செவ்வாய், 12 ஏப்ரல், 2011

Muthirayar Suresh (Muthuraja)..தனது facebook ல் எழுதியது

நமது வேட்பாளரை (எந்த கட்சியாக இருந்தாலும் ஆதரிக வேண்டும்) மன்னார்குடிஇல் சுயட்சையாக போட்டியிடும் நமது வேட்பாளர். மற்றும் பட்டுகோட்டைஇல் BJP சார்பாக போட்டியிடும் நமது வேட்பாளரை . மேலும் ஆலங்குடி நமது சிங்கம் வேங்கடச்சல்ம் அவர்களின் மகனை ... ஆதரிக வேண்டும்,மேலும் மற்ற இடங்களில் போட்டிபோடும் நமது இன வேட்பாளருக்கு கட்சியை பார்க்காமல் வோட்டை போட்டு நமது செல்வாக்கை காட்டுங்கள். இவர்கள் இபொழுது வெற்றி அடையாவிட்டாலும் வருங்கலத்தில் நமக்கு வெற்றி பெற்று தரும்



இளம் சிங்கங்கள் அமைப்பு இதை செயவேண்டும் .மன்னார்குடிஇல் ஏன் DMK (மாற்று இன ) வேட்பாளரை ஆதரிகிறார்கள் என்று புரியவில்லை????? எந்த காரணத்தையும் நமது சமுகத்தை நினைத்து ஒன்று படுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக