வியாழன், 29 ஏப்ரல், 2010
திங்கள், 19 ஏப்ரல், 2010
எனது அன்பிற்குரிய உறவுகளே ! நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... ! இம்முறை ஒரு புதிய செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் ஆம்... இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து உங்களோடு சில விஷயங்கள் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன் .. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியை தண்டி சென்று கொண்டு இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த கதையே.. ! இம்முறையும் கணக்கெடுப்பில் சாதிவாரியாக கனகெடுக்கப்பட மாட்டது என்று அறிவித்துள்ளர்கள் , காரணம் மக்கள் சாதியை குறித்து தவறான தகவல்களை தெரிவித்துவிடுவார்களம் என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து அவ்வாறினில் இப்பொழுது நீங்கள் வழங்கும் இட ஓதிக்கிட்டிற்கு மட்டும் எப்படி சரியான தகவல் உங்களுக்கு கிடைக்கிறது. இந்திய மக்களை இன்னும் எதனை ஆண்டுகளுக்கு முட்டாள்களாக வைக்க போகிறிர்கள்? நீங்கள் வழங்கும் சாதி சான்றிதள்களை கனகடுத்தாலும் உங்களுக்கு சரியான தகவல் கிடைக்குமே........ ஏன் செய்ய மாட்டேன் என்கிறிர்கள் இதில் இருந்தே தெரியவில்லையா நீங்கள் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறிர்கள் என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களால் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டு செல்ல முடியும்....? மிக விரைவில் உங்களுக்களின் நாடகம் முடியத்தான் போகிறது காத்திருங்கள்.
உறவுகளே........ உரிமையை வெல்ல ஓன்று கூடுவோம்.......... வெற்றிக்கான்போம்..
மீண்டும் வரும்வரை விடை பெறுவது.......
என்றும் உங்கள்
சஞ்சய்காந்தி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
உறவுகளே........ உரிமையை வெல்ல ஓன்று கூடுவோம்.......... வெற்றிக்கான்போம்..
மீண்டும் வரும்வரை விடை பெறுவது.......
என்றும் உங்கள்
சஞ்சய்காந்தி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்