம்), அனந்தராமன் (நாயுடு மக்கள் சக்தி இயக்கம்), நாகராஜன், (தொட்டிய நாயக்கர் சங்கம்), முகமது ஜமாலி (சுன்னத் ஐக்கிய ஜமாத்), சாமுவேல் (இந்திய சுவிசேஷ லுத்தி ரன் சபை), அதியமான் (அருந்ததியர் ஆதிதமிழர் பேரவை) உள்பட 27 அமைப்புகளின் பிரதிநிதிகள் சென்றனர்.
http://www.ulakaththamizh.org/JOTSpdf/010112113.pdf

நக்கீரன் செய்தி

புதுக்கோட்டை, வடகாடு, ஆலங்குடி, பேராவூரணி தொடங்கி பட்டுக்கோட்டைவரை இன்னும் பதட்டம் தணியவில்லை. கடைகள் பலவும் மூடப்பட்டிருக்க கடைத்தெருக்கள் வெறிசோடிக்கிடக்கின்றன. பஸ், கார், வாகனங்கள் என பலவும் சேதப்படுத்தப்பட்ட நிலையில்.. கடைகள் பலவும் எரிக்கப்பட.... ஏரியாவே கலவரக் காடாய்க் காட்சி தருகிறது. இவை மாஜி அ.தி.மு.க. அமைச்சர் வெங்கடாசலத்தின் படு கொலை ஏற்படுத்தியிருக்கும் ரௌத்திரப் பின்விளைவுகள். வெங்கடா சலம் படுகொலையான அதிர்ச்சித் தகவலை கடந்த நக்கீரன் இதழில்.... அதே சூட்டோடு தந்திருந்தோம்.

வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டவிதம், கொலைக்கும்பல் குறித்தெல்லாம் நாம் அதிரடி விசாரணையில் இறங்க... ஏகத்துக்கும் பகீரூட்டும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கிறது. நம்மிடம் மனம் திறந்து பேசிய வெங்கடாசலத்தின் நண்பர் ஒருவர் ""அவர் மைத்துனர் மாசிலாமணிதான் ரியல் எஸ்டேட் பஞ்சாயத்துகள்ல அவரை இறக்கி விட்டார். அப்படி மன்னார்குடி தரப்பு அக்ரிமெண்ட் போட்ட நிலத்தில் இவர் தலையிட்டதால்தான் சங்கடமே'' என்றார் பதற்றமாய்.

நாம் வெங்கடாசலத்தின் நண்பர் சொன்ன நிலவிவகாரம் குறித்துத் துருவ ஆரம்பித்தோம். தன் மைத்துனர் மாசிலாமணி, முசிறி எக்ஸ் எம்.எல்.ஏ.ரத்தினவேல், வாணக்கன்காடு கருப்பையா, தி.மு.க.பிரமுகரான கருக்காகுறிச்சி பாஞ்சாலன் ஆகியோர்தான் வெங்கடாசலத்தின் கட்டப் பஞ்சாயத்துப் பார்ட்னர்கள். பல டீலிங்குகளை பண்ணிவந்த இந்த டீம்.. கடைசியாக தலையிட்டது ஒரு முஸ்லிம் பிரமுகருக்கு சொந்தமான நிலவிவகாரத்தில். அதில் என்ன நடந்தது?

நில விவகாரத்தை நன்கறிந்த அந்தப் பிரமுகர் நம் காதில் கிசுகிசுப்பாய்ச் சொன்ன தகவல் இதுதான்... ""தஞ்சை மாவட்டம் ஆவ ணத்தைச் சேர்ந்தவர் முகமது குத்தூஸ். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலத்தில் மொத்தம் 203 ஏக்கர் நிலம் இருக்க... இதை சசிகலா தரப்பு வாங்கும் முயற்சியில் இறங்கியது.

டாக்டர் வெங்கடேஷின் மைத்துனர் பெயர் ஜவகர். இந்த ஜவகரின் மாமனார் ராஜா தம்பியின் சம்பந்தியான கண்டி யர், தனது உதவியாளரான திருப்பதி பேரில் இந்த நிலத்தை சிலகோடிகள் பேசி அக்ரி மெண்ட் போட்டு 5 லட்சத்தை அட்வான்ஸாகவும் கொடுத்தார். ஆனால் அக்ரிமெண்ட்டில் குறிப்பிட்டிருந்த தேதிக்குள் இந்தத்தரப்பு பணத்தை செட் டில் பண்ணவில்லை. அதனால் முகமது குத்தூஸ் இந்த நிலத் தை வேறுயாராவது கேட்டால் கொடுக்கும் நிலைக்கு வந்தார். இந்தத் தகவலை குத்தூஸின் நண்பரும் லாரி அதிபருமான ஆவணம் சுப்பிரமணி என்கிற எம்.எஸ். ஆலங்குடி வெங்கடா சலத்தின் காதில் போட... தன் டீமோடு போய்... தன் மைத்துன ரான மாசிலாமணியின் பெயரில் அந்த இடத்துக்கு ஒரு லட்ச ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து புது அக்ரிமெண்ட் போட்டார் வெங்கடாசலம்.’’பிறகு?’’

“இடத்தை விட்டுக்கொடுத்துட்டு மேற்கொண்டு 10 லட்சம் வாங்கிக்கிட்டு ஒதுங்கிடுன்னு திருப்பதிக்கு போன்ல சொன்னார் வெங்கடாசலம். திருப்பதியோ "அதெல்லாம் முடியாது. அது சின்னம்மா தரப்புக்காக அக்ரிமெண்ட் போடப்பட்ட இடம்'னு தீர்மானமா சொல்லிட்டார். இருந்தும் இது பத்திக் கவலைப் படாத வெங்கடாசலம் தரப்பு... இந்த இடத்தை புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் சுப பாரதி என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தும் தனசேகரன் என்பவர்ட்ட ஒரு நல்ல விலைக்கு அக்ரிமெண்ட் போட்டு 35 லட்சத்தை லாபமா வாங்கிடிச்சி. இதில் 19 லட்சத்தை மாசிலாமணி உள்ளிட்ட தன் சகாக்களுக்கு கொடுத்துவிட்டு.. மிச்சம் 16 லட்சத்தை தன் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டார் வெங்கடாசலம். தங்கள் நாலு பேரையும் 19 லட்சத்தை பிரிச்சிக்கச்சொல்லிட்டு... வெங்கடாசலம் மட்டும் மொத்தமா 16 லட்சத்தை எடுத்துக்கிட்டதை மாசிலாமணி உள்ளிட்ட அவரது சகாக்கள் விரும்பலை. இந்த நிலையில்தான் வெங்கடாசலம் கொல்லப்பட்டிருக்கிறார்'' என நில விவகாரத்தின் மோட்டிவ்வை ஒப்பித்தார் அவர்..

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாசிலா மணியும் பாஞ்சாலனும் வெங்கடாசலத்தின் வீட் டுக்கு வந்தனர். வெங்கடாசலத்திடம் இருந்த பணத் தை... அவருக்கு 4 லட்சம் என்றும் மாசிலாமணிக்கு மூன்றரை லட்சம் என்றும் மாசிலாமணி பிரித்துக் கணக்கெழுத... இதைக்கண்டு கொதிப்பான வெங்கடா சலம்... ""என் பணத்தை பிரிக்க நீயாருடா? இனி என் வீட்டுப்பக்கமே வராதே..'' என காரசாரமாக சத்தம்போட... இதற்கு பாஞ்சாலன் ஏதோ சொல்ல.... அவரை நெஞ்சைப் பிடித்துக் கிழே தள்ளினார் வெங்கடாசலம். இந்த ரசாபாசத்தை வீட்டிலிருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.


மறுநாள் 7-ந் தேதி மதியம். தனது பிள்ளையார் கோயில் திருப்பணியை பார்வையிட்டுவிட்டு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குவந்தார் வெங்கடாசலம். அப்போது திருப்பதி போனில் வர...’"உனக்குத் தர 15 லட்ச ரூபாயை வீட்டில் வச்சிருக்கேன். வந்து வாங்கிக்க' என்று வெங்கடா சலம் சொல்ல.. திருப்பதிக்கும் அவருக்கும் போனிலேயே கடும் வாக்குவாதம். கண்டபடி கெட்டவார்த்தைகளை பேசித்திட்டிய வெங்கடா சலம்... உன் பிரச்சினையில தலையிட்டதுக்கு என்னை நானே செருப்பால் அடிச்சிக்கணும் என்றபடி கோபமாகப் போனை வைத்தார்.






மாலைநேரம். அப்போது அந்த மாருதி, அவர் வீட்டின் வாசலில் நின்றது. காரின் கத வருகே 786 என எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய டிரைவர்...’’ஐயா ஒரு பஞ்சாயத்துக்காக வந்திருக்கோம்’’ என்று சொல்ல..’’உள்ளே வாங் கப்பா’’ என்றார் வெங்கடாசலம். “""கார்ல முஸ் லிம் லேடீஸ் இருக்காங்க. இறங்கிவர சங்கடப்பட றாங்க. நீங்க கார்கிட்ட வாங்க’’ என்றார் டிரைவர். வெங்கடாசலம் யோசிக்க... இன்னொருவன் இறங்கிவந்து ""ஏன் கார்கிட்ட கூப்பிட்டா வரமுடி யாதா?'' என்றான் முரட்டுக்குரலில். இவர்கள் சரியான ஆட்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட வெங்கடாசலம் அருகில் இருந்த தன் கார் டிரைவரிடம் தன் மகன் ராஜபாண்டியைக் கூப்பிடச் சொன்னார். டிரைவரோ அசையாது நிற்க... அந்த நபர் வேகமாக வெங்கடாசலத்தை நெருங்கினான். குபீரென தன் கையில் இருந்த அரிவாளை உயர்த்திக்காட்டி... அங்கிருந்த ஆசிரியர் செல்வராஜைப் பார்த்து ‘ஓடிப்போய்டு’ என்று மிரட்டினான். அவர் அலறியபடி வீட்டுக்குள் ஓடினார்.... பிறகு? வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமியே விவரிக்கிறார்...’’

""ஐயோன்னு செல்வராஜ் சார் அலறிக்கிட்டு ஓடிவந்ததும் வாசலுக்கு ஓடிவந்தேன். அப்ப... ஒருத்தன் எங்க அப்பாவின் இடது கையைமடேர்னு வெட்டினான். எங்க அப்பா... கீழே விழுந்தாலும் ஒத்தைக் கையால் அவன் காலை இறுகப்பிடிச்சிக்கிட்டார். அய்யோ விட்ருங்கடான்னு நான் கத்தினேன். உடனே அவன் முண்டிக்கிட்டு ஓடினான். அப்ப கார்ல இருந்து இன்னொருத்தனும் இறங்கி வந்தான். அப்புறம் ரெண்டுபேருமா சேர்ந்துக்கிட்டு எங்க அப்பாவை சரமாரியா வெட்டினானுங்க. பக்கத்தில் எங்க டிரைவர் பன்னீர் வேடிக்கைதான் பார்த்துக்கிட்டு இருந்தார்'' என்றார் கண்ணீரோடு.

வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியோ ""எங்க பெட்ரோல் பங்க்ல இருந்தேன். அப்ப எங்க அக்காதான் போன் பண்ணி அப்பாவை வெட்டிட்டாங்க ஓடி வான்னு கூப்பிட்டாங்க. 200 மீட்டர் தூரமுள்ள எங்க வீட்டுக்கு நான் பைக்ல புறப்பட்டப்ப... சின்னத் தக ராறுன்னு டிரைவர் பன்னீர் வந்து சொன்னான். அவன் சட்டைல ரத்தக்கறையைப் பார்த்ததும் பதட்டமாகி வீட்டுக்கு ஓடிவந்தா அப்பா தரையில் கிடக்குறார். ஓடிப்போய் காரை ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தா சாவியைக் காணோம். அப்ப கொல்லைப் பக்கம் நின்னுக்கிட்டு இருந்த டிரைவர்.. மெதுவா வந்து சாவியைக் கொடுக்குறான். வண்டியை கிளப்புடான்னு சொன்னா... தூரத்துல கொண்டுபோய் நிறுத்தறான். அப்புறம் சத்தம் போட்டு காரைக் கிட்ட கொண்டு வரச்சொன்னேன். காரில் அப்பாவை ஏத்தினப்ப... "பதட்டபடாம ஆஸ்பத்திரிக்குப் போ'ன்னு சொன்னார். டிரைவர் இறுக்கமா உட்கார்ந்திருக்க அவனை கீழே பிடிச்சி தள்ளிட்டு.. துண்டாக்கிடந்த அப்பாவின் கையை முன்பக்கம் வச்சிக்கிட்டு புதுக்கோட்டை டீம் ஆஸ்பத்திரி நோக்கி விரைவா ஓட்டினேன். ஆலங்குடி போனப்ப... "மெதுவாப் போப்பா... கொஞ்சம் தண்ணி வேணும்'னு அப்பா கேட்க... காரை நிறுத்தினா லேட் ஆகிடும்னு... கார்ல இருந்த கொஞ்ச தண்ணீரைக் கொடுத்துட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஆனா காரில் இருந்து இறங்கிப் பார்த்தா அப்பா உடம்பில் உயிரில்லை. இவ்வளவு போராடியும் டிரைவர் செய்த மோசத்தால் அவரைக் காப்பாத்தமுடியாமப் போச்சுங்க. எங்க அப்பா இறந்ததை பலருக்கு போன் போட்டு டிரைவர் சொன்னான். அது கேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த முசிறி ரத்தினவேல் டிரைவரின் தோளைத் தட்டிக்கொடுத்து சிரிச்சதை பார்த்தேன். யாரை நம்பு றது, யாரை நம்பக் கூடாதுன்னு தெரியலை. 16 லட்சத்திலும் பங்குகேட்டு தகராறு பண்ணிய எங்க மாமா மாசிலாமணியை இனி வீட்டுக்குள்ள விடக் கூடாதுன்னு சொன்ன அப்பா... விரைவில் சென்னையில் இருந்து ஒரு கோடி வரும். அதைவச்சி.. எல்லாப் பிரச்சினைகளையும் முடிச்சிட்டு நிம்மதியாகலாம்னு சொல்லிக் கிட்டு இருந்தார். அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சி'' என்றார் தாரைதாரையாக வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே.

காக்கிகள் சிலரோ ""கொலையாளிகள் பயன்படுத்திய மாருதி காரை அதம்பை அருகே ரத்தக்கறையோட கண்டுபுடிச்சோம். அது பேராவூரணி கணேசனுக்கு சொந்த மானதுன்னு தெரிய வந்தது. அந்த கணேச னின் அப்பா செல்வத்துக்கும் அவன் பெரி யப்பா நீலகண்டனுக்கும் சொத்துப்பிரச்சினை இருந்திருக்கு. இதை வெங்கடாசலம் ஒரு தலைப்பட்சமாக பஞ்சாயத்து பண்ணியிருக் கார். இதைத் தட்டிக்கேட்ட கணேசனை பலர் முன்னிலையில் வெங்கடாசலம் அடிச்சிருக் கார். அதில் அவமானப்பட்டு கறுவிக்கிட்டு இருந்த இவனை வைத்தே... வெங்கடாசலத்தை ஒரு கும்பல் போட்டுத்தள்ளியிருக்கு. அந்த கணேசன் மதுக்கூர் அ.தி.மு.க. ஒ.செ.கல்யாண புரம் செந்தில் வீட்டில் பதுங்கியிருப்பதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிது. நாங்க போறதுக் குள்ள செந்திலும் எஸ்கேப் ஆயிட்டார். செந்தில் இப்ப மன்னார்குடி புள்ளியிடம் தஞ்ச மடைஞ்சிருப்பதா தெரியுது. மேலிட தகவலுக்குக் காத்திருக்கிறோம்'' என்றனர் நம்மிடம். டி.ஐ.ஜி.பொன்மாணிக்கவேலோ “""குற்றவாளிகளை நெருங்கிட்டோம். விரைவில் பிடிச்சிடு வோம். அவங்க பிடிபட்ட பிறகு பல திடுக் கிடும் தகவல்கள் வெளிவரலாம்'' என்கிறார் சஸ்பென்ஸ் வைத்து. இந்த நிலையில் பேராவூரணி கணேசன் 11-ந்தேதி மாலை மதுரை ஜே.எம்.-2-வது கோர்ட்டில் சரணடைந்தான்.

வெங்கடாசலம் கொலை விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அடிபடத் தொடங்கியிருப்பதால் மன்னார்குடிப் பக்கமும் பதட்டப் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.



இந்த விசயத்தில் பத்திரிகை அதன் பங்குக்கு இரங்கி குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது! காரணம் வருமாறு...
*மாசிலாமணி MLAவின் மைத்துனர் மற்றும் புதுக்கோட்டையில் பல கோடி மதிப்புள்ள அனைத்து அசையா சொத்துக்களுமே மாசிலாமணி பெயரிலே உள்ளது?.அந்த வகையிலே இந்த 16லட்சத்துக்காக அவர் இந்த விசயத்தில் பிரச்சனை பண்ணி இருக்க மாட்டார் என்று மக்கள் கருதுகின்றனர்.

*மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்படும் நபர்கள் கள்ளர் இனத்தை சேர்ந்த வாணக்கன்காடு கருப்பையா, தி.மு.க.பிரமுகரான கருக்காகுறிச்சி பாஞ்சாலன் ஆகியோருக்கும் முத்தரையருக்கும் இடையே விரோதத்தை வளர்க்க வேண்டும் என்றுதான் பத்திரிகை அப்படி எழுதியுள்ளது?



*மேலும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை வாணக்கன்காடு கருப்பையா-வின் தோட்டத்தில் போட்டுச்சென்றுள்ளது கொலைப்படை.



*மிக முக்கியமான விசயம் மாசிலாமணி வடகாட்டை சேர்ந்த ஒரு குழுமத்தில் முக்கியமானவர்.அடுத்த குழுமத்தில் உள்ள முக்கியமானவர் MLA.இதில் இச்செய்திமூலம் (nakkeeran) இவ்விரு குழுமத்திர்க்குள்ளும் சண்டை மூட்டிவிடும் வேலையச்செய்கிறது என்று மக்கள் கருதுகின்றனர். குழும details ..



*சசிகலா குரூப் இப்பகுதியில் நிலங்களை வாங்கி குவிப்பது உண்மைதான்..ஆனால் அனைத்து கடந்த கால வேலைகளுக்கும் MLA வே கூட நின்று ஒத்துழைப்பு செய்துள்ளார்.



*மேலும் Nakkeeranசொல்லுவது போல் பார்த்தால்!!!

சுபபாரதி கல்வி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் பிரபல பெண் எம்பியிடம் விற்றுவிட்டதாகவும் இப்போது அந்நிறுவனத்தின் முன்னாள் கல்வி நிறுவனத்தின் ஓனர் தனசேகரன் என்பவர் ஒரு பினாமியாகவே செயல்படுகிறார் என்று கடந்த ஆண்டு செய்தி வந்தது.



*அந்த வகையில் தற்போது நிலமானது அந்த தனசேகரனுக்கு விற்றுவிட்டதாக சொல்லும் நக்கீரன்.மதுரையில் சரணடைந்த கணேசனுக்கும் இந்த மாசிலாமணி குரூப்பிற்கும் எந்த சம்பந்தம்?என்று விளக்கம் சொல்லவில்லை.



*மேலும் அந்த ட்ரைவர் இன்னும் போலிசு கஷ்டடியிலேதான் உள்ளான்.முசிறி ExMLAரத்தினவேலு என்பவர் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்.அவர் இச்சம்பவங்களுக்கு துனைபோயிருக்கமாட்டார்.



*மேலும் இக்கொலையில் பின்னப்பட்டு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

*இதில் ட்ரைவர் பங்கு நிச்சயம் உள்ளது ஆனால் பேராவூரணி கணேசம் கும்பலுக்கும் இந்த ட்ரைவருக்கும் மிக நீண்டகாலமாக பழக்கம் இருந்துள்ளது.

*சசிகலா குழுமத்தின் அனைத்து சகாக்களும் ஆலங்குடி பகுதியில் MLAகே பக்கபலமாக இருந்துள்ளார்கள்.மேலும் மன்னார்குடிக்கும் வடகாட்டுக்கும் பலவகைகளில் புரிந்துணர்வுகள் இருந்துவருகிறது...எகா திருமணம்



*மாசிலாமநிக்கும் MLAக்கும் சண்டை நடந்ததாக சொல்லும் நக்கீரன் இத்திட்டம் கடந்த ஒருமாதத்துக்கு முன்னதாக தீட்டப்பட்டது என்று நக்கீரனே செய்தி வெளியிட்டுள்ளது.ஆக இத்திட்டம் இவர்களுடைய சண்டைபோழுதில் அரங்கேர்ரப்பட்டுள்ளது.



*இந்நிலையில் அதிமுகவின் தலைமைச்செயலகத்திளிருந்து மிக முக்கிய செய்தி மறைந்த அமைச்சரின் வீட்டுக்கு நேரடியாகவே வந்துள்ளது..(via Phone).மேலும் அதிமுகாவின் கோட்டைமட்டும் அல்ல!! முத்தரையரின் இரும்புக்கோட்டை ஆலங்குடி தொகுதி என்பதை கடந்த ஆறு நாட்கள் ஸ்ட்ரைக் மூலம் நிரூபித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள்.



*போலிசு தங்களின் பார்வையில் "குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்" என்று சொல்லும் இந்த நேரத்தில் நக்கீரன் தன் பங்கிற்கு விசாரணையை திசை திருப்புவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

*மொபைல் போன் வேலைசெய்யாதது குறித்து எதுவும் சொல்லவில்லை இந்த நக்கீரன்.எல்லோருக்கும் தெரியும் இந்த விசயம் ஆனால் எவனும் இந்த செய்தியை வெளியிட மாட்டேங்கிரானுக.

*வரும் 25தேதி கணேசன் எப்பிரச்சனையும் இன்றி ஆலங்குடி வந்துசேர்ந்தால்தான் கேசு தெளிவு பெரும்.





கடந்த காலங்களின் பெரும் அரசியல் அல்லக்கைகள் இப்பகுதியில் நிலங்களை வாங்கி குவித்து வருகிறது.அதுவும் லோகல் பினாமி பேரிலேயே வாங்கி வருவதும் இக்கொலையில் சில முக்கிய திருப்பங்களோடு மிக முக்கிய புள்ளிகள் அகப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

சில வருசத்துக்கு முன் வடகாட்டை ஒட்டிய கீளாத்தூர் என்ற இடத்தில் சுமார் 500பலாமரங்களுடன் பல வகையான மரவகைகள் கொண்ட 150-250 ஏக்கர் இடம் ஒரு முக்கிய அரசியல் பின்னணியுடன் கூடியவருக்கு கைச்சாத்திடப்பட்டது.இப்போது அந்த இடம் ஒரு சோலைபோல காட்சியளிக்கிறது.என் பார்வையில் அதன் மதிப்பு இப்போது 50கோடி? இருக்கும்.மேலும் அந்த பின்னணி தொடர்ந்து அப்பகுதிகளை வளைத்து வருகிறது.அதாவது சாதாரண ஏழைகளின் 50-100குழி இடங்களையே இவர்கள் கைப்பற்றுகின்றனர்.

அரசு உள் ஒதுக்கீடு வழங்கிட முத்தரையர் சங்கம் தீர்மானம்

உளுந்தூர்பேட்டை : தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட கூட்டம் மடப்பட்டு கிராமத்தில் நடந்தது.



மாவட்ட செயலாளர் ராமானுஜம் தலைமை தாங்கினார். அரிகிருஷ் ணன் வரவேற்றார். கடலூர் மாவட்ட செயலாளர் சீத்தாபதி, அமைப்பாளர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாநில பொரு ளாளர் கோவிந்தராஜுலு, புதுச்சேரி தலைவர் குணபாலன் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் துக்காராம், பழனிவேல், ராஜவேலு, ஆதிநாராயணன், ராஜேந்திரன் கலந்துக் கொண் டனர்.



முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது. முத்தரையர் இன மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும். அனைத்து பிரிவினரையும் எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உளுந்தூர்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினா

திங்கள், 11 அக்டோபர், 2010

நக்கீரன் செய்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் கொலையில்
முக்கிய குற்றவாளி சரண்



அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாச்சலம் கடந்த வியாழன் இரவு அன்று 8.30மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.






இதனால் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளும் 5வது நாளாக இயங்கவில்லை. இன்றோடு ஐந்தாவது நாளாக பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.



இந்நிலையில் இன்று வெங்கடாசலம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பேராவூரணியைச்சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேசன் என்பவர் மதுரை மதுரை ஜெ.எம். 2 கோர்ட்டில் கணேசன் சரணடைந்தார். அவரை 25.10.2010 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.



சரணடைந்த கணேசன் கார் புரோக்கராக இருந்துவந்தார். இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பஞ்சாயத்து தகராறில் வெங்கடாசலத்தை கணேசனும் அவனது கூட்டாளிகளும் வெட்டிக்கொன்றனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெங்கடாசலம் கொலையில் கணேசன் சரணடைந்துவிட்டதால் மற்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர்.



இதனால் இன்னும் பதட்டம் நீடிக்கிறது.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தினமலர் செய்தி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் விட்டுச்சென்ற பயங்கர ஆயுதங்களை போலீஸார் மீட்டுள்ளனர்.



ஆலங்குடி, வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பதட்டம் நீடித்ததால் பஸ்கள் ஓடவில்லை.புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கடந்த ஏழாம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். மூகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்றுபேர் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து அவரை வெட்டி சாய்த்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.கொலையாளிகள் விட்டுச்சென்ற மாருதி-800 கார் பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டையில் ஏற்கனவே மீட்கப்பட்டது. அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.கறம்பக்குடி அருகில் உள்ள குமரகுளத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடப்பதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு விரைந்த கறம்பக்குடி போலீஸார் குளத்தின் கரையில் கிடந்த அரிவாள், பட்டாக்கத்தி, பர்தா மற்றும் பெட்ரோல் குண்டுகள் தயார் செய்வதற்கான பாட்டில், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை மீட்டனர்.



ஆயுதங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததால் அவை வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.கார் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட இடங்களை வைத்து பார்க்கும்போது வடகாட்டிலிருந்து தப்பிச்சென்ற கொலையாளிகள் வாணத்தன்காடு, கருக்காக்குறிச்சி வழியாக பட்டுக்கோட்டைக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.கொலையாளிகளை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, பன்னீர்செல்வம், தமிழ்மாறன், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது.இதற்கிடையே வெங்கடாசலம் படுகொலையைத் தொடர்ந்து ஆலங்குடி, வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பதட்டம் நீடித்தது.



ஆலங்குடி அடுத்த கல்யாணராமபுரத்தில் நேற்று அதிகாலையில் 15 பேர் கொண்ட கும்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரோட்டோரம் இருந்த மரத்தை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் அந்த மரத்தை அகற்றினர். ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பஸ்கள் ஓடவில்லை. இயல்புநிலை திரும்பியபின்னரே அப்பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளது.ஆலங்குடி தாலுக்கா முழுவதும் மூன்றாம் நாளாக நேற்றும் அரசு பள்ளிகள், தனியார் கல்லூரிகள், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி என கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வில்லை.இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். "கொலையாளிகளை கைது செய்யும் வரை இயல்புநிலை திரும்புவது சந்தேகம்' என, போலீஸார் தெரிவித்தனர்

AIADMK Ex Minister A.Venkatachalam Murder Related News 24/7

AIADMK Ex Minister A.Venkatachalam Murder Related News 24/7
*7 oct 2010 Time 7.30Pm Newsஅமைச்சர் வெங்கடாசலம் வெட்டப்பட்டார்
*7 Oct 2010 Time 10Pm வடகாட்டில் பதட்டம்
*07 Oct 2010 Time 10pm to 6am(08 Oct)போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது
*Oct 08 2010 Time 8Amஅமைச்சர் கொலை:ஜெ. இரங்கல்
*08 OCT 2010 Time 12Pm பதட்டம் நீடிப்பு
*08 Oct 2010 Time 4Pmஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
*08 Oct 2010 Time 4Pmஆயுதங்கள் கண்டெடுப்பு
*09 Oct 2010 Time 6Amகொலையாளிகளின் வாகனம் சிக்கியது
*09 Oct 2010 6Am to Till(9.15Pm) பதட்டம் நீடித்திருக்கும் நிலையில் தில்லைநாயகி என்ற பேருந்து இவ்வழித்தடத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.அந்த பேருந்தை அடித்து நொறுக்கி சின்னாபினமாக்கிக்கொண்டிருந்த வேளையில் போலிசு வந்து மீட்டெடுத்தது.இதனால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
*10 Oct 2010 6Am to Till(11Am) குற்றவாளிகளை கைதுசெய்யப்படும்வரை பதட்டம் தொடர்ந்து நீடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இக்கொலையில் மிகப்பெரிய புள்ளி ஈடுபட்டுள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர்.அதனாலே இவ்விசாரணை சவ்வு போல இழுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
*10 Oct 2010 Time 1pm திமுக மாநாட்டிற்காக சென்ற வாகனம் உடைப்பு
*10 Oct 2010 Time 4Pm 4வது நாளாக பதட்டம் நீடிப்பு
கொலையாளிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் சில பேரை கைதுசெய்துள்ளது போலிசு.அவர்கள் பேராவூரனியைச்சேர்ந்தவர்கள் என்று உறுதியாகியுள்ளது..

பொதுமக்களின் எச்சரிக்கை
உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்வரை புதுக்கோட்டையிலிருந்து கிழக்கு பகுதி முழுவதும் எவ்வித போக்குவரத்தும் இல்லை...தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது....விசாரணை இழுக்கப்படும் நிலையில் எந்த நேரத்திலும் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என அப்பகுதிகலான (புதுக்கோட்டை மேட்டுப்பட்டி முதல் பட்டுக்கோட்டை வரை சுமார் 75கிராமங்களும் அறந்தாங்கி,பேராவூரணி,கரம்பக்குடி உள்பட)மக்கள் எச்சரிக்கின்றனர்.


SP அறிவிப்பு
கொலையாளிகள் பயன்படுத்தி இந்த வாகனம், யாருடையது என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, வாகனத்தின் உரிமையாளர் மூலம் கொலையாளிகள் யார் என்பதையும் கண்டுபிடிப்போம். கொலையாளிகளை கண்டுபிடிக்க பாலகுரு, பாலமுருகன், தமிழ்மாறன், பன்னீர்செல்வம் ஆகிய 4 இன்ஸ்பெக்டர்களை கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக யாரேனும் ரகசியமாக தகவல்களை சொல்ல விரும்பினால், எஸ்.பி. அலுவலக செல் நம்பரான 9942904810 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். தகவல் தருவோர் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். விரைவில் கொலையாளிகள் பிடிக்கப்படுவார்கள். இதுவரை எந்த காரணத்திற்காக கொலை சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என்றார்
ஒரு வருத்தமான, இக்கட்டான சூழ்நிலையில் நமது சமுதாயம் இருக்கும் இந்த தருணத்தில் முத்தரையர் சமுதாயத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை, கடந்த நான்கு தினங்களாகவே என் உணர்வுகளை வெளிப் படுத்தும் வழியறியாது திகைத்து நின்றேன், ஒரு வழியாக என்னை நானே சமாதனப் படுத்திக்கொண்டு இந்த பதிவினை எழுதுகிறேன்,
என்ன நடந்தது?
இதில் யாருக்கெல்லாம் பங்கு?
முத்தரையர்கள் மட்டுமே வாழும் வடகாட்டில் இது எப்படி சாத்தியம்?
யாரெல்லாம் உடந்தை?
இந்த கேள்விக்கெல்லாம் விடை யாரிடம் உண்டு? தமிழக அரசை, தமிழக காவல்துறையை இந்த விசயத்தில் எத்தனை தூரம் நாம் நம்புவது?
ஓன்று மட்டும் உறுதி எதோ பெரிய சதி நடந்திருக்கிறது.
விடை கிடைக்கும் பொழுது.....! என்னால் கூற முடியவில்லை...!!!!
இந்த தருணத்தில் எமது இனத்தின் இதர தலைவர்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து உங்களின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளுங்கள், இது போன்ற இன்னொரு இழப்பினை தாங்கும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இந்த இழப்பினை சரிசெய்ய யாராலும் முடியாது, இன்று முத்தரையர் சமுதாயதிற்கு ஒரு மரியாதை உண்டு என்றால் அதில் மிகப் பெரிய பங்கு திரு. ஆலங்குடி வெங்கடாசலம் அவர்களுக்கானது,
மனது முழுவதும் வெறுமையாய் இருக்கிறது,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

சஞ்சய்காந்தி

முன்னாள் அமைச்சர் கொலை:4வது நாளாக பதட்டம் நீடிப்பு - நக்கீரன்

முன்னாள் அமைச்சர் கொலை:
4வது நாளாக பதட்டம் நீடிப்பு



முன்னாள் அமைச்சர் கொலையால் தொடர்ந்து பதட்டம் நீடிப்பு:4வது நாளாக பேருந்துகள் இயங்கவில்லைஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாச்சலம் கடந்த வியாழன் இரவு அன்று 8.30மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.





இதனால் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயங்கவில்லை. இன்றோடு நான்காவது நாளாக பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



கொலையாளிகள் பேராவூரணியில் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்ததால் வெங்கடாசலத்தின் உறவினர்களும் ஆதரவாளர்களும் அந்த வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயற்சித்தபோது போலீசார் தடுத்து

சமாதானம் செய்து வைத்தனர்.



இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் நிலவியது. இன்று காலை முதல் பேருந்துகள் ஓடத்தொடங்கியது. ஒரு சிலரால் அந்த பேருந்துகளும் நிறுத்தப்பட்டன

தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு



தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் : மர்ம கும்பலால் வெட்டிக் கொலை



புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை நேற்றிரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம். இவர், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சிறிது காலம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, ஜெ., பேரவை மண்டல செயலராக பணியாற்றி வந்தார்.இவரது சொந்த ஊர் ஆலங்குடி அடுத்த வடகாடாகும். நேற்றிரவு வழக்கம் போல், கடை வீதி சென்று விட்டு வடகாட்டிலுள்ள வீடுக்கு திரும்பியுள்ளார். இரவு 8.30 மணியளவில், வீட்டிற்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து மனைவி, குழந்தைகள், உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, ஆறு பேருக்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத காரில் திடீரென வந்து இறங்கினர்.சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடாசலத்தை சுற்றி வளைத்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், தலை, கழுத்து, மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் வெங்கடாசலத்தை அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். புதுகை அரசு மருத்துவமனைக்கு இரவு 9.20 மணிக்கு வெங்கடாசலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.இத்தகவல் வடகாடு முழுவதும் பரவியதால், வெங்கடாசலம் ஆதரவாளர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்த துவங்கினர்.

