புதன், 10 நவம்பர், 2010

ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை : பாலையம்பட்டியில் மாவட்ட முத்தரையர் புனரமைப்பு சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அழகுமலை தலைமை வகித்தார். வரும் சட்டசபை தேர்தலில் திருச்சுழி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவது என்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக