Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

திங்கள், 26 செப்டம்பர், 2011

கல்விக்கு நிதியுதவி

SCHOLARSHIP FOR HIGHER EDUCATION
Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli under its Corporate Social Responsibility (CSR) Scheme, is planning to provide scholarships to young and bright students of Class X and higher classes, polytechnic and professional courses in colleges for pursuing their studies.
Preference will be given to those students living below poverty line, backward classes, children of widows and physically challenged categories.
Eligible candidates may please contact at the following address for obtaining the application form and submitting the fill-in application:
General Manager/HR
Bharat Heavy Electricals Limited
Building No. 24
Tiruchirappalli – 620 014
The application forms will be available up to October 10, 2011 and the last date for sending the filled-in applications is October 31, 2011. For further information, you may please contact 0431 - 2577232 and 9443115695.
You can also download the application form from our website: http://www.bheltry.co.in
Application form for scholarship under Corporate Social Responsibilty
Scheme ( CSR ), BHEL, Tiruchirappalli for the Academic year 2011-12
Name of the Student
Class or Year
Name and address of School / Polytechnic / College
Name of parent and
address
Phone No(if any):
Mobile No:
Category (SC/ST/OBC/PH)
Place of work,
Nature of work of parent
Whether application submitted / receiving any Scholarship from Government/NGO or any other organization,
If so details
Signature of Applicant
Date:
Copy attached:
1. Undertaking
2. Photograph
3. Annual Income Certificate issued by Thasildar
Recommendation of the Head of Institution:
UNDERTAKING BY PARENT SEEKING SCHOLARSHIP FOR HIS/HER CHILD
I, Smt/Shri __________________________ aged ____________Son/Daughter of Sri___________________________ residing at _______________________
and working as ____________________ seeking scholarship under Corporate Social Responsibility scheme, BHEL, Tiruchirappalli for my child Chi/Sow.______________________ studying in class ______________at _____________________________ School /Polytechnic / College solemnly state the following:
1. The particulars furnished by me in the application form are true and factual.
2. I shall inculcate good habits and provide a healthy and wholesome atmosphere at my house to enable my child pursue his /her study.
3. If at any time the track record of my child or myself becomes questionable, the scholarship granted to my child may be withdrawn.
Signature of the Parent

Please find the details : http://www.bheltry.co.in/appforms/ApplicationUndertaking.pdf

இலங்கையில் முத்தரையர் பற்றிய தகவல்------ ஆய்வு குழுவினர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...!! -சிங்கம் ஆர்.புஷ்பராஜ்

சிங்கம் ஆர்.புஷ்பராஜ்
இலங்கையில் முத்தரையர் பற்றிய தகவல்------ ஆய்வு குழுவினர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...

வீரம் செறிந்த வன்னியில் தேடல்கள்..-வன்னியின் வரலாறு http://www.mannarnews.com/2011/09/blog-post_8489.html

டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.
...
~~முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும், காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.||

இந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.

~~பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.

பின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன? விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்? ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.
அங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சிங்கம் ஆர். புஷ்பராஜ்

ஒவ்வொரு தி.மு.க.வினரும் தன்னை வேட்பாளராக நினைத்துக் கொண்டு அயராது பணியாற்றி கே.என்.நேருவின் வெற்றிக்கு பாடுபடுவார்கள்.
----மு.க.ஸ்டாலின்

தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஒவ்வொரு முத்தரையனும் தாங்களே நிற்பதாக கருதி வாக்களித்தால் பரஞ்சோதி முத்தரையரின் வெற்றி நிச்சயம்....
-----சிங்கம் ஆர். புஷ்பராஜ்

வியாழன், 22 செப்டம்பர், 2011

திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி : ஜெயலலிதா அறிவிப்பு


திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளருமான பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, பெரம்பலூர் அருகே சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து காலியான திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது என்று, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் 19ம் தேதி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட எந்தக் கட்சியும், கட்சியினரிடமிருந்து விருப்ப மனு வாங்காமல் இருந்தது. நேற்று காலை, திடீரென திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி போட்டியிடுவார் என்று கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டது.

மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்ஜோதிக்கு, 51 வயதாகிறது. இவருடைய சொந்த ஊர், திருச்சி மாவட்டம் எட்டரை கிராமம். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருடைய மனைவி பரமேஸ்வரி. மகள் மதுமிதா பி.இ., படிக்கிறார். மகன் அழகன், கேம்பியன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். எம்.ஏ., பி.எல்., படித்துள்ள பரஞ்ஜோதி, மூன்றாண்டு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1972ம் ஆண்டு முதல், அ.தி.மு.க.,வில் இருக்கும் பரஞ்ஜோதி, 1988 முதல் 1994ம் ஆண்டு வரை, ஏழாண்டு மாவட்ட துணைச் செயலராகவும், 1994 முதல் 1996ம் ஆண்டு வரை, மாநகர் மாவட்ட இணைச் செயலராகவும், 1996ம் ஆண்டு முதல் 2000ம் வரை, மாநகர் மாவட்டச் செயலராகவும், 2004 முதல் 2006ம் ஆண்டு வரை, திருச்சி புறநகர் மாவட்டச் செயலராகவும் கட்சிப் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியிலும், 2004ம் ஆண்டு திருச்சி எம்.பி., தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த பரஞ்ஜோதி, 2006ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். கடந்த, 2004 முதல் 2006ம் ஆண்டு வரை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் வாரிய சேர்மனாக பொறுப்பு வகித்தார். தற்போது, முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் தொகுதியின் பொறுப்பாளாக இருந்து வருகிறார்.

நன்றி தினமலர்

திருச்சி: திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, வேட்பு மனுத்தாக்கலுக்கு முன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.
திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளராக, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக உள்ள பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதியே துவங்கிவிட்டாலும், அன்று அஷ்டமி, மறுநாள் நவமி என்பதால் பரஞ்ஜோதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.நேற்று மதியம் 12 மணி வரை நவமி இருந்தது. அதற்கு முன், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் ஈ.வெ.ரா., சிலை, சிந்தாமணி அண்ணாதுரை சிலை, ஒத்தக்கடை பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு, வேட்பாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்தார். பின்னர், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான மனோகரன், எம்.பி.,குமார், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, அணிச் செயலாளர்கள் சீனிவாசன், தமிழரசி, பத்மநாபன் உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.அதன்பின், தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆர்.டி.ஓ., சம்பத்திடம், வேட்பாளர் பரஞ்ஜோதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நண்பர் ராஜ்குமாரின் நினைவுகள்...!!

நெஞ்சில் நிறைத்தவை ...
வடக்கே வேலூர் முதல் தெற்கே மேலூர் வரை ,,மேற்கே கரூர் கிருஷ்ணராயபுரம் முதல் கிழக்கு கடற்கரை வரை பறந்து விரிந்த முத்தரையர் சமுதாயத்தை 1 ரூ சேர்க்க 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது தான் தமிழ் நாடு முத்தரையர் சங்கம் ..
துவங்கியவர்கள் .. தஞ்சை நடராஜன் ,, ர . வெங்கடசாமி ..
ஆனால் அப்போது விழிப்புணர்வு மிகவும் குறைவு ,, நம் மக்களிடம் பொருளாதாரம் குறைவு ..
வருபவர்கள் மிக குறைவு .. திருச்சி யை மாணிக்கமும் , அம்பலதுஅரசு வும் தஞ்சை dist யை LION : ஜெயபாலும் nadathinarkal ,, .. 1986 ஆம் ஆண்டு உள்ளாச்சி தேர்தலில் த. மு ச .. 4 union சேர்மன் க்கு மட்டும் தனித்து போடிபோடது ..
நத்தம் ,, முத்துபேட்டை ,, சாகோட்டை ,, +1 ..
பின்னர் த மு ச மாநில அலுவலகம் சென்னை சிந்தாதிரி பேட்டையில் கட்டுவதற்கு 3 லச்சம் திரட்டுவதே பெரும் கஷ்டம் ..
அதில் உழைத்தவர்களுக்கு தெரியும் ..பின்னர் 1995 ஆண்டுகளில் சென்னை சீரணி அரங்கில் மிக பிரம்மடமாக முத்தரையர் சங்கம் மாநாடு நடைபெற்றது .. (( அப்போதும் மக்களை சேர்ப்பது கஷ்டம்தான் எனக்கு நன்கு தெரியும் ..
முத்துபேட்டை இல் இருந்து 3 பேருந்து சென்றது ,, அதில் 150 பேர் .. 1 ரூ வரின் பஸ் டிக்கெட் 100 ரூபாய் தான் ..
அதை கொடுத்து வர கூட நம் சமுதாய மக்கள் முன் வரவில்லை ..ஆணால் இங்கு வசிக்கும் நம் மக்களின் எண்ணிக்கை 25000 ..))
ஆணால் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் நம் சமுதாய மக்கள் அலை , அலை யை திரண்டு வந்தனர் ...
நம் மக்கள் வெள்ளத்தில் சீரணி அரங்கமும் ,, கடற்கரையும் ,நிறைத்தது .. அணைத்து அரசியல் கட்சி ,, மற்ற சாதி மக்களும் நம் கூடத்தை கண்டு திகைத்தனர் .. மிக சிறப்பாக துவகிய நம் சங்க மாநாடு ... ............ என்ன நடத்து
வேலூர் , திருச்சி ,, புதுகோட்டை ,, மாவட்ட நம் மக்கள் மாநில பதவிக்காக சண்டை .. ஆரம்பம் ..
பல பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன ..கூட்டம் சிதறி ஓடின,,(( நான் 9 வயதில் கூட்ட நெரிசலில் சிக்கி விழுது ஓடி வந்தது இன்றும் நியாபகம் வருகிறது )) அப்போது நம் இன மக்களிடம் நடத்த சண்டையை பார்த்த பத்திரிகைகள் ... மறுநாள் கிழிதுவிட்டர்கள்..
ஆனால் இப்போது 1000 கணக்கில் நம் இளைய சமுதாயம் திரண்டு வருகிறது ...இன்னும் 1 ரூ நிலையான தலைமை இல்லை என்பதை யாவரும் அறிந்ததே ...

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

திரு. மு. பரஞ்சோதி அவர்களுக்கு இளம் சிங்கங்களின் வாழ்த்துக்கள் ..!!




திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக திரு. மு. பரஞ்சோதியை அறிவித்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமாகிய மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றி ..!! திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உங்கள் முன்பு மிக விரைவில் வர இருக்கும் திரு. மு. பரஞ்சோதி அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. !!






இவண்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிங்கம் ஆர். புஷ்பராஜ் தனது FACEBOOK ல் எழுதியது

நண்பர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி... நம் நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயம் நம்மவர்களின் பிரதான தொழில். குறிப்பாக கிராமங்களில் உள்ள நம்மவர்கள் இன்று விவசாயத்தை கை விட்டு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். விவசாயம் செய்யாமல் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. அல்லது ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கை மாறி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். தரிசாக கிடக்கும் நிலங்களில் மலைவேம்பு, செஞ்சந்தனம். குமிழ். தேக்கு, பீநாறி போன்ற மரங்களை நட்டு வைத்தால் சில வருடங்களில் பல லட்ச ரூபாய் வருமானம் கொடுக்கும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பார்ப்பது மட்டு வேலை இல்லை. சொந்த நிலத்தில் விவசாயம், சுயதொழில் பார்ப்பதும் வேலைதான்...

கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களை என்னாலும் தர முடியும்... நன்றி...

தமிழ்நாடு முத்தரையர் சங்கம்

பட்டுக்கோட்டை, செப். 15: பேராவூரணி சேது சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் குழ. செல்லையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேராவூரணி ஒன்றிய, நகர திமுக சார்பில் ஒன்றியச் செயலர் சுப. சேகர் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார், துணைத் தலைவர் கி.ரெ. பழனிவேல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா. ராஜரத்தினம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திமுக செயலர் மு.கி. முத்துமாணிக்கம், திமுக மாவட்டத் துணைச் செயலர் என். செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி ஏ. அப்துல்மஜீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேமுதிக சார்பில் அந்தக் கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைச் செயலர் வி.எஸ்.கே. பழனிவேல் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக ஒன்றியச் செயலர்கள் நடேச. பழனிவேல், ஏ. செல்லத்துரை, நகரச் செயலர் எஸ்.ஆர். சீனிவாசன், மருத்துவரணி மாவட்டச் செயலர் அ. சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாபநாசம்: கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. துரைக்கண்ணு தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அதிமுக மாவட்டச் செயலர் எம். ரங்கசாமி, தொகுதிச் செயலர் எம். கருணாநிதி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, ரோட்டரி மணிக்கூண்டு அருகே அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு அதிமுக பாபநாசம் தொகுதிச் செயலர் எம். கருணாநிதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். கோபுராஜபுரம் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு ஊராட்சி செயலர் என். சுரேஷ் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கலியமூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க வில் வெடிக்கும் கோஷ்டி மோதல்

அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தின் முதல் இடைத்தேர்தலைச் சந்திக்க திருச்சி மேற்குத் தொகுதி தயாராகி வருகிறது. ‘அக்டோபர் 13’ என்று தேர்தல் தேதியும் அறிவிக்கப்ப ட்ட நிலையில், தொகுதியில் கட்சிகளின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று அலசினோம்.

அமைச்சராகவும் தி.மு.க. மாவட்டச் செயலாளராக அதிகாரத்தோடு வலம் வந்த கே.என். நேருவைத் தோற்கடிக்கப்பட்ட தொகுதி என்பதால் இங்கே போட்டியிட அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சிக்கு உழைத்தவர்கள், கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள், பணம் இருப்பவர்கள், ஏற்கெனவே போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள், சீனியர்கள், என பல்வேறு தகுதிகளையும் ஆளாளுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொண்டு சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார்கள். போதாக்குறைக்கு ‘சசிகலா இந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்’ என்ற தகவல் வேறு கட்சிக்காரர்களை மிரட்டுகிறது.
தி.மு.க.விலோ நிலைமை ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது. யாருக்குமே தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. ஏற்கெனவே போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நேரு தற்போது ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வருவாரா? அவருக்குத்தான் சீட் கொடுக்கப்படுமா? சீட் கொடுத்த பிறகு மீண்டும் பிடித்து உள்ளே போட்டால் என்ன செய்வது? என்று பல்வேறு கேள்விகள் கட்சிக்காரர்கள் மனதில் அலையடித்துக் கிடக்கிறது. வெகு ஆர்ப்பாட்டமாக அவர்கள் ஆரம்பித்த மனு கொடுக்கும் திருவிழாவும் ஓய்ந்து போய்க் கிடக்கிறத

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் பெறுபவர் பலியாடுதான் என்பது தி.மு.க.வினர் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. அதிலும் முன்னாள் அமைச்சர் நேரு, மு ன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், நேருவின் தம்பி ராமஜெயம், அமைச்சரின் வலதுகரமான காஜாமலை விஜய், துணை மேயரும் நகரச் செயலாளருமான அன்பழகன் என முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஜெயில் நோக்கி வரிசை கட்ட, தொண்டர்கள் மனதளவில் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டனர். கூடவே, ‘அஞ்சு வருசம் ஆட்டம் போட்டாங்கல்ல அனுபவிக்கட்டும்’ என்ற மனநிலையும் தி.மு.க. தொண்டர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது.

கடந்த ஐந்து வருடங்கள் அ.தி.மு.க. அமைதியாக அரசியல் செய்தது போலவே நாமும் செய்யலாம் என்றே தி.மு.க.வில் பலரும் நினைக்கிறார்கள். இரண்டாம் கட்டத் தலைவர்களும் அந்த முடிவுக்கு வந்தே விட்டார்கள்.

இதுதான் இப்படி என்றால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழுவில் உள்ளோரின் பட்டியலைப் பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து விட்டனர். காரணம், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட துணைச் செயலாளர் அம்பிகாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.என். சேகரன் மாவட்டப் பொருளாளர் கே.கே.எம். தங்கராசா ஆகிய மூவருமே கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

அதிகாரத்தில் இருந்தபோது நேருவை எதிர்த்து அரசியல் செய்து வந்த முத்தரையர் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்வராஜின் தரப்பில் ‘நேரு ஜெயிலுக்குப் போன நிலையிலாவது எங்களுக்கு வாய்ப்புத் தந்திருக்கக் கூடாதா?’ என்ற கேள்வியுடன் சுணங்கிப் போயிருக்கின்றனர். வெடித்திருக்கும் கோஷ்டி மோதலால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பள்ளக்காடு ஒன்றிய கவுன்சிலர் ராஜவேலு “இது திராவிட முன்னேற்றக் கழகமா? இல்லை கள்ளர் பேரவையா? ஒரு தகுதியான முத்தரையர் கூடவா இங்கு இல்லை? முன்னாள் அமைச்சரும், நேருவுக்கு முந்தைய மாவட்டச் செயலாளருமான செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மாயவன் ஆகியோர் தி.மு.க. தலைமையின் நினைவில் இ ல்லையா? முத்தரையர் இனத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கும் தி.மு.க. வுக்கு நாங்கள் ஒரு பாடம் புகட்டுவோம்’’ என்றார்.

தவிரவும், அ.தி.மு.க.வை எதிர்த்து தேர்தல் வேலை செய்தால் நம் மீதும் ஏதேனும் வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் தி.மு.க.வினரைத் தொக்கி நிற்கிறது.

