
வருந்துகிறோம் ...!!!
இன்று காலை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் பலியானார் என்ற துயர செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம், அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்த்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக