Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 29 ஜூலை, 2010

முத்தரையர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2010,23:42 IST


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைவர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். இளைஞரணி தலைவர் பரதன், மாநில துணை தலைவர் செல்லத்துரை மாநில பொது செயலாளர் முருகேசன், அமைப்பு செயலாளர் நாராயணசாமி, மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் முனியசாமி துணை தலைவர் கோவிந்தன், வெள்ளையன் உட்பட பலர் பேசினர். மதுரையில் முத்தரையர் சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வியாழன், 22 ஜூலை, 2010

Relocating to Singapore?
Considering a move to Singapore?

Relocating to another country can sometimes be daunting, but it does not have to be. And Contact Singapore, an organisation with the Government of Singapore, would like to make the transition a smoother one for you.
We welcome you and your partner to join us at our Contact Singapore Welcome Session – pre-departure briefings held at regular intervals where you can learn more about life in our cosmopolitan city-state. Conducted in North America, Europe and Asia-Pacific, the sessions will provide a broad overview on topics that will ease your move – accommodation, education, transport, opportunities for spouses and so on. You will also have an opportunity to pose your questions to our Area Directors.

The sessions are complimentary and registration is compulsory. Places are limited.
Do apply early to catch one of these exclusive sessions before you depart for Singapore.
















India
Click to expand

Mumbai
Dates: Friday, 6 Aug 2010
Friday, 3 Sep 2010
Time: 6.30 pm to 8.00 pm
Venue: 893 Notan Chambers,
Unit 201, Turner Road, Bandra (West), Mumbai 400050

Chennai
Dates: Friday, 20 Aug 2010
Friday, 17 Sep 2010
Time: 6.30 pm to 8.00 pm
Venue: Unit #401, Omega Wing, Annexe Building, Raheja Towers, 177 Anna Salai, Chennai 600002

Bangalore
Dates: Friday, 23 Jul 2010
Time: 6.30pm to 8.00pm
Venue: TBC

Attend one of the sessions before you depart for Singapore. Registration ends three working days before the session.




United States
Click to expand






About Contact Singapore
Contact Singapore is an alliance of the Singapore Economic Development Board and Ministry of Manpower.
It aims to attract global talent to work, invest and live in Singapore.
With offices in Asia Pacific, Europe and North America, Contact Singapore is the one-stop centre for those who wish to pursue a rewarding career in Singapore, as well as individuals and entrepreneurs who are keen to invest in or initiate new business activities here. Contact Singapore actively links Singapore-based employers with global talent and provides updates on career opportunities and industry developments in Singapore. We work with private sector partners to facilitate the interests of potential individual investors in Singapore.
For more information on working, investing and living in Singapore, please visit www.contactsingapore.sg.
For job opportunities, log on to our job portal at www.contactsingapore.sg/jobs.





For Feedback / Enquiries, please contact us here.
If you experience any technical problem, please contact: Technical Support
Contact Singapore 2010 | www.contactsingapore.sg

சனி, 17 ஜூலை, 2010

வி.ஏ.ஓ., பதவி தேர்வு அறிவிப்பு

வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு வருடங்களுக்குபின்னர் நடத்தப்படும் இத்தேர்வு வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரத்து 500 பதவிகளுக்காக இத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேபோல் நவம்பர் மாதம் குரூப் -2 குறித்த அறிவிப்பு வெளியிடப்படஉள்ளது.

வியாழன், 15 ஜூலை, 2010

" முத்தரையர் உறவின் முறை சங்கம்"

எனதருமை நண்பர்களே....! வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களோடு கருத்து பகிர்வதற்கு உண்மையிலையே சந்தோசமாகவே உள்ளது. சமிபத்தில் நமது சமுதாய இளைஞர்கள் திருச்சியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினார்கள் உண்மையிலையே இது போன்ற சந்திப்புக்கள் நிச்சயமாக நல்ல பலனை விரைவில் தரும் என்று நான் நம்புகிறேன். மேலும் அன்றைய நாளில் அவர்களின் விவாதத்தில் இடம் பெற்ற முக்கியமான விஷயம் நம்மவர்களை அடையாளம் கண்டுகொள்ள நம்மவர்கள் உள்ள ஊரின் முகப்பில் பெரும்பிடுகு முத்தரையரின் படம் பொறித்த வரவேற்பு பலகை வைக்க வேண்டும் என்பதாக இருந்துள்ளது. நல்ல கருத்து வரவேற்ப்போம். மேலும் இதனைப் பற்றிய எனது சிந்தனையில் தோன்றிய ஒரு விசயத்தினை உங்களோடு பகிந்துக் கொள்ள விரும்புகிறேன்..

ஆம் தமிழகம் முழுவதும் 10 ற்கு மேற்பட்ட குடும்பங்களாக முத்தரையர்கள் வாழ்வார்கலேயானால் அங்கெல்லாம் " முத்தரையர் உறவின் முறை சங்கம்" அமைக்கப்படவேண்டும் (அதற்கும் குறைவானவர்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சங்கத்தில் பதிவு செய்தல் வேண்டும்), இந்த சங்கத்தை ஒரே கிராமத்தில் இரண்டாகவோ, மூன்றாகவோ அவர்களின் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம் (இதன் மூலம் ஒவ்வொரு பங்காளி வகையறாவும் ஒவ்வொரு சங்கத்தினை வைத்துக்கொள்ளலாம்) (இதன் மூலம் சண்டை, சச்சரவுகள் குறையும்) , இதில் உறுப்பினராக சேர வயது வரம்பு கிடையாது ( ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்த்தல் அவசியம்) , முத்தரையர் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமானதாகும், மேலும் இந்த சங்கத்தினை கட்டுபடுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது (உதாரணம்: முத்தரையர் சங்கம், முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்,..... உள்ளிட்ட யாருக்கும்) " முத்தரையர் உறவின் முறை சங்கத்தில் இருப்பவர்கள் விருப்பபடி முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதன் பிரதான நோக்கம் ஒருவர் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ இருவிட்டரும் ஏதேனும் ஒரு முத்தரையர் உறவின் முறை சங்கத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம், இதன் மூலம் நம்மவர்களின் எண்ணிக்கைப் பற்றிய சரியான தகவல்களை திரட்டிட முடியும் (மேலும் சமுதாயத்தில் ஏற்படும் கலப்புகளையும் களைய முடியும்). மேலும் அருகில் இருக்கும் சங்கத்தினருடன் உறவுகளை பேன முடியும், குழுவாக இயங்குவதன் மூலம் ஒரு திடமான இனமாக மாற முடியும்.

இதனைக் குறித்த உங்களின் மேலான கருத்துகளையும் மேலும் இதனை எவ்வாறு? எப்படி? யாரின் மூலம் நடைமுறைப் படுத்துவது என்பது பற்றி உங்களின் ஆலோசனைகளையும் அன்போடு எதிநோக்குகிறேன்...


என்றும்
உங்களின்..........
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

வேலை வாய்ப்புத் தகவல்கள்........ நாள்: 15.07.2010

Dear Mr/Mrs sanjai gandhi,

Vanakkam. I hope that this email finds you fit and well. If you think it would be useful for any other friend of yours kindly forward.

Great Opportunity - Construction Company in Abu Dhabi

QA/QC Engineers
HSC Supervisor
Safety Supervisor, Safety Officer
Qc Inspectors / Supervisors
Welder, Welder assistant
Rigger / Supervisors
Estimation engineer (Immediate)
Surveyor

Storekeepers / Store Assistant
Electrician

For more vacancies visit
http://graniteuae.com/index.php/pages/details/3

Company Name : Granite Construction Company
For Written Test & Interview please contact Mr. Kalam Shaick Abdulkader (One of my best friend, UAE Tamil Sangam Member) Mobile Number +971 50 8351499
Reference Ramesh Viswanathan

Thanks and Regards,
Ramesh Viswanathan
+971 50 5865375

திங்கள், 12 ஜூலை, 2010

வேலை வாய்ப்புத் தகவல்கள்.........

எச்சரிக்கை: நண்பர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தகவல்கள் UAE தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் விஸ்வநாதன் அவர்களால் எனக்கு அனுப்பப்பட்ட E-Mail இதன் நம்பக தன்மையை தயவு செய்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் மேலும் இது தொடர்பாக எவரேனும் (நிறுவனங்கலானாலும்) பணமோ, Original சான்றிதல்களோ கேட்பார்களேயானால் தயவு செய்து கீழே காணப்படும் எனது E Mail முகவரியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்......... இதனை உங்களுக்கு தெரிந்த நமது இன நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியபடுதுவிர்கள் என்று நம்புகிறேன்... (மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன் தயவு செய்து பணமோ, சன்றிதல்களோ கொடுக்கும் முன்பு என்னுடன் தொடர்பு கொள்ளவும்)...

என்றும் அன்புடன்......

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

E-mail: sanjai28582@gmail.com




Executive Secretary
Male, Indian, 25-35 years old, fluent in English, degree holder and graduated in a prestigious
University, with 3-5 years work experience in UAE and in the same field, required. Speaking in
Arabic is an advantage. Send CV with the subject
Executive Secretary to: rcruz@unibetonrm.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Contact: 02-5511500
Indian Engineer required for a steel & stainless steel decoration company in Abu Dhabi, should
Have experience in the same field. Send CV to albarjel@emirates.net.ae or fax: 025543385.
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Contact: 02 5541057



IT Support Assistant
With experience in LAN / WAN, Servers, VB, ASP, required. Email:
applications@homegallery.ae
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: applications@homegallery.ae


Account & HR Executive
With degree & 3 - 5 years experience, required. Send CV to fikriele@emirates.net.ae
Location: Abu Dhabi
Industry: Other
Email: fikriele@emirates.net.ae



Electronics Engineer
with 2-3 years experience in structure cabling, reqd. Send CV to 02-4418833 /
career@safetico.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: career@safetico.com
Contact: 02-4418833



Civil Engineer, with 3 years experience, required for a company. Email your CV to:
talentsearching@gmail.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: talentsearching@gmail.com



Graphic Designer required for a company. Email CV to: abdulaziz@etisal.ae
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: abdulaziz@etisal.ae



Secretary cum Receptionist
English / Arabic speaking, with 3 yrs. experience, required. recruitment.agro@gmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: recruitment.agro@gmail.com


Document Controller / Administrator required. Email: hurecv@gmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: hurecv@gmail.com


FEMALE TELE-MARKETERS
A Company in Abu Dhabi Urgently Requires: * FEMALE TELE-MARKETERS - Fluent in English &
With good communication skills Send CV to: Email: apply@haward.org
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: apply@haward.org


Civil Engineer, male, with exp. in swimming pools & landscaping, reqd. in Abu Dhabi. Email:
nirmala1101@gmail.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: nirmala1101@gmail.com


Secretary
Indian, male, with accounting & IT degree, reqd. in Abu Dhabi. Email CV with photo to:
nirmala1101@gmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: nirmala1101@gmail.com


Architectural Draftsman
with 2 to 3 years experience, required for a company. Send CV to: info@gcd2u.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: info@gcd2u.com



AutoCAD Draftsman
with 2-3 years experience, required for a company. Send CV to 02-6451133 / info@gcd2u.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: info@gcd2u.com
Contact: 02-6451133


Secretary
With experience and knowledge of MS Office, required for a Co. Send CV to 02-6451133 /
info@gcd2u.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: info@gcd2u.com
Contact: 02-6451133



ESL Teacher, full-time, preferably a native English speaker, on husband's / father's visa,
Reqd. Fax CV to 02-6418123.
Location: Abu Dhabi
Industry: Education
Contact: 02-6418123



Purchaser for a hypermarket required
With minimum 3 years experience as a Purchaser in hypermarket field. Send your CV to:
hr@yellowduckuae.com
Location: Abu Dhabi
Industry: Other
Email: hr@yellowduckuae.com



MEP Draftsman
With 5 years experience in design and shop drawing production, required. Email CV to:
hr@neo.ae
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: hr@neo.ae


PRO
Female, on husband's / father's visa, required for a company. Email your CV to:
abdulaziz@etisal.ae
Location: Abu Dhabi
Industry: Other
Email: abdulaziz@etisal.ae


BLS Instructor, certified, with HAAD license, required. Email your CV to: elena@vctme.com
Location: Abu Dhabi
Industry: Medical
Email: elena@vctme.com


Qualified GCSE, Maths & General Science teacher, required for British curriculum, on
Transferable visa, Send CV + photo to mazco@eim.ae
Location: Abu Dhabi
Industry: Education
Email: mazco@eim.ae


Civil Engineer
Degree holder, with 8 years relevant experience, required. Email CV to: princess@kf.ae
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: princess@kf.ae



Civil Engineer
,
With 6 years UAE experience, required for a contracting company, Send CV to seapal@live.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: seapal@live.com



QS (Any nationality), 5 years experience, required for a project management company in
Abu Dhabi and to manage a project in Beirut, Email CV to: mark.gil@cpmoverseas.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: mark.gil@cpmoverseas.com


Female Secretary
Preferably Indian/Pakistani/Iranian/Russian
Visa and accommodation provided. Email CV with recent photo to: cv4jobdubai@gmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office



Interior Draftsman
2-4 years exp. in Interior Design field, M/F, proficient in 2D & 3D Auto CAD, Send your CV in
Word document with latest photo and position in subject line to: company.alwalid@yahoo.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical

Nurse, registered, required for a clinic in Abu Dhabi. Send CV to 02-6716727
Location: Abu Dhabi
Industry: Medical
Email: dr_munzer_shanti@hotmail.com
Contact: 02-6716727


Maintenance Staff required for a hotel apartment. Email: htlsjobad@gmail.com
Location: Abu Dhabi
Industry: Other
Email: htlsjobad@gmail.com


Secretary,
Indian, Female, with experience & good communication skills, required. Fax CV to 02-
5514475.
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Contact: 02-5514475



Computer Technician
With experience, required Call 055-4119091 / email CV to khatri66@eim.ae
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: khatri66@eim.ae
Contact: 055-4119091



Electrical Engineer
With experience in water treatment plants, required. Send CV to: kudchikar@jesco.de
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: kudchikar@jesco.de




Maths & Science Teacher, female, with experience, required in Abu Dhabi. Email CV to
asheeind@hotmail.com
Location: Abu Dhabi
Industry: Education
Email: asheeind@hotmail.com


Senior Accountant
With 3 years UAE experience, urgently required Email CV to: job2009hr@live.com
Location: Abu Dhabi
Industry: Accountancy
Email: job2009hr@live.com
Analytical Instrument Engineer
With 5 years exp. in the oil & gas field, required. Email CV to sysquip@gmail.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: sysquip@gmail.com



Document Controller / Administrator required. Email: hurecv@gmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: hurecv@gmail.com



Receptionist

On husband's visa, fluent in English, computer literate, required for a clinic Contact 050-
6220796.
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Contact: 050-6220796


Document Controller, with experience & familiar in office admin. Works, reqd. Email:
headfinanceuae@gmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: headfinanceuae@gmail.com


Instrument Supervisor
With 5 years experience in electrical maintenance, reqd. Email CV to: leilani@alsultan.ae
Location: Abu Dhabi
Industry: Managerial & Supervisory
Email: leilani@alsultan.ae



Human Resources Personnel urgently required for a ship building Co. Email CV to:
angelboy660@yahoo.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: angelboy660@yahoo.com



Receptionist
With experience, required in Abu Dhabi Email: texplore@eim.ae
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: texplore@eim.ae


Teacher
With experience, required in Abu Dhabi Email: texplore@eim.ae
Location: Abu Dhabi
Industry: Education
Email: texplore@eim.ae


Urgently Required 1) Accountant: 3 years exp. 2) QA/QC Engineer: 5 years exp. 3) Secretary: 2 years exp. 4) Cleaning Supervisors: 5 years exp. 5) Civil Engineer / Foreman: 5 years exp 6) Driver (Light & Heavy Duty Vehicle): 3 years exp. 7) Marketing Exec.: UAE D/L & 3 years Exp. Fax CV to: 02-6766398 / Email to: stargroupllc@gmail.com
Location: Abu Dhabi
Industry: Other
Email: stargroupllc@gmail.com
Contact: 02-6766398


Accountant
With 4 years experience in accounting and good communication skills, required. Send CV to
02-5562603
Location: Abu Dhabi
Industry: Accountancy
Contact: 02-5562603


Graphic Designer & Web Designer
Part-time, with experience, required Email CV to george.ouseph@hotmail.com
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: george.ouseph@hotmail.com



Chartered Accountant
Indian / Pakistani, with 10 years experience, required. Send CV to: afrahgeneral@gmail.com
Location: Abu Dhabi
Industry: Accountancy
Email: afrahgeneral@gmail.com


Mechanical Engineer
With estimation knowledge, required. Please email applications to: mub4oil@gmail.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: mub4oil@gmail.com


PRO
With thorough knowledge of labor and immigration rules, required. Send CV to 02-6762269.
Location: Abu Dhabi
Industry: Other
Contact: 02-6762269
Accountant
With 2-3 years experience, required for a company Please send CV to: hralmalki@hotmail.com
Location: Abu Dhabi
Industry: Accountancy
Email: hralmalki@hotmail.com


Software Programming Instructor
Full time, required for a computer institute. Email CV to: sam@igtech.in
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: sam@igtech.in


MEP Draftsman
With 5 years experience in design and shop drawing production, required Email: hr@nco.ae
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: hr@nco.ae


Document Controller
With at least 3 years experience and Aconex knowledge, reqd. Email: adelia@surbana.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: adelia@surbana.com


IT Network Engineer
MCSE / CCNA certified, with 3 years exp. & a valid UAE D/L, reqd. Send CV to:
hrauhuae@gmail.com
Location: Abu Dhabi
Industry: Information Technology
Email: hrauhuae@gmail.com


Mechanical Engineer
Graduate, with 10 years experience, required. Email CV to epsshr@gmail.com
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Email: epsshr@gmail.com


Administrator
Female, required for a company. Email CV to chatskie.hrp@hotmail.com
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Email: chatskie.hrp@hotmail.com



PROCUREMENT ENGINEER – Dhs 16,000/-. A well known company in Oil and Gas requires a
Procurement Engineer with five years experience for their operations in Abu Dhabi. Will be
responsible for Soliciting quotations from approved bidders, Bid and Vendor evaluation,
handling techno-commercial negotiations with suppliers and establishing contract terms, coordinate
and follow-up with suppliers for deliverables. Should have an engineering degree and
must be excellent in communication. Register/apply online at: www.nadia-me.com | (16/06),
(Ref - 5241/AU). NADIA - Creating Success is our Business - Call 8006236.
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical


Saleslady / Salesman
Required For a Showroom in Abu Dhabi Saleslady / Salesman * Fluency in the English
Language is required * Least 2-3 yrs. exp. in promotions & sales / customer service *
Proficiency in computers is an advantage Interested applicants may submit their resume to
Email: showroom.auh@gmail.com
Location: Abu Dhabi
Industry: Sales & Marketing
Email: showroom.auh@gmail.com


Auto Mechanic reqd. for an auto workshop in Mussafah Contact 02-5512565 / email:
lanie.perfect@yahoo.com
Location: Abu Dhabi
Industry: Auto Industry
Email: lanie.perfect@yahoo.com
Contact: 02-5512565


Sales Executive,
On husbands' sponsorship, required in Abu Dhabi Email CV to: hr@malecogulf.com
Location: Abu Dhabi
Industry: Sales & Marketing
Email: hr@malecogulf.com


Mechanical Draftsman
With 5 years exp., required for a Co. in Mussafah. Fax CV to 02-5515897 (Ref. No.: MD/10).
Location: Abu Dhabi
Industry: Engineering & Technical
Contact: 02-5515897


Secretary
Indian, female, with experience & good communication skills, required. Fax CV to 02-5514475.
Location: Abu Dhabi
Industry: Secretarial & Office
Contact: 02-5514475


Senior Accountant, B.Com, with 8 to 10 years UAE experience in ERP, required in a
Contracting company Eligible candidates please e-mail CV to career1234@hotmail.com /
jgeorge@sbrgroup.ae
Location: Abu Dhabi
Industry: Accountancy
Email: career1234@hotmail.com
jgeorge@sbrgroup.ae


J.Ray McDermott Employment Opportunities in Dubai
Division chief engineer
Overall responsibility for coordinating and supervising the performance of engineering studies,
the preparation of installation procedures, and directing the contract related scope of work
scheduled in the field. The Division Chief Engineer in the Middle East has additional duties and
responsibilities listed separately which can be provided to interested applicants.


LEAD/ SENIOR PROCESS ENGINEER
The candidate should have a Chemical/Petroleum engineering degree with 8 -15 years
experience, majority of which should be in the Process design of offshore oil and gas facilities
and pipelines. The candidate should be from an EPC or engineering consultancy background.
Other attributes required for the position are as follows:
• Extensive knowledge of codes and standards applicable to the oil industry and on-the-job
exposure to the specifications of at least one of the major oil companies.
• Conversant in the usage of Process Design software tools like HYSYS, FLARESIM, PIPESIM,
PIPENET, FLARENET, FRED, etc.
• Fully conversant with typical Process deliverables like H&M Balance, PFDs, P&IDs, Design
Basis and philosophies, Equipment and Instrument datasheets, SAFE Charts, Process
design calculations, providing inputs to other disciplines and vendor data review.
• Fully conversant with process engineering studies like depressurization, blowdown,
radiation and dispersion.
• Should have preferably participated in a HAZOP and involved in the close out of action
items.
• Preparation of Start-up and Operating Manual
• Exposure to safety engineering functions will be an added advantage.
• Good verbal and written communication skills.
• Contribution towards training of young engineers


E&I COMMISSIONING ENGINEER
REQUIREMENTS:
• Bachelor Degree in Electrical or Instrumentation Engineering or Equivalent
• 3-5 years relevant experience (Engineering, Construction, Pre-commissioning and
Commissioning)
• Computer Literate
• Minimum 3 years offshore experience in the oil and gas industry
• Previous involvement in E & I Procedures preparation would be an advantage


SENIOR INTERNAL CONTROLS
In this position, you will work with Regional Manager Internal Controls (RMIC) – Eastern
Hemisphere to provide internal consulting services to the organization and to assist in meeting
corporate internal control requirements as well as compliance with external regulatory
standards – Sarbanes Oxley Act provisions.
REQUIREMENTS:
• Business or Accounting Degree – Western educated or equivalent
• Professional Accounting Certification (CPA, CIA) preferred
• Additional certification in Internal Auditing (such as CIA, CISA) would be a plus
• Minimum 5 years experience in Audit, Finance, and/or Accounting
• Demonstrated knowledge of COSO and Sarbanes Oxley Act 2002
• Interpersonal/ intercultural skills
• Finance, accounting and related technical skills
• Excellent oral and written communication with a good command of the English language.
We offer a competitive remuneration package and opportunities for career advancement.



LEAD HOOK UP ENGINEER
J. Ray McDermott Middle East Inc. is a leading international Engineering and Construction
Company providing products and services to the offshore oil and gas industry. The Company’s
regional offices, engineering, fabrication and marine operations are based in the Jebel Ali Free
Zone, Dubai, UAE.
ESSENTIAL:
• Bachelor Degree in Mechanical/ Electrical Engineering or Equivalent
• 10 years relevant experience in offshore hook up of oil and gas platforms both onshore and
offshore.
• Minimum 3 years in performing construction/ hook up activities on offshore oil and gas
platforms
• Minimum 3 years in capacity of Lead Engineer in managing preparation work towards the
offshore phase of projects
• Knowledge of planning, materials completions management systems.
• Computer Literate
• Maintain and comply with JRMMEI safety standard at all times.
• DESIRABLE:
• Similar experience in Win PCS (Window based Project Completion System or CMSCompletion
Management System) would be an advantage
• High Proficiency in English Language both verbal and written
• Energetic, self motivated and able to work under minimum supervision
• We offer a competitive remuneration package and opportunities for career advancement.



OFFSHORE INSTALLATION MANAGER
J. Ray McDermott has immediate openings for experienced and qualified Offshore Installation
Managers (OIM). This Senior Management Position undertakes responsibility for the
management of the project offshore. The role includes being the primary operational interface
onboard with the client, superintendent, engineers and vessel masters in the spread. The OIM
shall ensure that operations are completed in accordance with approved programs, procedures
and relevant statutory and company policies. Likewise, operations shall be completed in
accordance with the necessary contractual and technical specifications.
QUALIFICATIONS
• Preference for former OIMs, Mariners or Construction Superintendents with hookup and
commissioning and/or offshore construction.
• Computer literate (proficient with Microsoft Office products).
• At least ten (10) years of substantial related experience is essential, with demonstrable
relevant management experience – ideally in a Superintendent type position with
international offshore management experience.
• A good overall knowledge of all offshore construction operations supported by a strong
foundation in management and leadership capabilities is desired.
• Experience with barge operations and other aspects of subsea construction is a plus.
Interested and available candidates should submit their resume/CV with full details of
experience and education qualifications by email to: jraymarinejobs.com . When submitting
your resume/CV, please title your email Offshore Installation Manager.
Prospective candidates please respond by quoting the position in the subject line.
Jebel Ali, Dubai, U.A.E.
Middle East Operations
Submit resumes to
jrmrecruiting.middleeast@mcdermott.com



Job in Dubai
To apply visit: http://www.homegallery.ae/new/careerresults.asp
Title Ref-No Location Opening Date Closing Date
1. IT Support Assistant DXB-HG-02 Dubai 7/3/2010 7/17/2010
2. Account Manager DXB-HG-05 Dubai 7/4/2010 7/31/2010
HOME GALLERY – JOB DESCRIPTION
JOB TITLE: IT Support Assistant
REPORTS TO: IT Manager
SUPERVISES: None
Summary: conduct all aspects IT user support, Troubleshoot day today LAN/WAN problems
And escalate to necessary authority where necessary, Liaise with other IT staff to maintain
Smooth operation of ICT systems at all times.
Duties;
1. LAN troubleshooting
2. Resources sharing, Print servers, intranet
3. Data backups, Disaster recovery and information archival
4. Provide a point of contact and coordinate with remote IT support staff
5. Help enforcement and adherence to group IT and business policies
6. Ensure availability and usability of business software and systems at all times and
Demonstrate a clear solutions path
7. Perform software updates and upgrades
Requirements:
􀀀 Diploma in IT/ or any relevant field. A+, N+ certification will be an added advantage.
􀀀 Minimum 1 year experience in computer operations in a relatively busy environment
􀀀 Excellent knowledge of PC/LAN operating systems, Microsoft Windows, experience in
Supporting windows domain environment administration
􀀀 Network systems troubleshooting
􀀀 Good understanding of TCP/IP and IP technology
􀀀 Network resource sharing
􀀀 Hardware and software troubleshooting
􀀀 Good communication skills
􀀀 self motivated and Team player.
􀀀 Shares knowledge and experience and provides helpful advice to others in the office.


HOME GALLERY – JOB DESCRIPTION
JOB TITLE: Account Manager – Dubai Branch
GRADE: HG 5
REPORTS TO: Senior Account Manager
SUPERVISES: None
______________________________________________________________________
Summary: The Account Manager will make presentations to clients and sign design and job
Contracts
Key responsibilities:
1. Contact clients and make presentations to them about the company.
2. Prepare client information and site images and pass the information to other team
members for concept development and detailed drawings.
3. Check and study the designs before making presentation to the client.
4. Sign Design Contracts and Job Contracts.
5. Search and research for new ideas, solutions and alternative means to elevate the
design process and quality.
6. Keep in contact with the client throughout the project period and address any problems
as they arise.
7. Handover the project to the client, including communicating the closure of the project to
respective individuals within the organization.
8. Make walk through and quality control of site for execution and project management.
9. Meet the clients at site or in their offices to show the client the company’s work and
quality.
Required Experience
1. Bachelors Degree or equivalent
2. 3+ Years Experience
3. Excellent Presentation and Communication Skills
4. Computer literate with excellent power point presentation skills
5. Arabic speaker and fluent in English
6. UAE Driving license.


Al Reyami Steel Construction
Design Engineer | Draughtsman | Site Engineer | Structural Fabricator | MIG Welder | Spray Painter
(Structural Steel Experience)
Name:
Al Reyami Steel
Construction
Job Posted: 06-July-
2010
Design Engineer | Draughtsman | Site Engineer
Structural Fabricator | MIG Welder | Spray Painter
(Structural Steel Experience)
Engineers need Minimum 5 years experience (B
Tech)
Draughts men ITI, Diploma holder 3 to 5 years
Experience
Rest other Experience people added
value.(Dhs.1200 to 1750)+ Over Time+
Accommodation.
Salary can be negotiated during the time of
Interview
Send CV To :
prabhu@rtsuae.com
Visit Visa and Candidate from
outside UAE Can apply
Reference : Ramesh Viswanathan

ஞாயிறு, 11 ஜூலை, 2010

இராசேந்திரசோழன் மெய்கீர்த்தி

Friday, March 12, 2010
Field trip of second batch of epigraphy students to Thirumukoodal





Mr. L V Krishnan, a retired Scientist was one of our second batch of students and he had made an excellent report of the trip we conducted for the epigraphy students on 17th January 2010.

Thank you Mr. Krishnan! we need more volunteers to write on various heritage issues and such findings, tarvelogues etc.

REACH Team.

================================================

Report on a Field Trip of the Second Epigraphy Batch organized on Jan 17, 2010







About ten persons from the second batch of the epigraphy course run by AASAI/REACH Foundation went on a field trip to the Thirumukkudal temple on January 17, 2010 to read some of the inscriptions with the help of the guru Sri Ramachandran. Dr. Sathyamurthy was also present with his geologist friend.

The temple and the inscriptions that fill practically the entire surface of its walls are remarkably well preserved. It was possible to read the inscriptions directly without the need for estampaging.


We began by reading the inscription found on the முப்பட்டைக்குமுதம் of the outer surface of the south wall that begins with இராசேந்திரசோழன் மெய்கீர்த்தி as given below (text no. 1). We then went on to read the inscription about the hospital found on the eastern part of the front wall on the north, which may also be found below (text no. 2). The pillar of a recently added structure was too close to the wall and covered some part of this inscription.

Though there are references to hospitals and institutions for teaching medical sciences in ancient India, the Thirumukkudal temple inscription appears to be the only source providing details of a hospital including the name of the physician in charge, the list of medicines and the payments in cash and kind made to the staff. Surgery and the surgeon also figured in the inscription!

We also attempted to read some inscription on the inner face of the southern outer wall (behind the garbagriham) that seems to relate to a grant to the temple priest for keeping a lamp burning. The reading had to be done with the help of a torch as there was no power and no light in the area. The part that was read is also given below (text no.3).

It was about one in the afternoon when we completed reading of the inscriptions. We were hungry but the Temple provided us with tasty Thayir Sadam prasadam.

We then went on to the Sundaravarada temple in Uttaramerur. The route we were advised to take turned out to be rather long, but when we reached the temple, we were provided delicious prasadam in the form of chakkarapongal, puliodarai and dadhyodhanam. The temple is unique in having three garbagrihams one above another. After visiting the temple we went on to the Kailasanathar temple being renovated by REACH and found the work progressing well.


Inscriptions as read

Text no. 1
இராசேந்திரசோழன் மெய்கீர்த்தி

திருமன்னிவளர இருநிலமடந்தையும் போர்செயற் பாவையுஞ்சீர்தனிச்செல்வியும் தன்பெரும் தேவியராகி இன்புற நெடுதியலூழியுன் இடைதுறைநாடும் தொடர் வனவேலி பிடர்வனவாசியும் சுள்ளிச்சூழ்மதிய் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கு அருமுரண் மண்ணைக்கடக்கமும் பொருகடல்மீழி முத்தரையர் தம் முடியும் ஆங்கவர்தேவியர் ஓங்கெழில்முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும் தெண்டிரல் ஈழமண்டலமுழுவதும் எறிபடைக்கேரளர் முறைமையிற்சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ்சேர் செங்கதிர்பாலையுஞ்சங்கதிர்வேலை தொல்பெருங்காவல் பல்பழந்தீவுஞ்செருவிற்சினவி இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன்மேவரும் சாந்திமற்றீவரண் கருதி இருத்திய திருந்தகமுடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் ஒதுகிட்டு ஒளிந்த செயசிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியில் இரட்டபாடி ஏழரையிலக்கமும் நவநிதிக்குலப்பெருமலைகளும் விக்கிரம சக்கரக்கோட்ட முதிர்பட வல்லை மதுரை மண்டலமும் கரமிடை வளைய் நாமிணைக்கோணையும் வெஞ்சிலவீரர் பஞ்சப்பள்ளியும் பாசுடைபணைய மாசுடைதேசமும் அயர்வி வெண்கீர்த்தியாதிநகர் அவையில் சந்த்ரிரன் தொல்குலத்து இந்திரரதனுந்தன் விளையரர்களத்து கிளையொடும்பிடித்து வலத்தொடு குலதனக்குவையும் கட்டரண் செறிமிளை ஒட்டவிஷியமும் பூசுரர்சேய்நல் கோசலை நாடும் தன்மபாலனை வெம்முனையழித்து வண்டுறைச்சாலை தண்டபுத்தியும் ....


Text no. 2

ஆதுரசாலை வீரசோழனில் வியாதிப்பட்டு கிடப்பார் பதினைவர்க்கு பேரால் அரிசி நாழியாக அரிசி குறுணி எழுநாழிக்கு நெல் தூணி ஐந்நாழி உரியும் வியாதிப்பட்டு கிடப்பார்க்கு பலபடி நிபந்தக்காரர்க்கும் கிடைகளுக்கும் பாத்திரர்க்கும் சிவஸ்யஞ்சொல்லியாணியாக தனக்கும் தன் வர்க்கத்தாருக்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவணன் கோதண்டராமன் அசுவத்தம்பட்டனுக்கு நாளொன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவானுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்து விறகிட்டு பரியாரம் பண்ணுவரிருவருக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியாக நெல்பதக்கும் காசொன்றாக காசிரண்டும் ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி மருந்திடும் பெண்டுகளிருவருக்கு பேரால் நாநாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேரால் காசரையாக காசொன்றும் ஆதுலர்க்கும் கிடைகளுக்கும் பாத்திரருக்கும் வேண்டும் பணிசெய்யும் நாவிசன் ஒருவனுக்கு நாளொன்றுக்கு நாநாழி ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றிலருமருந்து ஸ்ரீப்ராஹ்ம்ய மகருக்கு இப்படியொன்றும் ... இப்படி ஹரிதகி படி இரண்டும் கோமூத்திர ஹரிதகி படியிரண்டும் தசமூலஹரிதகி படியொன்றும் பிப்லாதக ஹரிதகி படியொன்றும் கண்டீரம் படியொன்றும் பலாகோரண்டதைலம் தூணியும் பஞ்சார்கதைலம் தூணியும் ஸ்ரீலஸ்ரத்தா கோரண்டதைலம் தூணியும் கண்யாதிதைலம் தூணியும் ..... பதக்கும் சாக்ருதம் பதக்கும் வில்வாதி க்ருதம் பதக்கும் மண்டூரவாகம் இரண்டாயிரமும் மஹாசுமனத்ரி இரண்டாயிரமும் தந்த்ராதி இரண்டாயிரமும் பஞ்சகல்பம் தூணிபதக்கும் கல்யாணலவணம் தூணி பதக்கும் இவையடுகைக்கு வேண்டும் மருந்துகளுக்கும் நெய்யும் ... வும் உள்ளிட்ட .... ஆண்டுதோரும் புராண.. சர்வ பசுவிநெய் பதக்கும் கொள்ள காசுநாற்பதும் ஆதுலசாலையில் இரா எரியும் விளக்கு ஒன்றுக்கு எண்ணெயாழாக்காக நாள் முன்னூற்றறுபதுக்கு எண்ணெய் நாற்பத்தைந்து நாழிக்கு காசிரண்டேகாலும்.. ஜனநாதன்... ல தன்யனுக்கு பங்குனி உத்திரம் தொடங்கி புரட்டாசி திருவோணத்தளவும் பரம்பாலூர... தண்ணீர் கொடுவந்து வைத்துச் சாய்ப்பான் ஒருவனுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியாக நாள் நூற்றெண்பதுக்கு நெல் பதினெண்கலமும் ஏலத்துக்கும் இலாமிச்சத்துக்கும் நெல் இரு... ண்ணியாஹம் பண்ணின பிராமணர்க்கு தக்ஷிணாகம் வெற்றிலை வெருங்காய்க்கும் நெல் கலனே தூணி இருநாழி முழக்கே முச்செவிடும் வயலைக்காவூர் காணியுடைய மாதவன் தாயன் வர்க்கத்தார்க்கு புரட்டாதி திருவோணத்து நாள் உடுக்கும் பரிசட்டம் இரண்டுக்கு காசொன்றே எழுமாவும் மூவாயிரத்து இருநூற்று நாற்பத்து முக்கலனே இருதூணி பதக்கு அறுநாழி உழக்கே முச்செவிடுக்கும் காசு இருனூற்றொருபத்து ஆறறையே இரண்டு மாவுக்கும் இக்காசு பத்ராவிடில் காசொன்றுக்கு தண்டவாணி ஒன்றோடொக்கும் பொன்காசு நிறைகால் இடுவதாகவும் இப்படியாண்டு ஆறாவது நிபந்தம் செய்தபடி இந்நிபந்தம் தழுவக்குழைந்தானான அபிமானபேரு பிரம்ம மாராயன்

Text no. 3

கோவிசய நிருபதுங்க பல்லவ விக்கிரம வருமக்கு யாண்டு இருபத்து நாலாவது காடுபட்டிமுத்தரையர் மகனார் அரிகண்டப்பெருமானாருக்கு ஊற்றுக்காட்டுக்கோட்டத்து சீயபுரத்து சபையோமொட்டிக்கொடுத்த பரிசாவது திருமுக்குடல் விஷ்ணுபடாரர்க்கு நுந்தாவிளக்கெரிப்பதற்க்கு தந்த எங்கள் கையிற்றந்த முப்பதின் களஞ்சு நாலுப் பொலியூட்டு ஆண்டுவரை களஞ்சின் வாய் மூன்று மஞ்சாடிபொன் ஆயனப்படியால் நாற்களஞ்சரையாலும் ஏறிலும் கறுங்காலும் நாற்பது நாழி எண்ணை நூற்றின்பதி ....

பெரிய கோயில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

பெரிய கோயில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

First Published : 11 Jul 2010 01:08:50 PM IST

Last Updated :



தஞ்சாவூர், ஜூலை 10: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 8-ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) தொடங்குகிறது.

மஹாகணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராஹி ஹோமம், வராஹி அபிஷேகத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை விழா தொடங்குகிறது. தொடர்ந்து இனிப்புப் படையல், மஞ்சள் அலங்காரமும், ஜூலை 12-ல் குங்குமம் அலங்காரமும், 13-ல் சந்தனம் அலங்காரமும், 14-ல் தேங்காய்ப்பூ அலங்காரமும், 15-ல் மாதுளை அலங்காரமும், 16-ல் நவதானிய அலங்காரமும், 17-ல் வெண்ணெய் அலங்காரமும், 18-ல் கனிவகை அலங்காரமும், 19-ல் காய்கறி அலங்காரமும், 20-ல் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.

ஜூலை 15-ல் பஞ்சமி தினத்தன்று பஞ்சமி அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மதியம் 12 மணிக்கு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், தினமும் காலை 8 மணிக்கு வராஹி ஹோமம், அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செ. சிவாஜி, பரம்பரை அறங்காலர் சி. பாபாஜி ராஜாபோன்ஸ்லே, கண்காணிப்பாளர் டி.ஏ. யோகீஸ்வரன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

First Published : 09 Jul 2010 11:16:25 AM IST

Last Updated :



திருச்சி, ஜூலை 8: திருச்சியில் முத்தரையர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் இளைஞர் அணி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் எம். சிவராஜ் தொடக்கிவைத்தார்.

பல்வேறு ஜாதி பெயர்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முத்தரையர்களை ஒன்றாக இணைத்து கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இல்லையெனில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முத்தரையர்களுக்கு 15 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 5 சதமும் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.எம். தங்கவேல், பொருளாளர்

எம்.பி. குஞ்சான், நிர்வாகிகள் ஆர். ராஜமாணிக்கம், பி. மூர்த்தி, எஸ். விஸ்வநாதன், ஆர். பிரவீன், கே. ஜயச்சந்திரன், எம். சேகர், எம். மூர்த்தி, ஜி. ரெங்கராஜ், டி. சண்முகம், வி. சடையன், ராணி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 8 ஜூலை, 2010

மலையடிப்பட்டி

மலையடிப்பட்டி


For a picture version of this post, go here.


புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூரிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. விசலூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

மரங்கள் நிறைந்த பகுதியில் விசலூர்க்கோயில் அமர்ந்திருந்ததென்றால், மலையடிப்பட்டி, மொட்டைப் பாறைப் பிரதேசத்தில், ஒரு மலைக்குன்றில் குடையப்பட்டு, வெளிப்பார்வைக்கு சூனியமாகவும், உட்புறம், வெயில் வேளைக்குக் குளிர்ச்சியாக, எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.

மலையடிப்பட்டியில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன: ஒன்று சிவபெருமானுக்கு, இன்னொன்று திருமாலுக்கு. நாங்கள் முதலில் திருமால் கோயில் கொண்டிருந்த குடைவரைக்கோயிலையே தரிசித்தோம். இந்தக்கோயிலில் உள்ள பழைமையான ஒரு கல்வெட்டு, சோழ அரசன் இராஜகேசரியின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாம். ‘ஒளிபதி விஷ்ணுகிருகம்’ என்ற வார்த்தைகள், இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தைப் பொறுத்தவரையில், சிவபெருமான் குடைவரைக்கும் பிற்பட்டது என்று தகவல். சுமார் ஒன்பது, அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

வாயிலைத் தாண்டி, பாதங்களில் மணல் கொதிக்கக் கொதிக்க வேகமாக நடந்து சென்று குடைவரையை அடைந்தோம். மூன்று வாயில்களுள், திறந்திருந்த நடு வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம்.







பொதுவாகவே, குடைவரைக்கோயில்கள் மூன்று பகுதிகளைக்கொண்டவை- முகமண்டபம், முகமண்டபத்தையும் கருவறையையும் பிரிக்கும் பகுதி (இதை facet என்று சொல்கிறார்கள்), அப்புறம் கருவறை. மலையடிப்பட்டியின் facet மூன்று வாயில்களைக் கொண்டது. வாயில்களுக்கு ‘அங்கணம்’ என்று பெயர்.

முக மண்டபத்திலும் பல்வேறு சிற்ப அதிசயங்கள் காரை பூசப்பட்டுக் காணப்பட்டன. உள்ளே நுழைந்தவுடன், கையில் மலர்களுடன், சுதை பூசப்பட்ட இரு அடியவர்கள், புன்னகையுடன் எங்களை வரவேற்றனர் (கைகளில் யுதங்களை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் ‘துவாரபாலகர்கள்’). முகமண்டபத்திலிருந்து, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு செல்லும் வாயிலில், சிங்கங்களை அடித்தளமாகக் கொண்டு இரு அழகிய தூண்கள் எழும்புகின்றன. தூண்களில், முத்து மாலைகள் போன்ற மணிகள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு ‘மாலாஸ்தானம்’ என்று பெயர்.

முகமண்டபத்திற்கு அடுத்த உள்மண்டபத்தில், வலது கைப்பக்கம், திருமாலின் திருவுருவம், தேவியருடன் காணப்படுகிறது. ‘வைகுந்தநாதர்’ என்பது இவரது திருநாமம். அவருக்கு வலப்புறத்தில், வராக மூர்த்தி வீற்றிருக்கிறார்.

வைகுந்தநாதருக்கு நேரெதிர் சுவற்றில், புடைப்புச் சிற்பமாக, நரசிம்ம மூர்த்தி, கம்பீரமாகக் காட்சி தருகிறார்.






தலைக்கு மேலே, கூரையில் பல வண்ண ஓவியங்களும் காணப்பட்டன.

திருமயம் கோயிலை ஒரு முறை பார்த்தவர்களுக்கு, அந்தக் கோயிலுக்கும், ‘மலையடிப்பட்டி’ குடைவரைக் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை உடனே கண்ணில் பட்டுவிடும். ஆம், இங்கு மஹாவிஷ்ணு, மஞ்சளும் சிவப்புமாக ‘டால’டித்த ஆதி சேஷனின் மீது சயனித்துக்கொண்டிருந்தார். அவரது கரங்களின் ஆதரவைப் பெற்ற மார்க்கண்டேயரும், பூமிதேவியும் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். ஒரு ஓரத்தில் மது கைடபர்கள் என்னும் அரக்கர்கள் கடவுளின் கோபத்திற்குப் பயந்து ஓடும் பாவனையில் செதுக்கப்பட்டிருந்தனர். கருடனும், தேவர்களும், இன்னபிற தெய்வ புருஷர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரித்தனர்,

சாதாரண மனிதர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, இவ்வளவுடன் நின்று விடுவார்கள். இது நாள் வரையில் அப்படியே இருந்த எங்களுக்கு, சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதே விஷயங்களைப் பார்க்கும் முறையே வேறு என்பது புரிய ஆரம்பித்தது. எங்களுக்குக் கழுத்தில் இடும் நகையாகவும், தலையில் சூடும் க்ரீடமாகவும் இருந்தவை அவர்களுக்கு முறையே ‘சரப்பளி’யாகவும், ‘கரண்ட மகுடமாகவும்’ மாறிவிட்டன. எங்கள் கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கங்கள் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன - உதாரணத்திற்கு, தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தேடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, ‘போதிகை’ என்று பெயர். அவை வளைந்து வளைந்து காணப்பட்டால், அதற்கு ‘தரங்க போதிகை’ என்று பெயராம். (தரங்கம் என்றால் ‘அலை’ என்று பொருள்). [பார்க்க புகைப்படம்]. இராஜராஜ சோழர் காலத்திற்கு பிறகு, இந்த வடிவம் மாற்றம் அடைந்துவிடுகிறது. தரங்க போதிகைகள் கொண்ட கோயில் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, ‘இராஜராஜர் காலத்திற்கு முற்பட்டது’ என்று கூறிவிடலாம்.






சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்குவதற்கு முன், சிவப்பு வர்ணத்தால் வரைந்து கொள்ளூம் கோடுகள், காரைப் பூச்சையும் தாண்டி அவர்களுக்குப் புரிந்தன. அவர்கள் அந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டிய பிறகே நாங்களும் அதைக் கவனித்தோம். கவனித்து வியப்பில் ஆழ்ந்தோம். அம்மாடி! முத்தரையர் காலத்துக் குடைவரையில், சிற்பிகள் ‘வரைந்த’ வர்ணம் கூட அப்படியே நின்றுவிட்டது! சித்தன்ன வாசலில் ஆயனர் கலந்து கொண்ட ஓவியப் போட்டி நினைவுக்கு வரவில்லை?





இந்த சமயத்தில், இரா.கலைக்கோவன் எங்களுக்கு ஒரு நூதனமான சோதனை ஒன்றை வைத்தார். “விசலூரில்தான் ஓரளவுக்குக் கோயில் சிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகிவிட்டதே? எங்கே - இந்தக் கோயிலில், குடைவரைக்குள் செதுக்கப்படாத, வெளியிலிருந்து செதுக்கி உள்ளே பொருத்தப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன. அவை எவையெவை என்று கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்றபடி, அவர் கையைக் கட்டிக் கொண்டு ஒரு தூணில் சாய்ந்துவிட்டார்.

நாங்கள் எல்லோரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டோம். ‘நம்மால் முடியுமா?” என்ற சந்தேகம் ஒரே ஒரு கணம்தான் தோன்றியது. உடனே, டார்ச்சு லைட்டு சகிதமாக மண்டபம் முழுவதும் பரவினோம்.

எத்தனை தேடியும், முக மண்டபத்தின் வலது மூலையிலிருந்த விஷ்ணு பகவான் சகித தேவியர் சிற்பம் ஒன்றையே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் கையாலாகாத்தனத்துடன் நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள, எங்களைச் சோதித்தவர் ஒரு மந்தகாசப் புன்னகை புரிந்த வாறு “நீங்கள் கண்டுபிடித்த ஒரு சிற்பம்தான் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டாவது சிற்பமே கிடையாது,” என்று சொல்ல, ‘கரகாட்டக்காரன் சினிமாவைப் போல், ‘அதுதாங்க இது’ என்று கவிழ்த்துவிட்டீர்களே’ என்று அங்கலாய்த்துக்கொண்டு, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குத் தாவினோம்.

மலையடிப்பட்டியின் இரண்டாவது - அதாவது சிவபெருமானின் குடைவரைக்கோயிலுக்கு, ஒரு சிறிய பாதையின் வழியே நடந்து சென்று, மரங்கள் கவிந்திருந்த குகை வழியாக நுழைந்தோம். இங்கு சிற்பங்கள் கொட்டிக்கிடக்கவில்லையென்றாலும், ஒரு சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்று எங்களது கவனத்தைக் கவர்ந்தது. ‘அது என்ன?’ வென்று யோசிப்பதற்குள், இரா.கலைக்கோவன் எங்களை, இன்னொரு சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த சில சிற்பங்களின் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றார். ‘இந்தச் சிற்பங்களெல்லாம் எந்தெந்த தெய்வங்களைக் குறிக்கின்றன; சொல்லுங்கள் பார்ப்போம்’, என்று எங்களுக்கு இன்னொரு சிறிய டெஸ்ட் வைத்தார்.

ஆளாளுக்கு நாங்கள் “இது முருகன்- சென்னி தெரிகிறதே?”, “இது துர்கையாகத்தான் இருக்க வேண்டும்,” என்று சிற்பங்களின் உருவ அமைப்புகளை வைத்து எங்கள் முடிவுகளைத் தெரிவிக்க, அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய்வது எப்படி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பின்னர்...எங்கள் ஆர்வத்தைக் கிளறிவிட்ட கல்வெட்டின் பக்கம் நகர்ந்தார்.

“இது ஒரு அபூர்வமான கல்வெட்டு... ஏறக்குறைய ஒரு confession என்று வைத்துக்கொள்ளூங்களேன்?”

“குடைவரைக்கோயிலுக்குள் confession? அப்படியென்ன விஷயம் அடங்கியிருக்கிறது இதில்?”

“இருக்கிறது,” என்ற இரா.கலைக்கோவன், நிதானமாக எங்களைக் கல்வெட்டைப் படிக்கச் சொன்னார். நிறுத்தி நிறுத்தி அதைப் படிக்கும்போதே விஷயம் விளங்கிவிட்டது என்றாலும், பின்னர் அவர் அதை விரித்துச் சொல்லும்பொழுதுதான் அந்த அதிசயக் கல்வெட்டின் சாரம் முழுவதும் விளங்கிற்று.

“கொலை செய்தவன் ஒருவன் வெட்டிய கல்வெட்டு இது,” என்றார் இரா.கலைக்கோவன் நாங்கள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சிறிய புன்னகையுடன் தொடர்ந்தார். ”இந்தக் கல்வெட்டை வெட்டியவன் ஒரு தாசியுடன் பழக்கம் வைத்திருந்திருக்கிறான். ஒரு சமயம், அந்த தாசி, வேறொரு பிராமணனுடன் இருப்பதை அறிந்தவுடன், கண்மண் தெரியாத த்திரத்தில் அவளையும், அந்தப் பிராமணனையும் வெட்டிவிடுகிறான். உடனே அவனுக்குக் கண்ணும் தெரியாமல் போய்விடுகிறது...”

“அதெப்படி? கொலை செய்தவுடன் கண் தெரியாமல் போகுமா என்ன? அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?”

“உண்டு என்று மருத்துவம் சொல்கிறதே? இதை எங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நாங்கள் படித்தோம். சில சமயங்களில், stress அதிகமானால், இந்த மாதிரி அபூர்வமாக நடப்பதுண்டு. சில சமயம் வாழ்நாள் முழுவதும் அந்தக் குறை நீங்காமல் இருப்பதுண்டு; இன்னும் வேறு சமயங்களில் அதுவாகவே சரியாகிவிடும். இந்த மனிதன் இந்தக் கோயிலுக்கு வந்தவுடன், அவன் பார்வையைத் தடை செய்துகொண்டிருந்த இரத்தக்கட்டியோ, ஏதோவொன்றோ, கண்களுக்குச் செல்லும் இரத்தக்குழாயிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் — அதனால், கோயிலுக்கு வந்தவுடன் அவனது பார்வை திரும்பிவிட்டது. பக்திப் பெருக்குடன், அவன் இந்தக் கோயிலுக்குச் சில கொடைகள் தந்து, ‘இன்ன காரணத்தினால்தான் நான் இவற்றைத் தர நேர்ந்தது’ என்பதையும் விலாவாரியாக வெட்டி வைத்திருக்கிறான். அதுதான் இந்தக் கல்வெட்டின் கதை. ” என்று முடித்தார் இரா.கலைக்கோவன்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களூக்கு மௌளன சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தச் சுவற்றை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம்.
திருச்சி, ஜூலை.6-

திருச்சி மாநகராட்சிக்கு 28-வது வார்டு அ.தி.மு.க. வசம் உள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்படும் இங்கு 3 முறையும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்பையாவே வெற்றி பெற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்ததை தொடர்ந்து 28-வது வார்டு புதிய கவுன்சிலர்யார் என தேர்வு செய்ய வருகிற 22-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

தொகுதி சீரமைப்புக்கு பிறகு தற்போது இவ்வார்டில் 7348 வாக்காளர்கள் உள்ளனர். 3610 ஆண் வாக்காளர்களும் 3738 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வார்டு ஆகும். தாழ்த்தபட்டவர்கள், கள்ளர், முத்தரையர் குறிப்பிட்ட சதவீதம் உள்ளனர். இருப்பினும் அ.தி.மு.க. கட்சி செல்வாக்கே பலமுறை வெற்றியை கொடுத்து உள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதியே தொடங்கி விட்டது. 10-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைகிறது. ஆனாலும் இதுவரை எந்த கட்சியும் வேட்பாளர்கள் யார் என அறிவிக்கப்படவில்லை. தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு நேற்று அறிவித்து உள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளராக யார் என பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என மாநகர் மாவட்ட செயலாளர் மனோகர் கூறியுள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் யார் 2 நாளில் அறிவிக்கப்படும் என மாவட்ட செயலாளர் விஜயராஜன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க.வில் கவுன்சிலர் சீட்டை பிடிக்க கட்சிகள் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. சார்பில் கடந்த முறை போட்டியிட்ட முஸ்தபா வட்ட செயலாளர் தாஜுதின் சீட்டு கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த வார்டில் வட்ட செயலாளர் மண்டிசேகரும், நிறுத்தப்படலாம் என்று சிலரும் மாவட்ட பொருளாளராக உள்ள கே.கே.எம். தங்கராஜா நிறுத்தப்படலாம் எனவும் கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலகிறது.

அ.தி.மு.க. வட்டாரத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. தே.மு.தி.க சார்பில் கடந்த முறை போட்டியிட்டு 900 ஓட்டு பெற்ற சரவணன் தற்போது பா.ஜனதாவில் உள்ளார். இவ்வார்டில் தே.மு.தி.க. சார்பில் கேபிள் அன்பு, சுல்தான் சந்துரு வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார்கள்.

2 நாளில் வேட்பாளர்கள் யார் என 3 கட்சிகளும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பா.ஜனதாவும் வேட்பாளரை களத்தில் இறக்குகிறது. தொடர்ந்து 3 முறை வெற்றிக்கனியை பறித்த அ.தி.மு.க. இம்முறையும் வெற்றியை தக்க வைக்க துடிக்கிறது. இம்முறை வார்டை கைப்பற்றியே தீருவது என தி.மு.க. தீவிரமாக செயல்பட உள்ளது. இவர்களுக்கு இடையே தே.மு.தி.க. தங்கள் சக்திய காட்ட வேலையை இப்போதே தொடங்கி விட்டது.

செம்மொழி செதுக்கிய கல்வெட்டுகள்!

Tuesday, June 22, 2010
செம்மொழி செதுக்கிய கல்வெட்டுகள்!

Posted on 9:23 PM by Vijay Kumar


சிலிர்ப்பான வரலாறு செம்மொழி செதுக்கிய கல்வெட்டுகள்! ''உயர்ந்த நம் தமிழைச் செம்மொழி அந்தஸ்துக்கு அழைத்துச்சென்ற பெருமை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு உட்பட்ட 40 இலக்கியங்களைச் சேரும். அவை யாவும் ஓலைச்சுவடிகளாகத்தான் நமக்குக் கிடைத்தன... அதேநேரத்தில், அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே நாம் அறிந்திருக்கும் கல்வெட்டுகள் அனைத்தும்கூட தமிழ்ச் செம்மொழிதான் என்பதற்கான சான்றுகள் குவிந்து கிடக்கின்றன..!'' என்கிறார், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். ''இந்தக் கோயில் இந்த மன்னனால் கட்டப் பட்டது... இந்தப் போரில் இவனை இவன் வெற்றி கொண்டான்... இந்தக் கோயிலுக்கு இவனால் இன்னின்ன கொடைகள் தரப்பட்டன என்பதைச் சொல்லுகிற வகையில்தான் கல்வெட்டுகளும், செப்பு சாசனங்களும் நமது முன்னோர்களால் அமைக்கப் பெற்றன. அந்தத் தகவல்களையே நமது சங்க இலக்கியங்களில் அதே சுவையும், சொல்லாட்சியும், பொருட்செறிவும் மிளிரும் வண்ணம் அமைத்து, தமிழுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்...'' என்று சொன்ன குடவாசல் பாலசுப்பிர மணியன் தொடர்ந்தார்... ''தமிழையும், புலவர்களையும் நம் மன்னர்கள் எந்த அளவுக்கு மதித்தார்கள், நேசித்தார்கள் என்பதனைக் காட்டுகிற ஒரு கல்வெட்டுச் செய்தி, திருவெள்ளரையில் இருக்கிறது. அங்குள்ள விஷ்ணு கோயிலில், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு இருக்கிறது. அது உரையாக இல்லாமல் சங்க இலக்கியப் பாணியில் பாடலாகவே உள்ளது. அதில், சோழநாட்டை வென்று... சோழ நாட்டின் அரசுக் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிய தகவல்களைப் பதிந்து வைத்திருக்கிறார்கள். அதிலேயே 'எல்லாவற்றையும் இடித்த நான், சோழ நாட்டில் இருந்த ஒரு பதினாறுகால் மண்டபத்தை மட்டும் இடிக்கவில்லை. காரணம், அது பட்டினப் பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் என்ற புலவருக்கு மன்னன் கரிகால்பெருவளத்தான் பரிசாகக் கொடுத்தது...' என பொறித்திருக்கிறான் சுந்தரபாண்டியன். அதன் மூலமாக தன்னைப் பாடியவர்க்கு ஒரு பதினாறுகால் மண்டபத்தையே பரிசாக அளித்த சோழ மன்னனின் கொடைத் திறத்தையும், அவனுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்தாலும் அந்த மாண்பை மதித்த பாண்டிய மன்னனின் பெருந்தன்மையையும் அறிய முடிகிறது. கல்வெட்டில் இப்படிக்கூட இலக்கியங்களைப் பதிக்க முடியுமா என்று வியக்கிற அளவுக்கு இருக்கிறது, செந்தலை என்னும் ஊரில் இருக்கும் சிவாலாயத் தூண் பாடல்கள்! திருக்காட்டுப்பள்ளி அருகே நியமம் என்னும் ஊரில் உள்ள காளி கோயிலில்தான் முதலில் அந்தக் கல்வெட்டு இருந்தது. பின்னாளில் அந்தக் கோயில் இடிபாடாகிவிட... அங்குள்ள தூண்களை எடுத்து செந்தலை சிவன் கோயிலில் வைத்திருக்கிறார்கள். ஏழு, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர்களின் ஆட்சியின் கீழ் குறுநில மன்னராக இருந்த பெரும்பிடுகு முத்தரையர் என்பவரை, நான்கு புலவர்கள் வாழ்த்தும்விதமாக அமைந்திருக்கும் அந்தப் பாடல்கள் தமிழின் நயத்துக்கு அழியாத சான்று! பாச்சில்வேள்நம்பன், கோட்டாற்று இளம்பெருமானார், பவதாயமங்களத்து காஞ்சன், ஆச்சார்யர் அனிருத்தர் ஆகிய நான்கு புலவர்களும் பெரும்பிடுகு முத்தரையரின் போர் வெற்றிகள் குறித்து சொல் சித்து நடத்தி இருக்கிறார்கள். திருச்சி மலை உச்சியில் மகேந்திரவர்ம பல்லவன் கட்டுவித்த ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது. உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குக் கொஞ்சம் கீழே இருக்கிறது அது. அங்கே நிறைய வடமொழிப் பாடல்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்கு 11-ம் நூற்றாண்டில் சென்ற நம் தமிழ்ப்புலவன் ஒருவன் அந்த மலையைப் பற்றியும், அங்குள்ள சிவனைப் பற்றியும் 103 பாடல்களைக்கொண்ட சிராமணி அந்தாதியைப் பாடினான். அந்த 103 பாடல்களும் அப்படியே அங்கு கல்வெட்டில் இருக்கின்றன. இப்படி ஒரு முழு நூலையே கல்வெட்டில் பதித்திருப்பது, வேறு எங்கும் இல்லாத தனிச் சிறப்பு! நம் தமிழைச் செம்மொழியாக்க இப்படி ஒரு பதிவும் துணை நின்றது என்றே சொல்லலாம். அந்தப் பாடல் 'கற்பந்தல் கீழ் வைத்தான் கவி' என்று முடிகிறது. அதாவது, பாடிய பாடல்களை மண்டபத்தில் வைத்தேன் என்று சொல்ல வந்த அந்த புலவன், மண்டபம் என்று சொல்லாமல் 'கல்பந்தல்' என்று கற்பனைத் திறன் காட்டியிருக்கிறான். அந்த சிராமணி அந்தாதியைப் பதிப்பித்தது தருமபுரம் ஆதீனம். அந்த பதிப்புகூட இப்போது அவர்களிடம் இல்லை. ஆனால், கல்வெட்டில் அப்படியே காலத்தை வென்று நிற்கிறது அது....'' என்ற பாலசுப்ரமணியம், ''நாம் அறியாத இன்னும் பல பழைய செய்திகளும் கல்வெட் டில் உண்டு...'' என்றபடி விவரித் தார். ''பறம்பு மலையை ஆண்ட பாரி மன்னனுக்கு தோழராய் இருந்த புலவர் கபிலரை நாம் அறிந்திருக்கிறோம். பாரி, போரில் இறந்துபட்ட பின்பு அவனது மகள்கள் இருவரையும் ஆதரித்து மலையமானுக்கு மணம்செய்து கொடுத்த கபிலர், அதன்பிறகு பாரி போன இடத்துக்கே போகநினைத்து வடக்கிருந்து உயிர்விட்டார் என்றும் அறிந்திருக்கிறோம். ஆனால், அவர் வடக்கிருந்து உயிர் துறக்கவில்லை. மாறாக, திருக் கோவிலூரில் பெண்ணையாற்று நடுவில் இருக்கும் ஒரு பாறையில் அமர்ந்து சுற்றிலும் தீ மூட்டிக்கொண்டுதான் இறந்திருக்கிறார் என்பது கல்வெட்டுத் தகவல். அவர் உயிரைத் துறந்த அந்தப் பாறை, இன்றும் 'கபிலர்கல்' என்று அழைக்கப்படுகிறது. இதைச் சொல்லும் அந்தக் கல்வெட்டில், இன்னொரு நயமான விஷயமும் உண்டு. ராஜராஜனுடைய தந்தை இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரசோழன் இறந்தவுடன் அவனுடைய சிதையில் ஏறி உயிர் துறந்தாள் வானவன் மாதேவி. இந்தச் செய்தியை சொல்லும் அந்தக் கல்வெட்டுப் பாடல், 'விண்ணகத்து மகளிர் யாரேனும் தன் கணவன் உடலை தழுவிவிடுவார்களோ என்று பயந்து, தானும் தீயில் உடன் பாய்ந்தாள்' என்கிறது. இந்தத் தகவல்கள் யாவும் திருக்கோவிலூரில் உள்ள ராஜராஜன் கல்வெட்டுகளில் கம்பன்மணியன் என்ற அதிகாரி அளித்திருக்கும் நிவந்தங்கள் பற்றிய செய்தி களில் காணப்படுகிறது. இப்படி நமது கல்வெட்டுகள் அத்தனையும் அருமையான செம்மொழி இலக்கியங்கள்தான். அவற்றையெல்லாம் நூல்களாகக் கொண்டுவந்தால் அடுத்தடுத்த தலைமுறைகளின் நெஞ்சில் நம் மொழித் தாயின் பெருமைகள் அழுந்தப் பதியும்..!'' என சிலிர்த்தபடி முடித்தார் குடவாயில்பாலசுப்ரமணியன்!

சேரர் கோட்டை - அத்தியாயம் 83

சேரர் கோட்டை - அத்தியாயம் 83
கோகுல் சேஷாத்ரி
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
கோட்டாற்றுக் கோநகர்

இன்றைய தேதியில் நாகர்கோயில் எனும் பெயரால் அழைக்கப்படும் பெருநகரானது அந்நாளில் கோட்டாறு என்றும் திருக்கொட்டாறு(227) என்றும் அறியப்பட்டது. நகருக்கு அண்மையில் அதே பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் பெயராலேயே அக்கோநகரும் அறியப்பட்டது. இன்றும் நாகர்கோயிலின் ஒரு முக்கிய நகர்ப் பகுதி கோட்டாறு என்றே அறியப்படுவது கவனிக்கத்தக்கது.

(227) பார்க்க TAS vol vi p 9. நாகர்கோயில் சோழபுரத்தில் அமைந்துள்ள சுந்தரச் சோழ பாண்டியர் கல்வெட்டு.

நாஞ்சில் நாட்டின்(228) புகழ்பெற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்கிய கோட்டாற்றின் மீது வரலாற்று வெளிச்சம் பல்லவர் முத்தரையர் காலத்திலேயே படியத்துவங்கிவிடுகிறது. இந்நாளில் திருச்சிக்கடுத்து அமைந்துள்ள வல்லம் எனும் நகரத்தில் காணப்படும் முத்தரையர் கல்வெட்டு கோட்டாற்று இளம்பெருமானார் எனும் புலவர் பெருமகனைக் குறிப்பிடும்.
ஆய்வேள் அரசரின் ஆட்சிக்குட்பட்ட நாஞ்சில் நாட்டின் முக்கிய வாணிபக் கேந்திரமாகவும் படைத்தளமாகவும் கோட்டாறு விளங்கியதால் அந்நகரை அந்நியர் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி அரணாகக் கோட்டைப் பெருமதிலொன்று முற்காலத்தில் எழுப்பப்பட்டிருந்தது. இம்மதிலும் கோநகரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய வேந்தர் நெடுமாறனால் தாக்கி அழிக்கப்பட்டன என்பதைக் "குருமா நெடுமதிற் கோட்டாற்றரண்கொண்ட தென்னவன் கன்னிப் பெருமான்" எனும் பாண்டிக்கோவை வரிகள் உணர்த்தும்.

(228) பெரும்பாலான கல்வெட்டுக்களில் நாஞ்சில் நாடு "நாஞ்சி நாடு" என்று திரிந்தே அழைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்லவர்-முத்தரையர் காலத்திலும் அதனைத் தொடர்ந்த இடைக்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் சிறப்புற விளங்கிய இந்நகரானது நமது கதை நடக்கும் சோழர் காலத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தென்பாண்டி நாட்டு நகரமாகவே விளங்கியது. மலைநாட்டில் விளையும் முக்கியப் பொருட்களான மிளகு, தேன், அகில், சந்தனம், ஏலக்காய், இலவங்கம் முதலானவை இங்கே மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டன. மலைநாட்டில் விளைந்த பொருட்களைக் கீழ்த்திசை நாடுகளுக்கும் மேற்திசை நாடுகளுக்கும் கலம் கலமாக ஏற்றுமதி செய்துகொண்டிருந்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர்களும் பதினெண் பூமி நாட்டாரும் அஞ்சுவண்ணத்தாரும் இதர வணிகர் குழுமங்களும் தத்தம் பிரத்யேக வாணிபப் பிரதிநிதிக்களைக் கோட்டாற்றில் குடியமர்த்தியிருந்தார்கள். இந்த மிகுதியான வாணிபப் போக்குவரத்தினால் சேரிகள் என்றழைக்கப்படும் குடியிருப்புப் பகுதிகள் இந்நகரில் உருவாகலாயின. இவற்றுள் நகரின் தெற்கே நின்றருளியபிரான் திருக்கோயிலையொட்டி உருவான தென் சேரியும், மத்தியப் பகுதியில் நாகராஜர் திருக்கோயிலையொட்டி உருவான உலகமுழுதுடையாள் சேரியும் நகரின் வடபகுதியில் உருவாக்கப்பட்ட வட சேரியும் முக்கியமானவை. இன்றைய தேதியிலும் நாகர்கோயிலின் வடக்குப் பகுதி வடசேரியென்றே அழைக்கப்படுகிறது. உலகமுழுதுடையாள் சேரி இந்நாளில் ஒழுகினசேரி எனும் திரிந்த பெயருடன் புழக்கத்திலிருக்கிறது. பெயரளவில் ஏதோ இவ்விரண்டு "சேரி"களாவது பிழைத்துள்ளனவே - அதனை நினைத்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.

கோட்டாற்றிலிருந்து திருச்சிவீந்திரம் (அதாவது சுசீந்திரம்) வழியாகக் கழிக்குடிக்கு வரை சென்ற சகடப் பெருவழி(229), மருந்துவாழ் மலையையும் ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையையும் கடந்துதான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வேங்கையின் வேந்தன-3-

வேங்கையின் வேந்தன-3-

விஜ:

பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்

மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?




வேளி:

தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ

வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த

சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்

தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!




விஜ:

பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க

வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?




வேளி:

ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்

கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்

கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்

சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.

ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!

வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!




விஜ:

மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்

கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:

நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!

முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்

தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர

வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்

என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே

சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!

நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு

மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்

சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,

அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.




வேளி:

சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே

ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.

வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்

காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை

விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்

மடல்மாற்றம் கண்டுதான்...

{ஒரு வீரன்வந்து)


வீரன்:

மன்னா! மதுரை

மருதன் பெருஒற்றர் தங்கள்.....




விஜ:

வரச்சொல்

மருதன்:

திருவடிகட் கென்வணக்கம்..




விஜ:

சென்ற பிறர் எங்கோ!




மரு:

இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்

விரைந்து வந்தேன் வேந்தே!

{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}




விஜ:

மெதுவாய் எழு மருதா!

கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்

துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே

எடுக்கின்றேன்..

{எடுத்தெறிந்து விட்டு }

எங்கே மருத்துவர்?




மரு:

வேந்தே!

துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்

பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்

சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே

மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்

எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்

கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்

தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.

(என்று கூறி இறக்கின்றான்)




விஜ:

(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)

வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!

ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,

(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)

வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்

நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.

தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்

எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!




வேளி:

வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை

தாறுமா றாகிவிட்டால்?




விஜ:

சாவில் சுகம் காண்போம்:

முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட

முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்

சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்

மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.

சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்

ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்

சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட

தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.




வேளி:

யார்மன்னா அவ்விருவர்?




விஜ:

என்வாள் வழித்தோன்றல்

நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!




வேளி:

ஆரசே, இளவரசா?




விஜ:

ஆம் அமைச்சே.....




வேளி:

வேண்டாம்,

திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்




விஜ:

முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!

ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!

சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ

செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை

கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்

மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!

விஜ:

பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்

மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?




வேளி:

தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ

வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த

சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்

தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!




விஜ:

பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க

வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?




வேளி:

ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்

கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்

கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்

சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.

ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!

வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!




விஜ:

மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்

கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:

நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!

முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்

தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர

வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்

என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே

சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!

நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு

மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்

சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,

அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.




வேளி:

சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே

ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.

வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்

காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை

விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்

மடல்மாற்றம் கண்டுதான்...

{ஒரு வீரன்வந்து)


வீரன்:

மன்னா! மதுரை

மருதன் பெருஒற்றர் தங்கள்.....




விஜ:

வரச்சொல்

மருதன்:

திருவடிகட் கென்வணக்கம்..




விஜ:

சென்ற பிறர் எங்கோ!




மரு:

இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்

விரைந்து வந்தேன் வேந்தே!

{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}




விஜ:

மெதுவாய் எழு மருதா!

கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்

துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே

எடுக்கின்றேன்..

{எடுத்தெறிந்து விட்டு }

எங்கே மருத்துவர்?




மரு:

வேந்தே!

துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்

பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்

சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே

மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்

எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்

கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்

தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.

(என்று கூறி இறக்கின்றான்)




விஜ:

(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)

வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!

ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,

(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)

வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்

நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.

தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்

எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!




வேளி:

வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை

தாறுமா றாகிவிட்டால்?




விஜ:

சாவில் சுகம் காண்போம்:

முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட

முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்

சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்

மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.

சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்

ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்

சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட

தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.




வேளி:

யார்மன்னா அவ்விருவர்?




விஜ:

என்வாள் வழித்தோன்றல்

நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!




வேளி:

ஆரசே, இளவரசா?




விஜ:

ஆம் அமைச்சே.....




வேளி:

வேண்டாம்,

திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்




விஜ:

முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!

ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!

சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ

செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை

கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்

மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!
வளரும்..4



எழுதியவர்:ENNAR @ 9:50 PM 0 மறுமொழிகள்

ஞாயிறு, ஜூலை 09, 2006 வேங்கையின் வேந்தன-2-

வேளிர்:

வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை

கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.

புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே

மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!



விஜ:

வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற

வாளில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ?

வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்:

சூழச்சிக்கே கோழைநான். சொல்லுவதைக கேளுங்கள்

சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்

நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்

சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்னஆள் வேறென்றால்

பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!




வேளி:

தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!

சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று கூறுவேனோ?




விஜ:

பின்னென்ன கூறகின்றீர்?




வேளி:

கொள்கையில் தான்

மாறுவேனோ, கோனாட்டு மண்ணில் பிறந்தேன் நான்?

சீற்றமிகு சிங்கம் சிறுநரியின் சூழ்ச்சிக்குத்

தோற்றிடுதல் தீதென்றே சொல்கின்றேன், பேரரசே




விஜ:

யார்பே ரரசன்? இருப்பதெல்லாம் சோணாட்டின்

ஓர்கூறு! யானோ ஒருசிற் றரசன்.

வளைவாழ் எலியும் வயல் சொந்தம் பேசும்

நிலையேஇப் பட்டம்! நினைவோடு பேசும்.




வேளி:

குகைவாழ்ந்தும் சிங்கம் கொடுங்காட்டின்கோ தான்!

வகைதொகையாய்க் கூறுகின்றேன் மன்னா! பெருங்காஞ்சித்

தெள்ளா றெறிந்தான் சிறந்தபுகழ் தாலாட்டப்

பல்லவர்கள் சேனை பலத்தோடு வாழ்கின்றார்

ஆற்றல் அறியாமல் யாமெதிர்த்தல் ஆழ்ந்தகுளச்

சேற்றில் மதயானை சிக்கினாற்போல் ஆகும்.

உமைவேண்டிக் கேட்கின்றேன் பல்லவரை உற்ற

சுமை தாங்கி ஆக்கி அதில் சோழர் சுமைவைப்பீர்!




விஜ:

என்றால்?...




வேளிர்:

புனல் நாட்டின் தோல்வி இழப்பெல்லாம்

நன்றாகப் பல்லவர்தோள் நாகரிக மாய்ஏற்றும்.




விஜ:

எப்படித்தான் கூடும்?




வேளிர்:

எழில்மயில்கள் பெண்களொடு

தப்படிதான் இட்டுச் சதிர் பழகும் தஞ்சைநகர்க்

கோட்டையை நோக்கிக் குறிவைக்கும் பாண்டியராம்

ஈட்டிமுனை பாயுமொரு வேங்கையாய் இல்லாமல்

பல்லவரைக் கேடயமாய் நன்கு பயன்படுத்தி

வெல்லும்போர் செய்வதையே வேந்தே நான் வேண்டுகின்றேன்

வெற்றிமங்கை அன்றுதான் வீரமணப் பந்தலிலே

உற்ற மங்கை என்றமர்வாள் உம்பக்கம், பேரரசே!




விஜ:

கோனாடு, கோளரிகள் வாழ்குகைதான் என்றிருந்தேன்;

ஆனால் அதுவோ நரிக்குகைதான் என்கின்றீர்!

வாள்மாற்றல் உண்டு வளைந்தொடிந்தால், கொண்டகுறிக்

கோள்மாற்றல் என்றுமில்லை கோனாட்டு வேளிரே!

யார் என்னைக் கைவிடினும் நான் அஞ்சேன். என்றென்றும்

நீர் என்னைப் பின்தொடர்வீர் என்று நினைத்திருந்தேன்.

நானிலத்தில் நம்பஇனி நல்லஒரு ஆளில்லை;

நான்நிலத்தில் ஓர்தனியாள், நல்லதுணை என்போர்வாள்!




வேளிர்:

சீற்றக் குளிர்காற்று தீண்ட முகிலுணர்ச்சி

மாற்றி மழையாய்ப் பொழிந்து விட்டீர் மாமன்னா!

தண்டிப்பேன் என்றுஎன் தலைவாங்கும் நான்மகிழ்வே:

துண்டிப்பேன் அன்பைஎனச்சொல்லிஎனைக் கொல்லாதீர்.

நீர் நினைப்பு; நானோ செயல்என்று நீள்பொன்னிப்

பார்நினைக்க நான்வாழ்ந்தேன் பார்த்திபா! அந்தகைய

என்மீதோ நம்பிக்கை இல்லை என உரைத்தீர்?

கண்ணையே நம்பா இமை உண்டோ காவலனே?

பேரரசே! சோணாட்டைப் பேரரசாய் ஆக்கிடுவோம்...?




விஜ:

நேரரசே இல்லாத பேரரசாய்




வேளிர்:

நின்று

நிலைக்கத்தான் வேண்டுமெனமில்நெஞ்சு பொருந்தி

இழக்கத்தான் வேண்டும் சிலவற்றை யாமும்




விஜ:

இளவரசன் என்மகனை யானிழந்த போதும்

உளமதிர மாட்டேன்உறுதிகுலையேன் நான்




வேளிர்:

நானிதனை எண்ணி நவிலவில்லை , மாமன்னா!

வான்பெற்று வட்டநிலா இழந்தால் ஏதுபயன்?

தங்களிடம் தான்நான் தயவாகக் கேட்கின்றேன்.




விஜ:

தங்கு தடையின்றிச சாற்றும்.......




வேளிர்:

'தருகிறேன்

என்றுரைத்தால் சொல்லுகின்றேன் என்வேந்தே, ' இல்லை' எனில்

நின்று நிலைக்காது நீர் நினைக்கும் பேரரசு!




விஜ:

சொல்லும் தருகிறேன்----




வேளிர்:

தோய்ந்தேன்நான் தேன்கடலில்

வெல்லும் இனிச்சோழப் பேரரசு வேந்தே!

திருவாழத் தேடி வருவீடாம் தங்கள்

கருவூலத் தைக்கேட்கவில்லைநான் காவலனே!

கேட்டால்நீர் தந்திடுவீர் என்பதனால் கேட்கவில்லை!

ஈட்டிமுனை புண்ணால் இசைவரைந்த மார்பா!

கரிகாலன் கைச்சுவையைக் கண்ட அந்த வீரம்

உறைவாளைக் கேட்கின்றேன், உம்பொருட்டே கேட்கின்றேன்




விஜ:

வாளில்லா வேந்தனா? பல்லில்ல வேங்கையா?

வேளிரே வேடிக்கை!




வேளிர்:

முத்தரையர் முள்காத்த தஞ்சை முழுமலரைக்

கொத்தோடு கொத்திவந்த போதினில்நான் உம்தனித்த

வாள்வீச்சைக் கண்டிருந்தேன்;
மாற்றார் தமதாயுள்

நாள்வீழ்ச்சி இன்றோடே என்றோடல் நான்காணேன்!

மார்தட்டி வந்து நின்ற மாறவர்மன் மற்றும்வாள்

கூர்தட்டி வீழ்ந்தான் குளிரரிசில் ஆற்றருகே!

அன்றோவாள் வேண்டும் , அதனால்நான் பார்த்திருந்தேன்;

இன்றோவாள் வேண்டாம் "இழந்துவிடும்" என்கின்றேன்.

வாளுக்கு நீரில்லை மற்றிளங்கோ இன்றிருந்து,

மூளைக்கு நீரேதான் வேறில்லை மூண்டெழுப்பும்.

வீச்சுவாள் நீரிழக்க வேண்டாம் எனச்சோழ

ஆட்சிஇழக்க அகமகிழ்கொள் வீரோ?




விஜ:

இழக்கமாட்டேன் என்னாட்டின் ஆட்சி; இழந்தால்

பிழைக்கமாட்டேன்! பின்னர் உயிரோடிருக்கமாட்டேன்

வேளிரே! நீர் என்னை வென்றுவிட்டீர் வாய்ப்பேச்சில்,

வாள் உறையை விட்டு வராமல் இனிக் கண்ணுறங்கும்.

கூர்வாளால் பேரரசைக் கொள்ளமுடியாதென்றீர்

மாறாக் கூர்த்த மதியாலே கூடுமோ?




வேளிர்:

கூடும், குலவேந்தே! கூறுங்கள்;சீறும்பாம்பு

ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?

அருள்மிகு திருமேற்றளிநாயகி உடனுறை திருமேற்றளிநாதர்

அருள்மிகு திருமேற்றளிநாயகி உடனுறை திருமேற்றளிநாதர்


மரம்: மா மரம்
குளம்: விட்டுணு தீர்த்தம்

பதிகங்கள்: மறையதுபாடிப் -4 -43 திருநாவுக்கரசர்
நொந்தா வொண்சுடரே -7 -21 சுந்தரர்

முகவரி: திருமேற்றளித் தெரு
பிள்ளையார்பாளையம்
காஞ்சிபுரம் மாவட்டம், 631501
தொபே. 9865355572


இது செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியாகிய பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்றது.

திருஞானசம்பந்தர் வாழ்ந்திருக்கவும் பாடவும் பெற்றதால் இது பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது.

தலச் சிறப்பு: இங்கே இரண்டு திருக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று ஓத உருகீசுவரர்கோயில். இங்கே எழுந்தருளியிருந்தவர் திருமால். திருஞான சம்பந்தப் பெருமானாரின் திருப்பாடலைக் கேட்டுச் சிவலிங்கமாய் உருகினார். காஞ்சிப்புராணத்தில் இதற்கு ஆதாரம் உண்டு. மற்றொன்று திருமேற்றளி நாதர்கோயில். இவ்விரு திருக்கோயில்களுக்கும் கிழக்கே திருவீதியில் சம்பந்தர்கோயில் இருக்கின்றது. இத் தலத்திற்கு அப்பர் சுவாமிகள் பாடியருளிய திருநேரிசைப் பதிகம் ஒன்று இருக்கின்றது. காஞ்சி மாநகரம் சிறந்த திருத்தலமாகத் திகழ்வதுடன் எண்ணற்ற சிவதலங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இலங்குகின்றது. இவற்றுள் கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, திருஅனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக்காரைக்காடு என்ற ஐந்து சிவதலங்கள் தேவாரத் திருப்பாடல்கள் பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. இவ்வைந்து திருத்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்கச்சிமேற்றளி. இது திருக்கச்சி யேகம்பத்திற்குத் தென்மேற்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ள அணி நகராகும். இந்நகரை ஸ்ரீ காஞ்சிமேற்றளியென்றும் திருமேற்றளியென்றும் வழங்குவர். திருக்கச்சியின் மேற்றிசையில் அமைந்திருத்தலால் இத்தலம் இப்பெயர் பெற்றதெனலாம்.

இத்தலத்திற்குச் சம்பந்தர்பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள.



காஞ்சி - திருமேற்றளி:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1921 No. 86-91; year 1923 No. 101-104. ( with the name of the village Pillayarpalayam))

இத்திருக்கோயிலில், சம்புவராய மன்னர்களில், சகலபுவனச் சக்கரவர்த்தி இராச நாராயண மல்லிநாதன் சம்புவராயரின் 16ஆம் ஆட்சி ஆண்டிலும், விசயநகர வேந்தர்களில், மகா மண்டலேசுவரன் சதாசிவ தேவ மகாராயர் (சகம் 1484) காலத்திலும், பல்லவ மன்னர்களில், தந்திவிக்கிரமவர்மன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகளில் இறைவரின் திருப்பெயர் திருமேற்றளி உடைய நாயனார் என்றும், இறைவரின் திருக்கோயில் திருமேற்றளித் திருக்கோயில் என்றும் குறிக்கப் பெற்றுள்ளன.

இராசநாராயணமல்லிநாதன் சம்புவராயரின் கல்வெட்டு, எயிற்கோட்டத்துத் தேவதானம் நந்தவன்சுதர்விளாகம் என்னும் ஊரில் இருவேலி நிலத்தைத் திருமேற்றளி உடைய நாயனார்க்குக் கொடுத்ததையும், சதாசிவ தேவமகாராயர் கல்வெட்டு, தறி ஒன்றுக்கு ஐந்தரை பணத்தைச் செங்குந்தர்களிடமிருந்து வசூலித்து இறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கும்விளக்குக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, கொண்ட மய்யராசையா என்பவர் கட்டளையிட்டதையும், தந்திவிக்கரமவர்மன் கல்வெட்டு, ஒரு முத்தரையர் திருமேற்றளிக்கோயிலுக்கு அறச் செயல்கள் புரிந்ததையும், கோயிலைச் சார்ந்து திருமடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகின்றன.

குறிப்பு: திருமேற்றளி நிலைபெற்றுள்ள ஊராகிய பிள்ளையார் பாளையத்தின் தெருக்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுக்கள் திரு வேகம்பன்தெரு என்று காஞ்சிபுரத்தில் ஒரு தெருவிற்குப் பெயர் வைக்கப்பட்டிருந்ததையும் சந்திரகிரியில் அப்பராச உடையார் என்னும் கவிஞர் ஒருவர் இருந்ததையும், ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் பழுது பார்ப்பதற்கு இரண்டு ஊர்களின் வரிகளைக் கொடுத்ததையும் உணர்த்துகின்றன.

புதிய வெளிகளைத் தேடி..- சு.தமிழ்ச்செல்வி


Saturday, June 26, 2010
புதிய வெளிகளைத் தேடி..- சு.தமிழ்ச்செல்வி



அண்மையில் நான் படித்தவற்றுள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அனுபவமாய், மிகவும் குறிப்பிடத்தகுந்ததாய் அமைந்த நாவல் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய ’மாணிக்கம்’. இதற்குமுன் இவரது ஒரேயொரு சிறுகதையை மட்டும் படித்திருந்தேன்.





தனது முதல் படைப்பாகவே ஒரு நாவலை எழுதியிருப்பது, அந்த நாவலும் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது ஆகியவற்றினால் ஏற்படும் பிரமிப்பு சு.தமிழ்ச்செல்வி அவர்களின் மாணிக்கம் நாவலைப் படித்தபோதும் எழுந்தது. எந்த மேதமைத்தனத்தையும் வெளிக்காட்டாமல் எதார்த்தமான அசலான எழுத்து இவருடையது.