காங்கிரஸ் வழக்கம்போல் கண்ணைக் கட்டிவிட்ட பூனை போல் மருண்டு போய் நிற்கிறது. மொத்தத்தில் திருச்சி மேற்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தயவில் எந்த சிரமமும் இல்லாமல் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

முத்தரையர் சுரேஷ் தனது facebook ல் எழுதியது

நான் AIADMK, DMK, என்று எழுதியதை பார்த்த விஜயகாந்தின் மனைவிஇன் பகுதியை சார்ந்த நண்பர் இவரை பற்றியும் எழதுங்கள் என்று ஒரு தகவலை கூறிஇருந்தார்.
எனக்கு எழுத கஷ்டமாக இருக்கிறது, இருந்தாலும் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதை muthuraiyar groupil எழுதுகிறேன். இவர் மனைவி கம்மல நாயுடு வை சார்ந்தவர். இந்த பகுதில் நம்மவர்களை தொட்டாலே தீட்டு என்ற நிலையஇல் அடிமைபடுத்தி வைத்துள்ளர்கள். ஒரு வேலை இவர் நல்லவராக இருந்தாலும். இவரின் உறவினர்கள் அதிகாரத்துக்கு வரும் பொது நமக்கு சாதகமாக நடந்து கொள்வார்களா?. ஒரு காலத்தில் MGR யை நாம் பெருவாரியாக சப்போர்ட் செய்தோம் இபொழுது யார் அதை அன்பவிஇக்கிரர்கள் (நான் சொல்ல தேவை இல்லை ) நம் இன சிங்கம் வெங்கடாசலம் வளைந்து கொடுக்காமல் இருந்ததால் .
அவரை அமைச்சர் ஆகி ஒரே வாரத்தில் தூக்கி எறிந்தார்கள் . இபொழுது அவர் நமிடம் இல்லை . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கோணத்தில் அவருடைய மகனை .நமுடைய இன பெயரில் கட்சி நடத்திக்கொண்டு இருந்தவர் மூலம் தோல்வி அடைய செய்து அவரையும் சாதாரண MLA என்று ஆகிவிட்டார்கள் . தஞ்சை மாவட்டத்தில் அந்த கட்சில் நமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று அங்கு உள்ளவர்களுக்கு தெரியும்.
அதே போல சுயமரியாதை கட்சி DMK இல் நமக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது .என்று உங்களுக்கு தெரியும் திருச்சில் நேரு , புதுக்கோட்டை ,தஞ்சை பழனி மாணிக்கம்,திருவாரூரில் கலைவாணன் தம்பி இவர்களை மீறி நம்மால் செயல் பட முடியுமா.
சரி நம் சங்கத்தில் சார்பாக கடந்த தர்தலில் நின்னவர்கள் வாங்கிய வோட்டு உங்களுக்கு (deposit கூட இல்லை) தெரியும்.
இதற்கு என்னதான் தீர்வு (என் என்னம் )
1 நம்மவர்கள் ஏதானும் ஒரு கட்சியென் மீது அளவு கடந்து விசுவாசமாக இருக்கிறார்கள். இதுதான் நம் பலவீனம்.
2 அந்த கட்சிஎனல் உங்களுக்கு தனிப்பட்ட லாபம் இருந்தால் விசுவாசமாக இருங்கள்.
3 இல்லையேல் நம் வேட்பாளரை நிறுத்தும கட்சிக்கு வோட்டு போடுங்கள்.
4 அப்படி எந்த வேட்பாளரும் இல்லை என்றால் சுயட்சையாக நிக்கும் நம் இன வேட்பாளரை ஆதரியுங்கள் (அவர் தோத்தாலும் பரவாஇல்லை)
5 அடுத்த முறை நமக்கு அந்த அந்த தொகுதியல் ஒரு அதிகாரமுள்ள பதவியை (பயந்துக்கொண்டு) கொடுப்பார்கள்.
6 தஞ்சை மாவட்டத்தில் ஒரு MLA கூட நமக்கு இல்லை. வருகிற தர்தலில் நகர மன்றத்தை குறிவைபோம்.
7 அடுத்த election கு நம் இளம் சிங்கங்களே இப்போதே நம் பணியை தொடங்குங்கள்.
8 உங்கள் கைகளில் தான் நம்மவர்களின் எதிர்காலம் இருக்கிறது.
9 உங்களின் வேகம் எங்களை போன்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது.
நன்றி இளம் சிங்கங்கள்