இதில், ஏராளமான டூவீலர் மற்றும் போலீஸ் ஜீப், லாரி, பஸ்களும் கொளுத்தப்பட்டன. சாலை முழுவதும் மரங்களை வெட்டிப் போட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தகவலறிந்த புதுக்கோட்டை எஸ்.பி., முத்துசாமி சம்பவ இடத்துக்கு விரைந்தார். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், அதிரடிப்படை, அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு பணிக்கு தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெங்கடாசலம் உடல் வைக்கப்பட்டுள்ள புதுகை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (74)
shankar dubai - pudukkottai,இந்தியா
2010-10-10 02:04:32 IST
good person diead what a do?police ans witing for pudukkottai...
A.Pandi - Singapore,சிங்கப்பூர்
2010-10-08 16:27:40 IST
My deep condolence to Mr. Venkatachalam family. Whenever DMK rule(d) TN there is(was) no law and regulations. MK will be answerable for every tamilan for his poor administration....
sendhil - singai,இந்தியா
2010-10-08 16:08:48 IST
அட கடவுள சராசரி மனிதன் வாழ முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்த செயல்....
ஜெயக்குமார் - திருவி,இந்தியா
2010-10-08 15:45:38 IST
படிச்சவன் வேலை பாக்குறான்..... படிக்காதவன் அரசியல் வியாதிக்கு அடியாள் ஆகுறான்........
GANESAN - KAMPALAUGANDA,உகான்டா
2010-10-08 15:40:44 IST
நல்ல மனிதரை பழி வாங்கி விட்டார்கள். இவரை பலமுறை சந்திந்து உள்ளேன் . உதவி செய்யும் உள்ளம் கொண்டவர். ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன் ....
venkat - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 15:33:59 IST
அப்பகுதி மக்களின் வாழ்க்கை பாதிக்காமல் பார்த்துகொள்வது அரசின் கடமை...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-08 15:08:48 IST
பேசாமல் கூலிபடையையும் அரசே ஏற்று நடத்தலாம். ஆற்று மண், டாஸ்மாக், போல. இல்லாவிட்டால் கேபிள் டிவி, சாட்டிலைட் டிவி, திரைப்படம் தயாரிப்பு போல தனது குடும்பத்திலேயே யாருக்காவது குடுத்து விடலாம்...
fid - frankfurt,இந்தியா
2010-10-08 14:11:58 IST
தமிழ் நாடு மக்களே நீங்கள் இந்த மாதிரி கொள்ளை அடிக்கும் ஆட்சிக்கு வரபோகும் தேர்தலில் ஓட்டு போடாதிங்க. நான் எந்த கட்சியும் சாராதவன். நான் ஒரு தமிழ் நாடு பிரஜை. இந்த ஆளு ஆட்சி சரில்லை. ஆட்சி ஒழுங்கா செய்யாமல் சினிமா காரன் நடத்தும் விழாவுகு போய்கிட்டிருக்கார். பிறகு எங்க உருப்படும் தமிழ் நாடு....
ஈஸ்வர் - தம்பா,யூ.எஸ்.ஏ
2010-10-08 14:05:34 IST
ஆந்திராவில் - 500 பேரு கர்நாடகாவில் - 400 பேரு கேரளாவில் 650 பேரு தமிழ்நாட்டில் - 399 பேரு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் கொலையனோர் கம்மிதான். சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று யார் சொன்னது. என் ஆட்சியை கவிழ்க்க சதி....
கலை - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 13:57:14 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் ......
kalaivanan - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 13:54:26 IST
நாங்கள் மிகப்பெரிய தலைவரை இழந்து விட்டோம் .......
பாரதி - கோபிசெட்டிபாளையம்,இந்தியா
2010-10-08 13:52:42 IST
அம்மா ஆட்சி தேவை. வர இருக்கும் தேர்தலில் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள்....
சுரேஷ் singapore - singapore,இந்தியா
2010-10-08 13:48:53 IST
என்ன கொடுமை இதெல்லாம் அவரு ரொம்ப நல்லவரு .எல்லாம் அந்த சாமிக்கு தான் தெரியும். என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். இப்படிக்கு உண்மை யானவன் சுரேஷ் சிங்கப்பூர்...
அஸ்வின் - குவைத்,குவைத்
2010-10-08 13:47:22 IST
என் ஆழ்ந்த அனுதாபங்கள்... பழக எளிமையானவர் என்பதை நான் ஒரு முறை நேரில் சென்று அவரை பார்த்த போதே தெரிந்து கொண்டேன்... அரசுதான் இவரின் இழப்பிற்கு பதில் சொல்ல வேண்டும்.. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.....
செல்வகுமார் - வேப்பங்குடிதிருவரங்குளம்,இந்தியா
2010-10-08 13:00:43 IST
மனம் குமுறுகிறது ஒரு மாவீரனை இழந்து விட்டோமே என்று! சட்டம் தன் கடமையை செய்யும் - வெறும் பேச்சு அளவில் மட்டுமே உள்ளது. தனி மனித பாதுகாப்பு தமிழகத்தில் கிடையாது என்பதற்கு இது ஒரு எடுதுக்காட்டு. . மக்களே விழிப்புடன் இருங்கள்........
சிதம்பரம் Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 12:45:46 IST
முத்தரையர் சமுதாயத்தின் பெரும் வேதனைக்கு ஆளாக்கிய இந்த கொடிய கூலிப்படை கும்பலை கைது செய்து தமிழக போலீசார் சிறந்தவர்கள் என்று நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன்...
dhandayuthapaniG - vadalur,இந்தியா
2010-10-08 12:19:19 IST
மக்கள் வாக்களிக்கும் போது யோசிக்காமல் செய்துவிட்டு இப்போது குத்துது கொடையுது என்றால் என்ன செய்வது? மக்கள் சரியாக இருந்தால் ஆட்சியாளரும் சரியாக இருப்பார்கள்!...
packiaraj - Tirunelveli,இந்தியா
2010-10-08 12:08:55 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு. அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?......
lusuu - jahra,குவைத்
2010-10-08 11:28:47 IST
போங்கையா போய் புள்ள குட்டிகள படிக்கச் சொல்லுங்க ....
ஜான் - பெங்களூர்,இந்தியா
2010-10-08 11:21:07 IST
அடுத்த தேர்தலில் ADMK காரனோட பலம் என்னன்னு நாங்க காட்டுவோம்....
செந்தில் kumar - vadakadu,இந்தியா
2010-10-08 11:05:57 IST
ஆழ்ந்த அனுதாபங்கள்...
உன்னைப்போல் ஒருவன் - Texas,யூ.எஸ்.ஏ
2010-10-08 10:53:48 IST
மக்கள் விழித்து கொள்ளாத வரையில், இது தொடர்ந்து கொண்டு இறுக்கும். தமிழா விளித்து கொள். இலவசத்தை நம்பி ஏமாறாதே...தமிழக மக்கள் முட்டாள் ஆகி கொண்டிருக்கிறார்கள்....இந்த dmk ஆட்சி போதை மருந்தை கூட இலவசமாக கொடுக்கும் அடுத்தும் தொடர்ந்தால்......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 10:42:55 IST
ஆலங்குடி தொகுதியில் இருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வெங்கடாசலம். அதிலும் 1996ம் ஆண்டு சுயேச்சையாக வென்று பிறகு தாய் கட்சிக்கு திரும்பியவர். இது போன்ற கூலிப்படைகளின் செயல்கள் சமுதாயத்துக்கு மிகவும் ஆபத்தானவை. சில மேதாவிகள் இதனையும் நியாயப்படுத்துகின்றனர். தயவு நீங்கள் எல்லாம் கருத்துகள் எழுதுவதை நிறுத்திகொள்ளுங்கள். அது தான் இந்த சமுதாயத்துக்கு நல்லது. வெங்கடாசலம் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய இழப்பு புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவுக்கு மிகப் பெரிய இழப்பு. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு....
கலைவாணன் - பெரம்பலூர்,இந்தியா
2010-10-08 10:32:55 IST
நங்கள் மிக பெரிய தலைவரை இழந்துட்டோம்..... இவரது ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறோம் ........
ராஜுராஜு - மதுரை,இந்தியா
2010-10-08 10:09:06 IST
Whoever he was, the way he was attacked was ruthless. In particular at his house infront of family members. There is protection for any one. Police should do some encounters ....
Sam - tirupur,இந்தியா
2010-10-08 10:04:26 IST
இது என்னவோ திமுகவை சார்ந்தவர்கள் தான் கொலை செய்தவர்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் மாதிரி கமண்ட்ஸ் கொடுகிறீர்கலே இந்த ஆட்சியில் நடந்தால் அது திமுக தானா ? ஏன் இது உள்கட்சி பூசலாக இருக்க கூடாது ? இறந்தது ஒரு ஆத்மா. அத விட்டுட்டு இதிலும் கட்சி சாயம் பூசி ஆதாயமா தேடுகிறீர்கள் ? சே கேவலமா இருக்கு...
மனிதன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 09:55:45 IST
ஒண்ணுமே புரியலே எனக்குதானே, ஒரே மர்மமாக இருக்குது தலையும் கிறுக்குது! ஒண்ணுமே புரியலே எனக்குதானே, என்னமோ நடக்குது தமிழ்நாட்டிலே! ஒரே மர்மமாக இருக்குது ஒண்ணுமே புரியலே எனக்குதானே,...
Raman - Singapore,இந்தியா
2010-10-08 09:49:38 IST
இலவசம், இலவசம் என்று இலவசத்தை பார்த்து பரிகாசம் செய்யும் இலவசங்களே.... ஒரு செய்தியை போட்டு, அதற்கு இலவசமாக கருத்து சொல்லலாம் என்றவுடன் புற்றீசல் போல் வந்து கருத்து சொல்லும் இலவசங்களே... ஒரு வேளை, கருத்து சொல்ல, ஒரு பதிவுக்கு, CREDIT OR DEBIT CARD NUMBER ஐ கொடு, குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால்தான் கருத்து பதிவு செய்யப்படும் என்றால், எத்தனை இலவசங்கள், இங்கே, வாய் கிழிய கருத்து சொல்ல வரும்... ஏன், வெகுஜன மக்களின் மன நிலையை இலவசமாக பரிகாசம் செய்கிறீர்கள்......"முதலில் உன் கண்ணில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு, அடுத்தவனுக்கு முயற்சி செய்"!!!!!...
எஸ்.பி.பக்கிரி - சென்னை,இந்தியா
2010-10-08 09:39:20 IST
படுகொலையானவர் நல்லவரா கெட்டவரா என்கிற விவாதத்தை விடுத்து, வெகு வேகமாக சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீரமைத்தைப்பற்றி விவாதிப்பதுதான் தமிழக நலனுக்கு நல்லது....
பரமேஸ்வரன் - காரைக்குடிசிவகங்கைமாவட்டம்,இந்தியா
2010-10-08 09:37:44 IST
இதே நிலை இன்னமும் தொடர்ந்தால் தமிழக மக்களை ஏற்கனவே ரஜினி சொன்னதுபோல் " ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது". தமிழக மக்களே! நன்கு சிந்தித்து வாக்களியுங்கள், சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனை அழித்தவர் யார்! எவரது ஆட்சியில் ரவுடிகளின் அட்டகாசம் அழிக்கப்பட்டது என்று சற்று சிந்தித்து கடவுள் இல்லை ஜாதகம் தவறு என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழின துரோகி கருணாநிதிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள். சட்டம் ஒழுங்கு தலைநகரிலேயே இல்லையென்றால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் எப்படி சரியாக இருக்கும்!!!!!!!!!!!!!! இவர்களது குடும்ப ஆட்சிக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்!!!!!!!!!...
சேகர் - singapore,இந்தியா
2010-10-08 09:35:42 IST
டேய் சிவா மற்றும் உண்மையான பெயரை சொல்ல தைரியம் இல்லாத உண்மை உங்களை போன்ற அடி முட்டாள்களுக்கு என்ன தெரியும், ஏழைகளுக்கு உதவி செய்ய நீதி கிடைக்க அதிரடியாக செயல்பட்டவர். இனிமேலும் தவறான கருத்தை வெளியிடதே....
Murugan P C - PeriyalurAranthangi,இந்தியா
2010-10-08 09:34:49 IST
Deep condolance to Venkatachalam....
ஸ்ரீராம் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-10-08 08:59:34 IST
ஒழுங்காக ஒரு ரூபாய் அரிசியை இலவச காஸ்-இல் சமைத்து சாப்பிட்டு, இலவச மின்சாரத்தில் (மானாட மயிலாட வரும் போது மட்டும் தான் மின்சாரம் வரும்) இலவச டிவியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு வேலை வெட்டி எதுக்கும் போகாமல் பொதுக்கூட்டம், செம்மொழி மாநாடு மற்றும் இடைத்தேர்தலின் போது லாரியில் மாட்டை ஏற்றி செல்வதை போல் கூட்டத்திற்கு ஆள் கணகிற்காக ஊர் ஊரக சென்று குவார்டர் பிரியாணி சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டும் சாதாரண தன்மான தமிழனை இந்த பொன்னான ஆட்சியில் யாராவது வெட்டி சாய்திருக்கிரார்களா? இல்லையே!!! வெட்டபட்டிருப்பவரோ எதிரி கட்சியை (எதிர் கட்சி என்று யாரையும் இந்த பொன்னான ஆட்சியில் கூறக்கூடாது) சேர்ந்தவர். எப்படி இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடோ, இரண்டு நாடும் இரவு/பகல்/கடும் வெயில்/கடும் குளிர் என்று எந்த நேரமும் உஷாராக இருப்பார்களோ அது போல் தமிழ்நாட்டில் மேலே கூறியுள்ள நமது சாதாரண தன்மான தமிழனை தவிர மற்ற எல்லோரும் எந்த நேரமும் உஷாராக இருக்கவேண்டும். இல்லையேல் விவேக் சொல்வது போல் "இன்னைக்கு செத்தல் நாளைக்கு பால்". பின் குறிப்பு: தமிழகத்தில் இன்றுள்ள நிலைமையில் யாராவது உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இதோ நீங்கள் வெற்றி பெற ஒரு ரகசியம். பேசாமல் பால் வியாபாரம் பண்ணினால் 2011-க்குள் கோடிஸ்வரன் ஆகிவிடலாம்....
arun - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 08:48:18 IST
வடகாட்டின் வள்ளல் இறந்ததற்கு வருந்துகிறோம்.வள்ளலின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகிறோம் . கண்ணீருடன். ஆரணிபுரம் பகுதி புதுகை ....
ரவி - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 08:29:59 IST
அந்த மாநிலத்தை பாருங்கள், அந்த நாட்டை பாருங்கள், அங்கே நடந்ததை விட இங்க கம்மி தான் என்று புள்ளி விவரம் தருவார். புள்ளி விவரம் அறிவிக்கும் புள்ளியாளர் கருணாநிதி...
hamdunashraf - பரங்கிபேட்டை,இந்தியா
2010-10-08 08:27:38 IST
வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடும். இது தமிழ்நாடா இல்லை சுடுகாடா........
தமிழன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 08:08:07 IST
முன்னாள் அமைச்சருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தயவு செய்து ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க வினரால் சேதபடுத்தப் பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கினால் நேற்று அவர் விடுத்த அறிக்கையை அனைவரும் ஏற்று கொள்வார்கள். செய்வாரா முன்னாள் முதல்வர்? அப்படி செய்தால் தி.மு.க வினரால் தாக்கப் பட்ட வாகனங்களுக்கும் கருணாநிதி இழப்பீடு வழங்க வேண்டும். செய்வாரா இந்நாள் முதல்வர்? எனக்கு தெரிந்து இது இரண்டுமே நடக்காத காரியம்....
விகடன் - சென்னை,இந்தியா
2010-10-08 08:02:11 IST
மற்ற மாநிலங்களில் நக்சலைட் தொல்லை, தமிழ்நாட்டில் திமுக நக்சலைட் தொல்லை. என்று விடியுமோ??????????????...
பராசக்தி - மன்னார்குடி,இந்தியா
2010-10-08 08:01:56 IST
என்ன செய்வது எங்கள் ஆட்சியில் தான் எங்கள் சொந்த மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வம் படுகொலை செய்யப்பட்டார். நாங்கள் என்ன கவலையா பட்டோம். இதெல்லாம் எங்கள் ஆட்சியில் சர்வ சாதாரணம். பரவாயில்லை விடுங்க. நாங்க குடும்பத்தோட போயி எந்திரன் படம் பார்க்கணும்....
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 07:53:38 IST
யார் வாழ்ந்தாலும் செத்தாலும் பாதிக்கபடுவது என்னவோ பொதுமக்கள் தான். கூலிப்படைகளை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும். தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு....
விமல் ஸ்ரீநிவாஸ் - சென்னை,இந்தியா
2010-10-08 07:31:46 IST
கொலை செய்தால் பெருசா ஒன்னும் இல்லை என்ன. அடுத்த நாள் தின மலர்ல வரும் இரண்டு,மூணு,மாசம். அப்புறம் ஏவல் சாரி காவல் துறை மெதுவா கைது செய்யும். ஒரு மாசம் தான் ஒரே மாசம் தான் ஜாமீன்ல வருவோமில்ல. அப்பரம் எட்டு,,பத்து..வருஷதுக்கு அப்புறம் எல்லாரும் மறந்த பின்னாடி ஆட அமர (அமர்வு)நீதிமன்றம் தீர்ப்பு வழுங்கும். அதையும் தாண்டி தண்டனை வந்தா அப்பீல் செய்யோம் இல்ல. அது ஒரு மூணு,நாலு வருஷம் ஓடும். அப்புறம் திருப்பி அப்பீல் அது இது....கடைசியா அவுக என்ன தண்டனை கொடுக்கறது. நானா போய் சிவனேன்னு ஜெயில்ல உக்கார்ந்துப்பேன்....
siva - Madurai,இந்தியா
2010-10-08 07:28:49 IST
செத்தவரே ஒரு கூலிப்படை தலைவர் தாம்பா, வினை விதைச்சவன் வினை அறுப்பான்....
Siva - madurai,இந்தியா
2010-10-08 07:26:10 IST
seththavane oru koolippadai thalaivan thaampa....
கே.anbu - trichy,இந்தியா
2010-10-08 07:25:57 IST
மஞ்சள் துண்டாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படியா நிலைமை போனால் நீங்கள் போன தேர்தலில் வாக்களித்தபடி ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போட்டோம். அதனால் மக்கள் எப்போதும் எங்களுக்கு தான் வோட்டு போடுவார்கள் என்று கனவு காணாதீர்கள். வாக்களித்தபடி போட்ட அரிசி உங்கள் கட்சிக்கு வாக்கரிசி யாக போய்விடும். அல்லகைகளின் பேச்சை கேட்காதீர்கள். எங்கள் ஆட்சியில் வாக்கரிசி கூட ஒரு ரூபாய்க்கு விற்றோம் என்ற பெயர் வேண்டுமானால் தொடர்ந்து இப்படியே நடந்துகொள்ளுங்கள். அழிவு காலம் மிக அருகில் உள்ளது...
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-08 07:06:19 IST
அய்யாவிடம் இருந்து நாளை ஒரு மடல் வெளிவரும்; அதில்: "அ.தி.மு.க.வில் அவர்களே வெட்டிக்கொண்டு ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் காட்டுமிராண்டித்தனம் இது. இப்படியெல்லாம் கொலை செய்து எங்கள் ஆட்சியை அழிக்க முடியாது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இன்று கூட ஜெயந்தி அம்மையார் என்னிடம் கூட்டணி குறித்து இறுதி ஒப்பந்தம் செய்து சென்றுள்ளார். உடன் பிறப்புகள் அமைதி காக்கவும்."...
சிங்கை கார்த்திக் - singapore,சிங்கப்பூர்
2010-10-08 07:04:55 IST
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... இவரால் இறந்தவர்கள் எத்தனையோ .. இவர் உயிருக்கு மட்டும் மரியாதையா ??...
செந்தில் புதுக்கோட்டை - singapore,இந்தியா
2010-10-08 07:00:30 IST
மிக ஆழ்ந்த வருத்தங்கள் ... அதிர்ச்சியான விஷயம் ... ஆலங்குடி தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் .. முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு .... இவருடைய இழப்பு அப்பகுதி மக்களுக்கு பேரிழப்பு ... என்று இந்த தி மு க ஒழியுமோ அன்றுதான் இது போன்ற வன்முறைகளுக்கு முடிவு .....கூலி படைகளை முதலில் ஒழிக்க வேண்டும் ........
ஏழுமலை - வில்லுபுரம்,இந்தியா
2010-10-08 06:37:01 IST
திமுக வினரிடமிருந்து இழப்பீடு வாங்கனுமுன்னு செல்வி சொல்லி முடிக்கல. அதுக்குள்ளே இப்படியா. ம்ம் ம் ம் ம் ....... குடுத்துடுவங்கய்யா குடுத்டுது டுவாங்கய்யா!!!!!!!!...
நாகராஜன் முது - HARRISBURG,யூ.எஸ்.ஏ
2010-10-08 06:26:51 IST
POLICE DEPARTMENT MUST FIND THE GANG AS SOON AS POSSIBLE....
APR.Kannadhasan - கேம்ப்...singapore.குலமங்கலம்சவுத்.pudukai.DT,இந்தியா
2010-10-08 06:25:09 IST
ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் நாங்கள் .....எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .....ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் ....
tamil - singapore,இந்தியா
2010-10-08 06:03:59 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!......
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-08 06:03:43 IST
ஒடனே தருமபுரி, சந்திரலேகான்னு இங்க வக்காலத்து வாங்க ஒரு கும்பல் கெளம்பும்...தருமபுரி சம்பவத்திற்கு சரியான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டே வழங்கிவிட்டது. முன்னாள் நடந்தவற்றைக்காட்டியே இது போல எத்தனை கொலை பாதகங்களை நியாயப் படுத்தபோகிரார்களோ ...புரியவில்லை...தமிழகம் உண்மையில் காட்டுமிராண்டி காலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது... மக்கள் காசுக்கும் இலவசத்திற்கும் மயங்கும் தன்மையிலிருந்து விழித்தாலொழிய தமிழகத்தினை காப்பாற்றுவது கடினம்....
karthick - soorakkadu,இந்தியா
2010-10-08 05:55:19 IST
அரசியல் விஷயங்கள் தவிர பொது வாழ்வில் மக்களுக்கு சிறந்த நண்பனாகவும் வள்ளலாகவும் திகழ்ந்தவர் சமுதாய துரோகிகளால் சாய்க்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது....
பத்மநாதன் - India,இந்தியா
2010-10-08 05:50:43 IST
ஆங் பாட்டி வைத்தியம் ஆரம்பமாகிவிட்டது! எப்போதெல்லாம் தனக்கு தோல்வி வரும் என்று தெரிகிறதோ அப்போது சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று அதை கெடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து விடுவார்!கொடநாடு போறது,சிறுதாவூர் போறதெல்லாம் சும்மா ஜாலியா இருக்க மட்டும் இல்லை இந்த மாதிரி சதி திட்டம் போடவும்தான்!அ.தி.மு.க கட்சியில் உள்ள அப்பாவிகளே தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்! மக்களும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்....
snakebabu - singapore,சிங்கப்பூர்
2010-10-08 05:13:48 IST
கருணாவின் பொற்கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்னும் மணிமகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்க கல். வாழ்க உமது அரசாக ஆட்சி. வளர்க உமது பணநாயகம்,...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-08 03:56:18 IST
ஒவ்வோர் முறையும் நான் சொல்லும்போது பரிகசித்த திமுக வீணர்கள், இது போன்ற கூலிப்படை கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்? நாடெங்கும் இதுபோன்ற கொலைகள் "சர்வ சாதாரணமாய்" நடப்பதை செய்திகள் தெரிவிப்பது, நமது தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாய் "படும் பாடு" சொல்லவே முடியாத அளவிற்கு உள்ளது. பதவி பேராசைக்கார மஞ்ச துண்டு கிழம் தனது "இயலாமையினால்" பொறுப்பற்று சினிமா., பட்டப்பெயர் புகழ்ச்சி, ஓட்டு பொருக்க தேவையான "இலவச"பயனற்ற அறிவிப்பு , குடும்ப சண்டை கூத்து, பங்கு பிரிப்பு, என்பது போன்றவற்றிலே கவனத்தை செலுத்துகின்றார். சொந்த கட்சி தா.கிரிட்டிணன் கொலைவழக்கு, பெரும் புள்ளிகளின் கொலைகள், கூலிப்படை எங்கேயும் எப்போதும் யாரையும் போட்டு தள்ளும் கூட்டம் மிக அதிகமாய் உள்ள காட்சிகள்..தமிழ்நாடு தறுதலை நாடாய் மாறிவிட்டது..போலிஸ் என்கிற ஒரு துறை உள்ளதா என்று சந்தேகமே வருகின்றது..!! அதனால்தான் "அம்மா"மீது கொலை வெறி தாக்குதல் நடத்த பெருமளவு"வாய்ப்புகளை" ஆளும் திமுக அவிழ்த்து விட்டுள்ளது..காலத்தின் கட்டாயம் இந்த மஞ்ச துண்டு கிழம் "விரட்டப்பட்டே" ஆகவேண்டும்..!!...
துளசி ராமன் - சென்னை,இந்தியா
2010-10-08 02:23:37 IST
துளசி ராமன் சென்னை நாடு எங்க போகுதுனே தெரியல ... சட்டம் ஒழுங்கு சூப்பர் ......
உமர் - சவுதி,இந்தியா
2010-10-08 01:43:22 IST
என்ன வாழ்க்கைடா இது. இதுக்கு ஒரு முடிவு இல்லையா அல்ல...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-08 01:30:14 IST
மனுஷன் சாகுரப்போ நிம்மதியா சாகனும்..இது போல சாவெல்லாம் வரக்கூடாது..வழக்கம் போல திமுக ஆட்சியை குறை சொல்லி பலனில்லை.அவங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு ஆட்சி செய்யிறாங்க..எந்த அளவுக்கு திமிரும் செல்வாக்கும் சட்டத்தை மதிக்காத தன்மையும் இருந்துச்சுன்னா, இப்படி வீடு புகுந்து ஆளை போடுவானுங்க..சட்டம் போலீசெல்லாம் அதுக்கு பயப்படுரவனுக்கு மட்டும்தான் போலிருக்கு.....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-08 01:10:08 IST
தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு மிக மிக மோசமாக கெட்டு போயி உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வுகளாக மாறி விட்டது. கொலை கொள்ளை இல்லாத ஒரே ஒரு நாளை சொல்லுங்கள் பார்ப்போம். இப்ப தெரியுதா? ஜெயா ஏன் ஹெலிகோப்டேர்ல பறக்குறாங்கன்னு. திமுக ரௌடிகள், திமுக ரௌடிகள்................திமுக ரௌடிகள். எங்கும் ரௌடிகள் அட்டூழியம், அராஜகம், கொலை வெறி தாக்குதல்.மஞ்சள் துண்டு குடும்பத்துக்கு தெரியும் ஜெயாவால் மட்டும்தான் குடும்ப திமுக அராஜ ஆட்சிக்கு முடிவு கட்டமுடியும் என்று. மஞ்சள் துண்டு குடும்பத்தின் அராஜகங்களை ஒழிக்க ஜெயா விட்டால் வேற எவன்டா இந்தியாவில் ஏன் உலகத்தில் இருக்கிறான். ஒரு வேட்டி கட்டிய ஆம்பிளையை சொல்லுங்கள். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். இருப்பினும் ஜெயாவை ஆதரிப்பதால் அதிலிருந்து எனக்கு விதிவிலக்கு. ஒரு முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலை என்ன? எல்லாரும் கேரளாவுக்கு அடிமாடா போங்க. முழிக்காதிங்க. மஞ்சள் துண்டின் ஆசிர்வாதத்தால் கூடிய சீக்கிரம் அந்த நிலை தமிழ் நாட்டில் வரும். தமிழ்நாட்டில் உள்ள பணத்தை எல்லாம் சுரண்டியாச்சு. உசுரு மட்டும்தான் பாக்கி. அதையும் இப்படி தினம் தினம் எடுக்கிறானோ....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-08 00:25:45 IST
தி மு க ஆட்சியில் கூலிப்படை என்பது குடிசை தொழிலாகி விட்டது. மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் தமிழ் நாடு.அதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவை ஒரு ரூபாய் அரிசி தானே?...