இலக்கியத்தில் அறியப்படாத, பதிவாகாத பகுதியான பழைய கீழைத்தஞ்சை பகுதியான , திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கற்பக நாதர் குளத்தைச் சார்ந்தவர் இவர். இப்பகுதி கடலோர கிராம மக்களின் வாழ்வை அவர்களது வட்டார மொழியிலேயே பதிவு செய்து ஒரு புதிய வெளியை தமிழுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார்.



மீன் பிடிக்க தெற்கேச் செல்லும் மனிதர்களின் கதை. தமிழகம் முழுவதற்கும் கிழக்கில்தானே கடல்? என்கின்ற வினாவோடு வரைபடத்தில் தேடியதில், மாணிக்கம் நாவலில் வரும் கடலோர கிராமங்கள் நாகப்பட்டணம் பகுதியில் மூக்குப் போன்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் அமைந்துள்ளவை. அங்கிருப்பவர்களுக்கு தெற்கில்தான் கடல். இந்த நாவலில் வருபவர்களும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களல்ல. விவசாயம் பொய்த்துப்போய், வறுமையின் காரணமாக மீன் பிடிக்க நேர்ந்தவர்கள். முத்தரையர் சமூகத்தினர் என்பதாக அறியமுடிகிறது. தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு நான் அறிந்திராத ஒரு பகுதியை, நிலத்தை, மக்களை , அவர்களின் வாழ்க்கைமுறையை, சம்பிரதாயங்களை, வட்டாரமொழியை, வாழ்வனுபமாகவே பெறுகிற வகையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.



விரிவான கதைசொல்லலும், தகவல்களின் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது நாவல்.

ஒரு படைப்புக்கு செவ்வியல் தகுதி எவ்வாறு கிடைக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், செவ்விலக்கியம் என்ற அடையாளப்படுத்தப்பட்ட, நான் படித்திருக்கிற சில நாவல்களோடு ஒப்பிட்டுக் கொள்கையில் மாணிக்கம் நாவலை செவ்வியல் என்றே சொல்வேன்.

அவருடைய படைப்புகளைப் பற்றி அவரே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுவது நான் சொல்வதைவிட பலமடங்கு சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் அக நாழிகை 2 வது இதழில் வெளியான கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையை அளித்துதவிய அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.


புதிய வெளிகளைத் தேடி..
சு.தமிழ்ச் செல்வி


தமிழ் படைப்புகளில் புதி களங்களைத் தேடும் முயற்சியில் உத்வேகத்தை ஏற்படுத்திய போக்குகள் இந்திய/தமிழக அளவிலான அரசியல், கலாச்சார நிகழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அடையாளம் காண இயலும், அம்பேத்கர் மற்றும் பெரியார் எனும் இரு பெரும் அரசியல்/சமூக சக்திகளின் இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களுக்கு வழிவகுத்தன என்பதை நாம் மறந்து விட முடியாது. இந்தியச் சமுதாயத்தில் கல்வி பெறும் வாய்ப்பு சாதி மற்றும் பால் அடிப்படையில் மறுக்கப்பட்ட நிலையில் தங்களது அயராத போராட்டங்களின் மூலம் அந்நிலையை மாற்றி அமைத்தவர்கள் இவர்கள்.


இவ்விரு ஆளுமைகளின் நூற்றாண்டு விழாக்களும் இந்திய அளவில், பண்பாட்டுத் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நிகழ்த்தின. கல்லி சனநாயகப்படுத்தப்பட்டதின் வாயிலாகவும், சமூக நீதி அடிப்படையில் வழங்கப்பட்டதன் வாயிலாகவும், நிகழ்ந்த மாற்றம் இது. குறிப்பாக, தலித்துகள்,பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்கள் இவர்களது கலாச்சார வழிபாடுகள் ஒரு பெருவெள்ளமாகப் பொங்கி எழுகின்ற நிலைமை நாம் காண்கிறோம்.


இந்தியா எனும் பெரும் தேசியம் உள்ளடக்கியுள்ள பல்வேறு தேசிய இனங்களிலும் உள்ள வெளிச்சத்துக்கு வராத பல இனக்குழுக்களிலிருந்து இன்று பலர் எழுத வருகின்ற அற்புதம் நேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் என்னதான் ஒற்றைக் கலாச்சாரத்தை கட்ட முனைந்தாலும் அவ்வாதிக்கத் தளைகளைத் தகர்த்து உயிர்த்துடிப்புள்ள தன்னுணர்வு பெற்ற இச்சமூகக் குழுக்களின் உயிரோட்டமுள்ள இயக்கம் தம்முடைய இருப்பை, தம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்தவே முனையும் என்பது இலக்கியக் களத்தில் இன்று நிரூபணம் ஆகியுள்ளது.


சாதிய மேலாண்மை மற்றும் ஆணாதிக்கச் சொல்லாடல்கள் நிரம்பிய கதையாடல் பரபரப்பாக விளங்கிய தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகள் இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த படைப்பாளிகளால் விரிவு படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம், இப்படி தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கு வலுச்சேர்த்த வகையில் பெண் எழுத்துக்கள் முக்கியமானவை. கதையாடும் உரிமையை இன்று பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை சமூகத்தினர் கைப்பற்றியிருப்பது நம் செந்தமிழ்த் தமிழுக்கு மேலும் அழகும், வலிமையும் சேர்க்கக்கூடியது.


தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில இனக்குழுச் சங்கங்களின், பண்பாட்டு அரசியல் வெளியை, அச்சமூகத்து உழைக்கும் பெண்களின் அகவெளியை, உடல் உழைப்பைக் கோரி நிற்கும் நில வெளியை, இக்குழுவில் புழங்கும் மொழி வெளியை எனது புதினங்களின் வழி கவனப்படுத்தியிருப்பதை குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதுகிறேன்.


- 2 –




மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை கண்ணகி என இதுவரை ஆறு புதினங்களை தமிழ்ப்புனைவிலக்கியத்திற்கு அளித்துள்ளேன். இவற்றில் மாணிக்கம், அளம், கற்றாழை ஆகிய மூன்று புதினங்களும் தமிழக இலக்கிய/அரசியல் வெளியில் அதிக அளவில் பிரதிநிதித்துவம்பெறாத முத்தரையர் சமூகத்தின் வாழ்நிலையை, பண்பாட்டை விவரிப்பவை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் இவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவாக அடையாளம் காணப்படுவார்கள். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அடைந்துள்ள அரசியல், சமூக, பொருளாதா உயர்வுகளை இவர்கள் இன்னும் எட்டவில்லை.


தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளிலோ, பிற கட்சிகளிலோ இவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. வியாபாரம், கல்வி போன்ற துறைகளிலும் இவர்கள் பின்தங்கியே உள்ளார். ஏழ்மையும், உழைப்பும் நிரம்பிய இவர்ளகது நிறை வாழ்வு தமிழ் இலக்கியத்தில் உரிய வகையில் பதிவு செய்யப்படாமல் இருந்தது.


இதுபோலவே, இராமநாதபுறம் பகுதிகளிலிருந்து தஞ்சை, திருச்சி, கடலூர் என தமது ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடி இடம் பெயர்ந்து நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் யாதவர் (அ) கோனார்களது வாழ்வியல் பதிவுதான் கீதாரி. 21 ம் நூற்றாண்டு அடைந்துள்ள அபார வளர்ச்சியின் சிறு இழையும் இவர்களை தீண்டிப்பார்க்கவில்லை. தமது நிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட அகத வாழ்வும், பிறரது நிலங்களையும், அரசு காடுகளையும் மேய்ச்சல் நிலங்களாகக் கொண்ட சார்பு வாழ்க்கை உண்டாக்கும் மனப் பதற்றமும் இவர்களிடம் ஒருவித அடிமை மனநிலையை கட்டமைத்திருக்கிறது. புற உலகில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியோ, நகர மயமாக்கலோ இவர்களது வாழ்வில் எவ்விதத்திலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. கி.ராவின் ‘கிடை‘ க்குப் பிறகு கீதாரியில் விரிவான அளவில் இவர்களது வாழ்க்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆறுகாட்டுத்துறை வேதாரண்யம் அருகிலுள்ள ஒரு நெய்தல் கிராமம். இங்கு மீன்பிடித்து வாழும் வன்னியர்கள் பிற பகுதியில் வசிக்கும் வன்னியர்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளனர். கவிஞர். பழமலய் இப்புதினத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தில் இவர்களை மீன் பள்ளிகள் என்றழைக்கிறார். இவர்களிடம் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ பிற வன்னியர்கள் வருவதில்லை. இக்குழுக்களுக்குள் அகமண முறைதான் வழக்கிலிருந்தது வருகிறது. இத்தகையதொரு குறுங்குழு வாழ்வும் தமிழ் இலக்கிய வெளிக்கு புதியதாகவே கருதப்பட வேண்டும்.


வடமாவட்டங்களில் தலித் மற்றும் வன்னியச் சமூக பிண்ணனியில் உருவானது. கண்ணகி புதினம், சாதி/பால் ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்ணின் ரௌத்ர வெளிப்பாடுதான் இப்புதிய கண்ணகி.


இப்படைப்புகளில் இச்சமூகத்தினரின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலைகள் புதின அழகியலையொட்டி, விவரணத் தன்மையற்று கலைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இல்லச் சடங்குகள், பொது விழாக்கள், வழிபாட்டு முறைகள், ஏராளமான சொலவடைகள், தொன்ம நம்பிக்கைகள், என இப்புதினப் பரப்பில் நிரம்பியிருக்கும் தரவுகள் தமிழ் வாழ்வின் பன்முனத் தன்மையை அதன் செழித்த கூறுகளை உள்ளடக்கியிருப்பவை.


- 3 –


எனது புதினங்கள் யதார்த்த வாத வகைமைக்குள் அமைந்திருந்தாலும் அவை தூலமாக நாம் காணும் யதார்த்தங்கள் மட்டுமன்று. அனுபவத்தின் வாயிலாக கல்வியின் வாயிலாக எனக்குக் கிட்டியுள்ள சமூக அரசியல் பார்வைகளின் வழியே சில புதிய யாதார்த்தங்களை இப்புதினங்களில் உருவாக்கியுள்ளேன். இதன் மூலமே ஒரு கதை சொல்லி எனும் நிலையிலிருந்து ஒரு புதினப் படைப்பாளியாய் நான் மலர்ந்திருப்பதாக நம்புகிறேன்.


கதை சொல்வதில் பாரம்பரியமும், தொடர்ச்சியும் உள்ள தமிழ் மொழி எனக்கு மிகவும் ஒத்துழைப்பை வழங்குகிறது. நமது மரபான கதை சொல்லும் முறை இன்று பரிட்சார்த்தமான கதை கூறும் முறையின் சாத்தானக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. புனைவும், மாயா வினோதங்களும், மர்மங்களும் நிரம்பிய நமது கதையாடும் முறைக்கு இணையானது. இத்தகையதொரு கதையாடல் முறையில் புனைவை வளர்க்கும் போது மனித குலத்தை முன்னெடுத்துச் செல்லும் புதிய மதிப்பீடுகளை ஊடுபாவாக புனைவு வழி நெய்கிறேன்.


உதாரணமாக, பெண்கள் ஒரு கம்யூனாக வாழ முடியும் எனும் ஒரு இலட்சியத்தை கற்றாழையில் நிலவும் யதார்த்தமாக கட்டமைத்திருக்கிறேன். ஒரு கணவன் இரு மனைவி என்பதை இயல்பாகக் கருதும்போது ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லியின் நிலைபாடும் கண்ணகி புதினத்தில் வரும் கண்ணகியின் முடிவுகளும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மனப் பழக்கத்தை ஏற்படுத்தும் விழைவோடு கதைப் பின்னலை உருவாக்கியுள்ளேன்.


யதார்த்த வாத படைப்பில் ஒரு புனை கதையாளருக்கு இத்தகைய இலட்சிய வகை யதார்த்தங்களை கட்டுவது சிக்கலானதும், சவாலானதும் ஆகும். இது கத்தி முனையில் நடப்பதைப் போன்றது. புது வகை எழுத்தில் இப்புதிய மதிப்பீடுகளை குறியீடாகக் கூறி விட முடியும். ஆனால், யதார்த்த வகைமையில் நடைமுறைக்கு இந்நிகழ்வு ஒத்துவருமா எனும் கேள்வி வாசக மனதில் எழாத வண்ணம் இப்புதிய யதார்த்தை கட்டமைப்பது ஒரு புதின ஆசிரியருக்கு எழக்கூடிய சவால். இந்தச் சவாலை கற்றாழையிலும், ஆறுகாட்டுத்துறையிலும் வெற்றிகரமாகக் கடந்து வந்திருப்பதாகவே நம்புகிறேன். பரிட்சார்த்தமான புதிய வடிவங்களுக்கு மத்தியில் யதார்த்த வகை படைப்புகள் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு இவை முதன்மையான காரணங்களாக அமைகின்றன.


புதிய உள்ளடக்கங்கள், புதிய மதிப்பீடுகள் இலட்சிய வாத யதார்த்தங்களை நடைமுறை யதார்த்தங்களை சித்தரிப்பது போன்ற காரணிகள் யதார்த்த வகைமைக்கு புதிய அழகியலை அளிக்கின்றன.


- 4 -






இயற்கையை முன் எப்போதையும் விட நாம் வாழும் காலத்தில் மூர்க்கமான முறையில் அழித்து வருகிறோம். வெட்டவெளியினை மெய்யெனக் கொண்டாடியது நம் தமிழ் மரபு. ஆனால், அவ்வெயிளில் இயற்கையின் கருணையை அபகரித்துக் கொண்டு செயற்கையின் நஞ்சை பரப்பி வருகிறோம். இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து இன்று இயற்கைக்கு திரும்புவது பற்றி விவாதித்து வருகிறோம். மலைகள், காடுகளை அழித்து தார்ச்சாலைகள், இருப்புப் பாதைகள், கனிச் சுரங்கங்கள் என முன்னேறிக்கொண்டிருக்கிறோம். விளை நிலங்களெல்லாம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது. நகரமயமாக்கல். பூச்சிக் கொல்லி மருந்துகளும், செயற்கைக் கோளின் மின் காந்த அலைகளும் போட்டி போட்டுக் கொண்டு சிற்றுயிரிகளை பலிவாங்கி வருகின்றன.


உயிர்ச் சமநிலை, தட்ப வெட்பச் சமநிலை குலைந்து பிரபஞ்சத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இத்தகையதொரு சூழலில் தான் இயற்கையின் அருமையை, அது தரும் கொடைகளை, நம் நோய் தீர்க்கும் மூலிகைகளை, விவசாய வாழ்வின் மகத்துவத்தை, விவசாயத்தோடு இணைந்த கால்நடை வளர்ப்பின் அவசியத்தை, கடல் சார் வெல்வங்களை எனது படைப்புகள் கலை அழகுகளாய் மிளிரச் செய்திருக்கின்றன.


