Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 31 ஜனவரி, 2012

தஞ்சையில் முத்தரையர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்

தஞ்சை, : ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் தஞ்சையில் மாநில அமைப்பு செயலாளர் நாராயணசாமி தலை மை யில் நடைபெற்றது.
கூட்டத்தில், முசிறி தொகுதி எம்எல்ஏ சிவபதிக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னையில் தமிழக விவசாய நலனையும், உரிமையையும் பாதுகாக்க தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து அரசு வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பேரரசர் பெரும்பிடுகு மன்னருக்கு தஞ்சையில் சிலை அமைத்து மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பாளர் சுப்பிரமணியன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முருகையன், திருவாரூர் மாவட்ட தலைவர் நடராஜன், நாகை மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில இளைஞரணி செயலாளர் தீரன், மாநில கலை, இலக்கிய அணி செயலாளர் வளப்பக்குடி வீரசங்கர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

THANKS: DINAKARAN

வியாழன், 26 ஜனவரி, 2012

நன்றி.! நன்றி..!! நன்றி...!!!

நன்றி.! நன்றி..!! நன்றி...!!!

திரு. சிவபதி அவர்களை பள்ளி கல்வித் துறை மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமித்ததன் மூலம் என்றென்றும் முத்தரையர் சமுதாயத்தின் அன்பிற்கும், நன்றிக்கும் உரிய அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பொன்னான வேளையில் மேலும் ஒரு உத்திரவாதத்தை அளிக்கிறோம், நீங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்களுக்குக்கு எந்த பதவியும் தராவிட்டாலும் முத்தரையர் சமுதாயம் என்றன்றும் உங்களுடன் இருக்கும். மற்ற எந்த முதல்வரையும் விட முத்தரையர்களுக்கு அதிகம் செய்தவர் நீங்கள் மேலும் தமிழகத்தின் தலைமை அமைச்சராகிய நீங்களே எங்களின் மதிப்பிற்குரிய பிரதிநிதி என்பதாலும் உரிமையுடன் மேலும் ஒரு கோரிக்கையினை இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் முன் வைக்கிறது 1996 ம் ஆண்டு நீங்கள் வெளியிட்ட அரசாணை படி 29 பட்டங்களுடன் தமிழகமெங்கும் பரந்து வாழும் முத்தரையர் சமுதாயத்தினை ஒரே பெயராக அறிவித்து அதனை செயல்படுத்த வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்

என்றும் நன்றியுடன்....

க. சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

Mutharaiyar Ezhuchi Sangam saarbaaga pongal vaazhthu seithi - daily thanthi la 15-jan-2012 andru kodutha vilambaram. Bangalore Edition.


Mutharaiyar Ezhuchi Sangam saarbaaga pongal vaazhthu seithi - daily thanthi la 15-jan-2012 andru kodutha vilambaram. Bangalore Edition.


நன்றி: கார்த்திக் சோமசுந்தரம்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து சமுதாயக் கூட்டம் வலியுறுத்தல்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வந்தவர்களை ஜி.கே.மணி வரவேற்றார்.
நாடார் பேரவை செயலாளர் தர்மராஜ், தேவேந்திரகுல வேளாளர் சஙக தலைவர் ஜான்பாண்டியன், சத்திரியநாடார் சங்க செயலாளர் சந்திரன் ஜெயபால், யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், முத்தரையர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், மற்றும் கிஷ்ணபறையனார், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சுப்பிர மணியன், சுப.அண்ணாமலை, அனந்தராமன், ஐசக்அய்யா, பொற்கை நடராஜன், ரமேஷ் செட்டியார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-

* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும். எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

* நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். பெட்ரோல், கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெரிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும்.

* கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு முறையை அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 100 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு தேவை.

* ராமேசுவரம் மீனவர்கள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இலங்கை கடல் எல்லையிலும் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* முல்லை பெரியாறு சிக்கல் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், அதன்பிறகு 152 அடியாகவும் உயர்த்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

* எல்லா சமுதாயத்திலும் உழைக்கும் மக்கள் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கின்றனர். சாலை விபத்துகள், கொலை-கொள்ளை போன்ற சமூக சீரழிவுக்கு மதுபழக்கம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில் உடனடியாக முழு மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதன், 18 ஜனவரி, 2012

நன்றி: நண்பர் கோபிநாத்

Gopinath:
guys read this line it's write on the sri rangam temple wall the famous temple sri rangam temple was built by our king sri thirumangai alwar mannan. ... that's y after aegathesi 8th day they(iyyar) are giving respect for our people



வெள்ளி, 13 ஜனவரி, 2012

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

அன்பான உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்...

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்