சனி, 9 அக்டோபர், 2010

முன்னாள் அமைச்சர் கொலை! அதிமுக நகர செயலாளர் தோட்டத்தில் ஆயுதங்கள் கண்டெடுப்பு!

முன்னாள் அமைச்சர் கொலை! அதிமுக நகர செயலாளர் தோட்டத்தில் ஆயுதங்கள் கண்டெடுப்பு!





புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் வசித்து வந்த வெங்கடாசலத்தை வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று விட்டு காரில் தப்பினர்.



இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தை அடுத்த அதம்பை கிராமம் தோப்புத் தெருவில் உள்ள திருமாங்குளம் அருகே ஒரு வெள்ளை நிற மாருதி கார் கேட்பாரற்று நின்றது.



அந்த காரின் ஸ்டியரிங், கதவு, இருக்கை ஆகியவற்றில் ரத்தக் கறை படிந்திருந்தது. காரின் பின் பக்க டயர் பழுதாகி இருந்தது. அதனால், இந்தக் கார் கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.



கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனையிட்டனர். காரின் முன்பக்கக் கண்ணாடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கோவையிலுள்ள கடை முகவரி உள்ளது.



காரின் இருக்கையில் கோவையில் வாங்கிய இரு நகரப் பேருந்துகளின் டிக்கெட்டுகள் கிடந்தன. கார் எண் டி.எஸ்.ஜெ. 5834. கொலையாளிகள் தப்பிச் சென்றபோது, காரின் டயர் பழுதானதால் காரை அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல்தான் இந்தக் கார் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என்று அதம்பை கிராமத்தினர் போலீழ்ôரிடம் தெரிவித்தனர்.



இந்நிலையில், கொலையாளிகள் நான்கு பேர் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் சரணடைந்ததாகத் தகவல் பரவியது. ஆனால், அது உண்மையில்லை என்று பின்னர் தெரிந்தது. எனவே, கொலையாளிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சரணடையலாம் என்பதால், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் போலீழ்ôர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பட்டா கத்தி போன்ற ஆயுதங்கள் கரம்பக்குடி அருகே குமாரக்குளத்தில் உள்ள முன்னாள் அதிமுக நகர செயலாளர் கருப்பையா என்பவரின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கரம்பக்குடி இன்ஸ்பெக்டர் ஆயுதங்கள் கிடந்த தோட்டத்திற்கு சென்று அவற்றை கைப்பறினார்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் வெங்கடாசலத்தை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக அமைச்சர் படுகொலை

அதிமுக அமைச்சர் படுகொலை
வியாழக்கிழமை, 07 அக்டோபர் 2010 23:43
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம், இன்று இரவு 7.30 மணியளவில் அவர் வீட்டின் முன்பாகவே, படு கொலை செய்யப் பட்டுள்ளார். TN-55-Z-7524 என்ற வெள்ளை நிற ஆம்னி வேனில் வந்த கொலைகாரர்கள், வேனின் உள்ளே, இசுலாமிய பெண்கள் அமர்ந்திருப்பதாகவும், ஏதோ ஒரு பிரச்சினை என்றும் தன் வீட்டின் முன் அமர்ந்திருந்த வெங்கடாச்சலத்தை அழைத்துள்ளனர். வேனின் அருகே வந்த வெங்கடாச்சலத்தை சராமரியாக வெட்டிச் சாய்க்கப் பட்டார். இந்தக் கொலை கூலிப் படையினரை ஏவி விட்டு நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Comments
0 #2 முத்து 2010-10-08 08:40
கொலைசெய்யப்பட்ட வர் முன்னாள் அமைச்சர் என்று சவுக்கு உடனே திருத்திக் கொள்ளவும்!நடப்ப து அராஜக ஆட்சி என்பதால் சவுக்கு இதையும் அதிமுக ஆட்சியென்று நினைத்துக்கொண்ட து போலும்!
Quote 0 #1 maharaja 2010-10-08 08:04
தி.மு.க ஆட்சியில் அதிமுக அமைச்சரா? முன்னாள் அமைசசர் என்று இருக்கவேண்டும்.


நன்றி
மகாராஜா

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி வடகாடு கல்லறை தோட்டத்தில் வெங்கடாசலம் உடல் அடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் உடலுக்கு அரசியல்கட்சி பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பகல் 12.50 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவரது உடல் வடகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலை ஆறு மணிக்கு அவரது உடல் வடகாட்டில் உள்ள அவரது வீட்டின் முன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அ.தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா, விவசாய அணி செயலாளர் துரை கோவிந்தராஜன், எம்.பி., குமார், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், முத்தரையர் சங்க நிர்வாகிகள் விஷ்வநாதன், செல்லையா உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் அவரது உடல்மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 7.30 மணிக்கு அவரது உடல் வீட்டின் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து வடகாடு மற்றும் ஆலங்குடியில் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்


Ramasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-10-09 11:16:12 IST
One of the best political leader for the four peoples in Pudukottai District. My condolence to their family and muthiriyar society...