இயற்கை நமக்குத் தாய் போன்றவள். அவள் தன் குழந்தைகளுக்கு ஒரு போதும் தீங்கு செய்வதில்லை. அவளது தொப்பூள் கொடிச் சொந்தங்கள் நாம். அளம் புதினத்தில் மிகக் கொடிய பஞ்சகாலம் வருகிறது. பசியும், பட்டினியும் தலைவிரித்தாடும் கோரச் சூழலில் இயற்கையின் கடைசி கருணையாக அதன் வறண்ட நிலத்தில் இன்னும் சில உணவுப் பொருட்கள் மிச்சமிருக்கவே செய்கின்றன. கொட்டிக் கிழங்கு, பனங்கிழங்கு, சாரணக் கீரை, தொம்மட்டிப் பழம், பலாப்பழம் என அப்பஞ்சத்திற்கு தன் பிள்ளைகளுக்குத் தர நிலத்தாய் தன்னிடம் கீதங்களை வைத்திருக்கவே செய்கிறாள்.


நாமோ அமுதசுரபிகளையும் பிச்சைப்பாத்திரங்களாக்குபவர்கள். நமது ஆறுகளில் கானல் அலையடிக்கிறது. இருப்புப் பாதைகளால் பிளவு பட்ட காடுகளிலிருந்து விலகுகின்றன யானைகள். வழி குழம்பி அலையும் அவை புகை வண்டிகளால் மோதப்பட்டு உயிர்விடுவதைக் காண்கிறோம். பச்சையத்தை இழந்து பிளாஸ்டிக் பந்தாகி விட்ட இப்பூவுலகை அதன் தொப்பூள் கொடி நிணத்தோடும், தாய்ப்பாலின் கவுச்சி வாடையோடும் என் புதினங்களில் நிறைத்திருக்கிறேன். இயற்கையின் ரகசியத்தை, அதன் ஆற்றலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஒரு தாய்க்குரிய பரிவோடு இயற்கைக்கும், மனிதர்க்குமான நெருக்கத்தை, உறவை தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறேன். இயற்கைச் சமநிலை குலைந்து அதன் பேரிடர்களால் மனித குலம் சந்திக்கும் அழிவுகளிலிருந்து மீள இயற்கையுடனான நேசத்தை வலுப்படுத்துவது அவசியம். இதற்கு எனது படைப்புகள் உதவும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.


பாலை நீங்கலாக குறிஞ்சி, மருதம், நெய்தல் இந்நால்வகை நிலக்காட்சி படிமங்கள் விரவிக் கிடக்கும் எனது ஐந்து புதினங்கள் புவி வெப்பமடைதல் எனும் நவீன நெருக்கடியை விவாதிப்பதற்கான களங்களாகத் திகழ்வதை வாசகர்களும், விமர்சகர்களும் உணர முடியும்.


விவசாய நிலம், உப்பளம், மீன் பிடி கடல், மேய்ச்சல் நிலம், எனும் உழைப்புக் களங்களில் விரிகிறது. பெருமளவில் என் புதினப்பரப்பு. உழைப்புக் களங்களும், அதில் நிகழும் வேர்வைப் பாடுகளும், களப்பயணத்தின் மூலம் சேகரித்தத் தகவல்கள் அன்று. இயற்கையோடு இயைந்து பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண்யின் வாழ்வியல் படிப்பிணைகள் இவை. கடலோரச் சிற்றூரின் உப்புக் காற்றைச் சுவாசித்து வளர்ந்தது என் உயிர். அதன் குளிர்ச்சியும், வெம்மையும், என் எழுத்தெங்கும் நிறைந்திருக்கின்றது. ஓரிரு நாட்களில் களப்பயண நேர்காணல்களினால் கிடைக்கும் தரவுகளிலிருந்து கூட ஒரு படைப்பை உருவாக்கி விட முடியும். ஆனால், ஒரு படைப்பு மேலெழும்பி வளர்ந்து பிரகாரம் கொள்வது அதற்குள்ளிருக்கும் விவரணைகளில் மட்டும் அன்று. அதற்குள் இயங்கும் உயிர்த்துடிப்பில் தான். நிலமும், நீரும், காற்றும், வெப்பமும், ஆகாயமும் இணையாது புதினத்தில் செயல்படும் மனித வாழ்வு தட்டையானது. இப்பிரபஞ்சம் அதன் சிறு அலகான மனித உடலும் இந்த ஐம்பூதங்களாலானது. எனது புதினங்களில் இந்த ஐம்பூதங்களும் பாத்திரங்களாக இயங்குகின்றன. இவ்வகையில் இயற்கை முடிவுறாத படைப்பு வெளியாக எனது படைப்புகளின் ஊடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.


- 5 –
வாழ்க்கை துக்கமானது என்கிறார் பகவான் புத்தர். பெண்ணின் பேசித் தீராத பெருந்துயர் என்று புனைவுகளில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. துக்கமும் என் வெளிதான். இது எழுதியெழுதி கடக்கப்பட வேண்டிய வெளி. பெண்களுக்கு இவ்வாழ்க்கை வழங்கியிருக்கும் கவித்துவமான பரிசு துக்கம் தான். ஆறாத ரணங்களையும், தழும்புகளையும், அணிகலன்களாக மாற்றிக் கொண்டவர்கள் நமது பெண்கள்.


‘கண்ணீரை சிந்த வைக்கும் எழுத்துக்கள்‘ எனும் மேட்டிமை விமர்சனங்களை நிறையவே எதிர்கொண்டிருக்கிறேன். இங்கே பெண்ணின் கொண்டாட்டங்கள் தற்காலிகமானவை. குறுகிய ஆயுள் கொண்டவை. குடும்ப அமைப்பில் பெண்ணின் சுதந்திரம் என்பது நமது ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கியுள்ள அதிகார மதிப்பீடுகளின் இரக்கத்தலிருந்து கசிவதாகவே இருக்கிறது. மாணிக்கம் புதினத்தில் வரும் சொல்லாயி தமிழ்ப் பெண்களின் ஓர் ஒற்றை அலகு. அவளிடம் இவ் அவலம் மிக வாழ்வை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால், தன் குடும்பத்தின் நலன், கௌரம் பொருட்டு அவள் எல்லா இழிவுகளையும் சகித்துக் கொள்கிறாள். இத்தகைய போராட்ட குணமும், சகிப்புத் தன்மையும் அளம் புதினத்தில் சுந்தராம்பாளிடம் இருக்கிறது. ஆனால் இந்த சகிப்பு மனோபாவம் அடுத்தடுத்த வளரும் தலைமுறைகளில் குறைந்து வருகிறது.


கணவர்கள் இல்லற அறத்தை மீறும் போது குடும்பத்திலிருந்து வெளியேறுபவர்களாக அளம் புதினத்தில் ராசாம்பாளும் கற்றாழையில் மணிமேகலையும், சத்யாவும் விளங்குகிறார்கள். இனியும் பெண்ணுக்கு பூவும் பொட்டுமே மற்றும் போதுமானதன்று. சுதந்திரமும், மரியாதையும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் யாரும் பெண்ணிய வாதிகள் அல்லர். சாதாரண கிராமத்துச் சகோதரிகள். கல்வி கற்காதவர்கள். வாழ்வின் வெம்மையிலிருந்து உளொளி பெருக்கியவர்கள்.


அடுத்தாக, பெண் அனுபவிக்கும் முக்கியமான துயர்களுள் ஒன்று பாலியல் வன்முறைகள். கீதாரியில் வளர்ப்பு மகளையே சிதைக்கும் கொடூரமான ஆண் வக்கிரத்தை நீங்கள் சந்திக்க முடியும். பெண்ணின் துயரை எழுதுவது இரக்கத்தை யாசித்துப் பெற வேண்டி அன்று. அது நிதர்சனத்தின் காயத்திலிருந்து பெருகுகிற குருதி ஊற்று. அதற்குத் தேவை கண்ணீர் அல்ல, மருந்து.


பெண்ணின் பெருந்துயர் எனது புனைவின் ஒரு வெளி. அது சமூகத்திலிருந்து எழுவது. அத்துயருக்கான மாற்று வெளியை சமூகத்திலிருந்தும் உருவாக்குகிறேன். செல்லாயி, சுந்தராம்பாள் போன்றவர்கள் இத்தகைய துயரில் மூழ்கியவர்கள்.


ராசம்பாள், மணிமேகலை போன்றவர்களோ துயரிலிருந்து மீண்டெழுந்து வருபவர்கள். சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க இப்பேருலகையே தம் குடும்பமாக கருதுபவர்கள். மிகவும் எளிய பிண்ணனி கொண்ட இவர்களை தம் ஆதர்சமாக ஏற்றுக் கொள்வதில் எனது சக பெண்களுக்கு மன ரீதியான எவ்விற தடைகளும் ஏற்படப்போவதில்லை.
- 6 –
உழைக்கும் பெண்களை மையமாக வைத்து எழுதும் எனது புதினங்களில் பாலியல் வெளிப்பாடு என விமர்சகர்கள் கருதுகின்றனர். பாலியல் ஒரு இயற்கைத் தூண்டல். அதனால் விளையும் துலங்கலும் இயல்பானதே. கிராமத்து உழைக்கும் பெண்ணின் பாலியல் மீறலை நீக்கு போக்கத்தான் கூறமுடியும். படைப்பில் அவற்றை வெளிப்படையாக பேசியாக வேண்டும் என்பது கட்டாயமொன்றுமில்லை. நாம் எடுத்துக் கொள்கிற உள்ளடக்கத்திற்கு எது தேவையோ அதைச் சொன்னால் போதுமென எண்ணுகிறேன். எனது பாத்திரங்கள், என்னுடைய சகோதரிகளாக, எனது தாய்களாக, தோழிகளாக இயங்குபவர்கள். அவர்களுக்கும் பாலியல் அபிலாஷைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட இல்லற நெறிகளுக்குள் இயங்குகிறார்கள். இவ்வில்லற நெறியை கற்பு எனும் வகைபாட்டிற்குள் அடக்கிவிட முடியாது. கற்றாழை பழநியம்மாளும் ஆறுகாட்டுத்துறையில் சமுத்திர வல்லியும், கண்ணகியும், இத்தகைய புதிய இல்லற நெறியை உருவாக்குபவர்கள்தான். பெண் தன் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவள். சுதந்திரத்தின் பொருட்டு அவள் சுயமரியாதையை இழப்பவள் அல்லள். இவை இரண்டும் இரு விழிகள் அவளுக்கு.




பெண் தன் உடலின் தேவையை அறிந்தவள். தன் உடலின் மீது
சமூகமும், அது உருவாக்கியுள்ள பண்பாட்டு மதிப்பீடுகளும், விதித்துள்ள தலைகளை அவள் மீறுவதென்பது ஒரு ஆற்றை கடலை நோக்கி இட்டுச் செல்லும் இயற்கையின் விதியை ஒத்தது. இம்மீறலை அதன் இயல்பான தொனியல் படைப்புகளில் சொல்லி வந்திருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் இன்னும் உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.


பெண் தன் ஆன்மாவை நேசிப்பது போல் தன் உடலையும் நேசிக்கிறாள். அதே சமயம் உடலுக்காக அவள் ஆன்மாவை மீறுவதில்லை. இங்கே ஆன்மா என்பது சமூகம் உருவாக்கியுள்ள ஒழுக்க மதிப்பீடுகள் எனும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. பெண்ணினுடைய மனசாட்சி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். என் படைப்புகளில் இயங்கும் பாலியல் வெளி அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பெண்ணியத் தோற்றத்திற்காகவோ செயல்படுவதன்று. அது பெண்ணின் விழைவுகளிலிருந்தே உருவாக்கப்படுவது. நமது மரபு வழி அமைந்த பண்பாட்டுக் கூறுகளில் உள்ள பெண்ணடித் தனங்களை நீக்கி புதிய பெண்ணிய அறங்களை, இல்லற அறங்களை உருவாக்கக்கூடியதாக அப்பாலியல் வெளி இருக்கிறது. கீழைத் தேய சமூகத்திற்கான பெண்ணியத் தத்துவங்களை உருவாக்கும் வகையில் வலிமையான மூலாதாரங்களாக இப்படைப்புகள் எங்ஞனம் திகழ்கின்றன என்பதை இலக்கிய விமர்சகர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.
- 7 –

எனது படைப்புகளின் பலமாகக் கருதப்படுவது அதன் உரையாடல்கள். அவ்உரையாடல்களை மேற்கொள்பவர்கள் எத்தகைய இனக் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களது வழக்குகளிலேயே எழுதி வந்திருக்கிறேன். மொழி என்பது கருத்தைக் கடத்தும் வெறும் ஊடகமட்டுமன்று. அது தன்னுள் தான் புழங்கப்படும் சமூகத்தின் பண்பாட்டை, அரசியலை, அறிவியலை, சூழலியலை உள்ளடக்கி வைத்திருக்கிறது. நாட்டார் வழக்காற்றில் புழங்கப்படுகின்ற தொன்மக் கதைகள், பாடல்கள், விடுகதைகள், சொலவடைகள் போன்றவை ஒரு பண்பட்ட சமூகத்தின் பழமையை, கலாச்சார வளங்களை, அனுபவத்தின் கொடைகளை கொண்டிருக்கின்றன. இத்தகைய நாட்டார் வழக்காறு இன்றி ஒரு தொன்மச் சமூகத்தின் கதையாடல் முழுயடையாது.


ஒரு மொழியின் செம்மொழித் தகுதி என்பது அது எந்த அளவிற்கு பல்வேறு வட்டார வழக்குகளை உள்ளடக்குகிறது என்பதைப் பொருத்தே அமைகிறது. தேசியப் பேரினவாதம் எவ்வாறு தனக்குள் கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்துத் தனது ஒற்றை அடையாளத்தை நிறுத்த முயலுகிறதோ, அது போலவே ஒரு தேசிய இனத்திலிருக்கும் ஆதிக்கச் சமூகம் தனது மொழியையும், பண்பாட்டையும் அத்தேசிய இனத்தின் அடையாளமாக கட்டமைக்க முயல்வது நாம் அறிந்ததே. இத்தகைய அதிகாரப்போக்கிற்கு மாற்றாக தமிழ்த் தேசியத்திற்குள் அடங்கியிருக்கும் பல்வேறு விளிம்பு நிலை குழுக்களின் குரல்களைப் பதிவு செய்வது என்பது அதிகாரத்திற்கு எதிரான ஒரு நவீன செயல்பாடாக் கருதப்பட வேண்டும்.
0
(அகநாழிகை )