பா.சிதம்பரம் - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-10-09 11:03:38 IST
காவல்துறை கொலைகாரர்களை கைது செய்தார்களா இல்லை வழக்கம் போல் உண்மை குற்றவாளிகளை தப்பிகவிட்டு கைது செய்வது போல் நாடகம் அடுகிரர்களா? ஒரு வெங்கடாசலம் மறைந்தால் என்ன அதே மண்ணில் இன்னும் பல வெங்கடாசலம் தோன்றுவார்கள் என்று நம்புகிறான். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தர்ருகும் சமுதாய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

nalavan - uk,இந்தியா 2010-10-09 09:31:04 IST
நன்றி ,புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு எப்படி எச்சரிகை கொடுக்க போறிங்க ,மக்களுக்கு பயன்படாத மாவட்ட காவல் துறை லஞ்ச துறை...

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது..!!!

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது..!!!
எமது இயக்கதின் தோழர்களே...!முத்தரையர் சமுதாய பெரியவர்களே..! நமது சமுதாயம் இன்று சந்தித்துள்ள ஒரு மிகப் பெரிய இழப்பு மதிப்பிற்கும், மரியாதைக்கும், உரிய திரு. வெங்கடாசலம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னால் அமைச்சர்) அவர்களின் படுகொலை இன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... அவரின் மறைவு

"முத்தரையர் சமுதாயத்தின் தூண் சரிந்தது...!
முத்தரையர் சமுதாயம் நிலை குலைந்தது....!!!
துடுப்பு இல்லாத படகாய் மாறியது...!
ஆயுதாம் கொண்டு தாக்கிய கயவர்களே...!
நிராயுத பணியாய் நின்ற எமது வீரனிடம் ஆண்மையின்றி வெட்டி சாய்த்த தற்குரிகளே..!
நீங்கள் ஆண்கள் என்றால் எங்களோடு நேரில் நின்று மோதி பாருங்கள்"
மன்னிக்கவும் நண்பர்களே நான் தற்சமயம் நிதானம் கொள்ள முடியவில்லை..! என்னால் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,  இயக்கத்தின் கொடி ஒரு வாரம் அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,

சஞ்சய்காந்தி

வியாழன், 7 அக்டோபர், 2010

தேவை பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு - தினமணி

தேவை பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு

வை. இராமச்சந்திரன்First Published : 02 Oct 2010 12:00:00 AM IST

Last Updated :


ஜாதியால் ஆதிக்க வர்க்கம், ஆளப்படுகிற வர்க்கம் என இருந்த காலத்தில், ஆதிக்க வர்க்கத்திற்கு இணையாக ஆளப்படுகிற வர்க்கமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், உன்னதமான தலைவர்களால் உருவாக்கப்பட்டதுதான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது.
அன்றைய காலகட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, முக்கிய பதவிகள் போன்றவற்றில் உயர்ஜாதி பிரிவினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் அன்று ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கான அவசியம் இருந்தது. ஆனால், இப்போது கல்வி, வேலைவாய்ப்பு, உயர்பதவிகள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவருமே ஏற்றத் தாழ்வு இன்றி இடம் வகித்து வருகின்றனர். சமூகத்திலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பார்க்கப்படாமல் அந்தஸ்திலும் உயர்ந்துள்ளனர்.
இப்படி உயர்ந்த இடத்துக்கு வந்தவர்கள் தாம் சார்ந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டினுடைய உண்மையான நோக்கம். அந்த உண்மையான நோக்கம் இன்று நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
இப்போதைய சூழ்நிலையில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டோரில் ஏராளமானோர் உயர்ந்த இடத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், உயர் வகுப்பினர் பலர் கல்வி, வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் போன்றவற்றில் பின்தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். காரணம் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை காரணம் காட்டி ஒதுக்கிவைக்கப்படுவதால், உயர் ஜாதி வகுப்பினரிலும்கூட பலர் பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டுக்காக காரணம் காட்டப்பட்ட சமத்துவமின்மை, இன்று மாற்றுத் திசையில் பயணிக்கிறதோ என்ற ஐயமும், சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சட்டமே இன்று சமத்துவத்தை சீர்குலைத்து நாட்டை பாழாக்கிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
இந்நிலையில்தான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஜாதிவாரியான இடஒதுக்கீடு என்பதே, அரசியல் கட்சிகளைப் பொறுத்த அளவில், வாக்குவங்கியை மனதில்கொண்டே எழுப்பப்படுகிறது. இன்று அரசுத் துறைகளில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூக்குரலிடும் தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களில் ஜாதிரீதியான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று போராடத் தயாராக உள்ளனவா? ஏன், மத்திய, மாநில அரசால்தான் பகிங்கரமாக உத்தரவிட முடியுமா? முடியாது.
முக்கிய அரசியல்வாதிகள் நடத்தும் தொழில்நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அச்சமும், தேர்தல் நேரங்களில் உதவும் பண முதலைகளிடம் தேவையில்லாமல் பகைக்க வேண்டுமா என்ற அச்சமும்தான் இதற்குக் காரணம். அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களின் தொழில் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்புத் தரலாமே. ஏன் முடியவில்லை?
அரசியல் பலம் படைத்தவர்களின் நிறுவனங்களில், முக்கிய பதவிகளுக்குத் தகுதியான உயர்வகுப்பினரை வைத்துக் கொள்வர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என வாய் கிழியப் பேசும் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஏன் தொழிலதிபர்களும்கூட, தங்களது தனிச் செயலர், கணக்கு தணிக்கையாளர், வழக்கறிஞர்கள் என அனைத்திலும் உயர்வகுப்பு ஜாதியினரைப் பயன்படுத்துகின்றனரே அது எப்படி?
இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியவில்லை. ஆக, அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில், அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற இடத்தில் ஒரு நிலைப்பாடும், அரசியல் ஆதாயம் இல்லாத இடத்தில் வேறு ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே எனத் தோன்றுகிறது. இன்று தாழ்த்தப்பட்டோர் ஏராளமானோர் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தும் உள்ளனர். அதேபோல உயர்வகுப்பினரில் கோயில் மணி அடித்துப் பிழைப்பை நடத்துபவர்களும், ஹோட்டல்களில் சமையல் வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்களும் உள்ளனர். அப்படிப் பார்க்கையில் இன்று ஆளுகிறவர் யார்? ஆளப்படுகிறவர் யார் என்ற கேள்வி எழுகிறது.
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்ந்தவர்களின் பிள்ளைகளும், இன்றும் அதே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் உயர்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இடஒதுக்கீடு இன்றி தவிப்பவர்களின் பிள்ளைகள் மேலும் தாழ்வு நிலைக்கே தள்ளப்பட்டு வருகின்றனர். இதுதான் இன்றைய நிலை.
இத்தகைய நிலையைத் தீர்க்க வேண்டியது ஒரு தலைசிறந்த அரசின் தலையாய கடமை. இந்த வேறுபாட்டை போக்க ஒரே வழி பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதுதான்.
கல்விநிலையங்களில் ஜாதிய அடிப்படையில் உண்டாகும் காழ்ப்புணர்வுக்கு ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுதான் காரணமோ எனத் தோன்றுகிற சூழலில், இந்த காழ்ப்புணர்வை நீக்குவதற்கும் இந்தப் பொருளாதார இடஒதுக்கீடே ஓர் ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வகையில் ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே, ஜாதி அடிப்படையில் உயர் வகுப்பினர், தாழ்ந்த வகுப்பினர் எல்லோரும் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமன்றி, பொருளாதார நிலையிலும் சமநிலையை அடைய முடியும்.
பொருளாதார அடிப்படையில் பயனாளிகள் தேர்வில் பல தில்லுமுல்லுகள் நடைபெற வாய்ப்புகள் இருந்தாலும், பொதுமக்கள் தாமாக முன்வந்து, முழுமையாக, உண்மையான தகவல்களை மட்டுமே வழங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, அவர்கள் உயர் வகுப்பினராக இருந்தாலும் சரி, தாழ்ந்த வகுப்பினராக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற வழிவிட வேண்டும்.

KUWAIT JOBS

KUWAIT JOBS

Human Resource Assistant vacancy for a renowned construction company. Must
have min 1 year experience with HR recruitment.
Interested candidates please email to : lady.vinitha@gmail.com
A leading IT company urgently required office secretary, should be fluent in
English, should have min 2-3 years experience and should have transferable visa.
Kindly contact 97215782 or send your cv to sales@zenithbizsolutions.com
Looking for a young, good looking, pleasant, hard working female Office Secretary
for an aviation services Company in Farwania location . The ideal candidate should
be fluent in Arabic & English and should knows MS Office, Internet, Filing records
etc.
Only serious candidates, send CV with a recent photograph to
abeljoseph2010@gmail.com


A leading Hospital in Kuwait is urgently looking for the following candidate:
Microbiologist (Male or Female) 2 Nos.
-Must posses a master degree.
-Minimum 2-3 years experience in similar field
-Visa can be either Atricle 18 / Visit or Dependent
- Salary KD350/--KD450/-
Candidates those who are wish to apply for the above position please send CV to
vacancies2010@gmail.com


Immediate vacancies for an upcoming Hypermarket in Kuwait:
1. General Manager (( 5 to 10 years exp)
2. Purchase Manager ( 3 to 5 years exp)
3. Floor Managers ( 2-4 years Experience)
4. Accountants ( 5-8 years Experience-minimum 5 years in Food industry)
5. Marketing Manager (MBA with 2-4 years exp)
6. Sales Men/Ladies ( 2-4 years exp)
7. Cashiers (1-2 years exp)
8. IT professional-(software & Hardware expert)
Good communication skills in English with Arabic knowledge are necessary for
positions 1-6.
Candidates having minimum experience only need to apply. Apply in confidence to
interviewkuwait@gmail.com
within one week. Shortlisted candidates will be called
for an interview in the first week of October.
YK Group International WLL
B5, Safat Tower, Mirqab, Kuwait City, Kuwait
Phone(Tele/Fax:: 22467845
A KSE listed Health care and Fitness oriented company is looking for efficient and
dynamic personale to fill the following positions
1)Accountant (Min 2 years experience)
2)Data Entry
If Interested can email your CV to financerecruit@rocketmail.com

SENIOR COMMERCIAL / TENDERING MANAGER – (SALARY 600KD-700KD)
• Experience of 10-15 years in trading / tendering (not contracting) for Oil/Power
sector with minimum 5 years experience as head of trading division in Gulf
countries.
• Should have proven performance track record in trading (not contracting) /
tenders.
• Must be a team player with commitment to lead and train a team of engineers
and support staff.
• Excellent communication and presentation skills.
• Able to successfully interact with customers and foreign
vendors/suppliers/contractors.
• Able to develop new agencies and ensure approval with customers.
• Able to develop new business lines.
Forward your CV’s to ffb@ffbkuwait.net & ffb_q8@yahoo.com

URGENT VACANCY FOR THE FOLLOWING POST: RETAIL MANAGER – (SALARY
800KD-900KD)
• Required: A Post graduation Degree. Preferably in Business Administration.
• 9 – 10 years of strong Retail experience.
• Excellent customer service skills; ability to anticipate customer needs.
• Excellent communication skills: verbal and written
• Strong computer proficiency: Internet; MSOffice;
• Inventory maintenance, record-keeping (computerized) and purchase order
processing experience
• Should have handled a sizeable team of employees.
Forward your CV’s to ffb@ffbkuwait.net & ffb_q8@yahoo.com

Company Required one female Secretary Indian
With the Knowledge of M-S Office and Internet Browsing.
Fluent English.
Working Time 9.AM to 5.PM. Accepting Visa 20 or 18.
Workforce General Trading And Contracting Est.
IBN Khaldoon St.
Hawally.
Kuwait.
Please send C.V.wf.workforce@gmail.com
Office : 22636433 Mobile : 60091469
Looking for suitable candidates for the following: -
We require the following
1.Merchandiser - with Driving license & Car (Good if you are holding Health Card)
2. Heavy Drivers
3. Sales Representatives (with car for line sales) (Salary + Commission)
2.Office Boy - Arabic and English speaking
3.Labourer - to work in stores.
If you feel you are suitable candidates for above post, forward your CV to, (only
serious candidates and mentioned the post which you are appling for) Email:
atnc_q8@yahoo.com. Tel: 2 4313711/22
A Leading Contracting Company requires immediately the following:
a) HR Assistant
- Bachelors Degree
- Minimum 2-3 years experience in Payroll
- Fluent in English / Arabic
- Transferrable Visa
- Computer literate
b)Administrative Assistant
- Bachelors Degree
- Minimum 2-3 years experience
- Familiar with Residence permits, Medical Insurance and Government relation
formalities
- Bilingual.
- Computer literate
- Transferable visa
c) Female Accountant
- Bachelors Degree in Commerce
- 1-2 years experience in similar filed
- Computer literate
- Transferable visa
- Fluent in English
d) Quality Assurance Coordinator
- Bachelors of Science
- Must have knowledge of ISO, Health & Safety
- Computer Literate
- Transferable Residency
- Fluent in English
e)Engineer
- Bachelors degree in Mechanical/ Electrical engineering
- Minimum 3 years experience in Incineration
- Computer Literate
- Transferable Residency
- Fluent in English
Interested candidates may fax their CV’s to vacancies910@gmail.com

Gulfmart Supermarket :-
Vacancy : Data Entry Operators (male candidates)
Salary Range : 130 to 150 p/m
Visa : Transferable (preferred)
Age : Below 30
Qualification : Graduation / Diploma
appointment : immediate
Please send your CV to careers@gulfmartkuwait.com

LEADING FOOD & BEVERAGE COMPANY IN KUWAIT REQUIRES BEVERAGE
MANAGER AND SALES EXECUTIVES.
* Minimum Two years experience in Food & Beverage.
* Transferable Residence
* Kuwaiti Driving Licence with Car essential.
Interested applicants can send CV to Fax:24763374 or e-mail: horec-hrc-
@hotmail.com

A REPUTED COMPANY IS LOOKING FOR A YOUNG and SMART CUSTOMER CARE
EXECUTIVE (FEMALE)
should be fluent in English and Hindi, having good knowledge of computer
applications, straight shift job, ready to join immediately,
serious candidates can send their CVs to marketings.kuwait@gmail.com

ATLAS Jewellery Current Job Opening | HEALTH CARE DIVISION

ATLAS Jewellery Current Job Opening | HEALTH CARE DIVISION

Specialist in Internal Medicine – Oman

• Able to provide out‐patient and in patient health care to all medical conditions, such as Diabetes,
Hypertension etc
Qualifications:
• MD General Medicine or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist in Internal Medicine Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?

Dermatologist - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation in Dermatology
• Ability to give health care as per the formalities of insurance companies and corporate companies
Qualifications:
• MD (Dermatology) or DVD or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Dermatologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Specialist ENT - Oman
• Able to provide surgical and medical treatment of the ears, nose and throat and the related head and neck
areas
• Ability to manage disorders of the upper pharynx and oral cavity, larynx (voice box), ears, nose and nasal
passage, and face and neck
Qualifications:
• MS (ENT)
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist ENT Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Female Radiologist - Oman
• Proficient in all type of ultrasound scanning and Doppler studies
• Able to document all care provided and information given to patients within their health record, as per
professional and company standards
Qualifications:
• MD (Radiology) or DMRD or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Female Radiologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Specialist Pediatrician - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation to infants, minors and adolescents
• Ability to counsel and guide patients, their parents and guardians
Qualifications:
• MD (Pediatrics) or DCH or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist Pediatrician Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Specialist Orthopedic Surgeon - Oman
• Able to provide medical care by performing physical exams, designing treatment and therapeutic plans
• Ability to treat muscle and skeletal problems including arthritis, congenital deformities or trauma injuries
Qualifications:
• MS (Orthopedics)
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Specialist Orthopedic Surgeon Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Obstetrician/Gynecologist - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation in Pregnancy Management, Pre Natal care & Labor
• Ability to provide surgical or medical care during child birth
• Ability to handle all Gynec procedures
• Expertise in handling infertility cases is an added advantage
Qualifications:
• MD (Gynecology) or DGO or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Obstetrician/Gynecologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


General Surgeon - Oman
• Able to examine patients and determine if surgery is necessary, evaluate the risks involved and select
appropriate surgical procedure
• Ability to repair injuries, correct deformities, prevent diseases and improve health of patients through
surgery
Qualifications:
• MS (General Surgery)
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "General Surgeon Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Diabetologist - Oman
• Able to provide in‐patient and out‐patient consultation in Diabetes Mellitus, its complications, related
problems including diabetic emergencies
• Work in co‐ordination with other specialists like Cardiologists, Ophthalmologists, Surgeons, Dieticians etc.,
in the interest of the patient Qualifications
Qualifications:
• MD DM or Diploma in Diabetology
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Diabetologist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Biomedical Engineer - Oman
• Able to maintain and monitor complex medical systems
• Ability to cooperate and communicate with specialists in other fields
Qualifications:
• BE/BTech (BME)
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Biomedical Engineer Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


General Practitioners - Oman
• Able to handle all medical and surgical emergencies
• Ability to run general outpatient department
• Ability to give health care as per the formalities of insurance companies and corporate clients
Qualifications:
• MBBS
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "General Practitioner Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Anesthetist - Oman
• Able to administer general and regional anesthetics
• Determines anesthetics to be used, records observations while administering such anesthetics
• Coordinates administration of anesthetics with surgeons during operation
• Maintains life support
Qualifications:
• MD (anesthesia) or DA or DNB
• Registration as medical practitioner in India
• Minimum 3 years of experience after degree, 5 years experience after diploma
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Anesthetist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


X-Ray Technician – Oman
• Ability to evaluate the patient’s condition, explain the x‐ray procedures and achieve the most
comprehensive x‐ray view
• Ability to maintain the equipments
Qualifications:
• Plus 2 with Science, DRT or BRT
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "X-Ray Technician Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Pharmacist - Oman
• Able to provide information such as drug usage, side effects and correct dosage
• Ability to understand drug composition, chemical and physical properties and conduct tests for purity and
strength
• Must be neat, clean, and orderly and pay the utmost attention to accuracy
Qualifications:
• B Pharm
• Minimum 3 years of experience in India
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Pharmacist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Assistant Pharmacist - Oman
• Duties include dispensing drugs according to prescription, ordering supplies, maintaining patient records
and billing and maintaining inventory
• Ability to receive and screen prescription drug orders for completeness and accuracy
• Knowledge of pharmacy practice and ability to use pharmaceuticals and medical terms, abbreviations and
symbols appropriately
Qualifications:
• D Pharm
• Minimum 3 years of experience in India
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Assistant Pharmacist Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Customer Care Executive - Oman
• Able to handle customer calls, sort out grievances, maintain reports, create and implement ideas for
better customer satisfaction
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in Customer Service
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Customer Care Executive Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


IT Administrator - Oman
• Able to maintain the company’s IT network, servers and security systems in good health.
• Also able to investigate and diagnose network problems, carry out routine configuration and installation of
IT solutions
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in IT
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "IT Administrator Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Marketing Executive - Oman
• Able to develop marketing campaigns
• Ability to manage the production of marketing material, look for advertising opportunities and organize
events
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience
• Omani driving license – an added advantage
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Marketing Executive Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Receptionist - Oman
• Good command over English and Hindi
• Good communication skill and pleasing manners
Qualifications:
• Plus 2/Graduate
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Receptionist Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Telephone Operator - Oman
• Good command over English and Hindi
• Politeness in communication with customers over phone
Qualifications:
• Plus 2/Graduate
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Telephone Operator Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Billing Clerk - Oman
• Responsible for compiling and maintaining records, prepare invoice for services rendered to patients
• Ability to handle follow‐up questions from patients and resolve discrepancies or errors
• Must be highly organized, pay close attention to details, have good analytical skills and be able to work
under pressure
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in the hospital industry
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Billing Clerk Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Insurance Clerk - Oman
• Able to ensure that medical procedures are followed, verify accuracy and completeness of claims forms,
review documents and medical records and co‐ordinate with insurance companies for claims
• Ability to stay on top of constantly changing guidelines in the insurance industry
Qualifications:
• Graduate
• Minimum 3 years of experience in the hospital industry
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Insurance Clerk Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Electrician - Oman
• Multi skilled electrician with good knowledge of maintenance of electrical equipments and ability to fault
diagnose across a broad range.
• Knowledge of plumbing work – an added advantage
Qualifications:
• Diploma in relevant field
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Electrician Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Hospital Administrator - Oman
• Plan, direct and coordinate medicine and health services in the hospital
• Mediate among governing boards, medical staff and department heads
• Take care of billing procedures and Insurance Issues
• Successfully intervene and mediate crises and interpret policies and make suitable decisions that positively
impact the care of patients
• Work closely with the human resources department in recruiting and hiring
• Ensuring that human and material resources are correctly utilized
• Gathering, adapting, storing and distributing information within the company using information systems
• Managing quality and cost control
Qualifications:
• 3‐5 years experience in hospital administration
• Experience in Oman preferred but not a must
• Must be fluent in English and Malayalam
• MBBS/MHA preferred
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Hospital Administrator Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Accountant - Oman
• Assist in internal auditing and preparing final accounts of the company
• Conduct Internal Audit to prepare Annual Budget and Monthly Management Control Report
• Day to day transactions of Inventory, Cash A/C and Bank A/C, preparing stock register, sales invoices,
weekly and monthly sales reports, statements of accounts of Cash flow and Fund flow
• Compile and analyze financial information to prepare financial reports and entries to accounts like general
ledger accounts, documenting business transactions
• Analyzes financial information detailing assets, liabilities, and capital, and prepares balance sheet, profit
and loss statement, and other reports to summarize current and projected company financial position
• Audit contracts, orders, and vouchers, and prepares reports to substantiate individual transactions prior to
settlement
Qualifications:
• 3 years experience in the hospital industry highly preferred
• Must be fluent in English and Malayalam
• CA/CA ‐ Inter/M.Com/B.Com
• Good knowledge of computer programs in Accounting would be an advantage
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Accountant Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Attender - Oman
• For running errands in the office, hospital and the staff mess area
Qualifications:
• SSLC/Plus 2
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.com with the
subject titled exactly "Attender Candidate Oman " with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?


Carpenter cum Attender - Oman
• Skilled Carpenter who will also work as attender
• Knowledge of plumbing work an added advantage.
Qualifications:
• SSLC/Plus 2
• Minimum 3 years of experience
We believe that previous experience is a good indicator of future potential. However, we also believe in
providing all candidates with an equal opportunity to present their abilities. Even if you do not have the preferred
experience the right attention to detail in your cover letter and resume will ensure you an interview with ATLAS.
To apply for this position, please send your resume and cover letter to karthikayan.r@atlasera.co with the
subject titled exactly "Carpenter cum Attender Candidate Oman" with the following details included
1. Are you willing to relocate?
2. What is your current and expected salary (a) In the Gulf? (b) In India?
3. Do you have any references in ATLAS?