வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முத்தரையர்கள் இஸ்லாமிய கட்சியில் ...???

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட முத்தரையர் சங்கத்தினர் எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் மற்றும் பொது செயலாளர் இஷாக் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்தனர்.
 
 
SDPI கட்சி என்பது இஸ்லாமிய மக்களுக்கான கட்சி அவர்களின் கொள்கைகளும் செயல்பாடுகளும் எல்லாமே இஸ்லாமிய மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்தில் முத்தரையர்கள் அந்த கட்சிகளில் இணைய வேண்டிய அவசியம் என்ன ? அவர்கள் கட்டாயத்தின் பெயரில் இணைக்கப் பட்டார்களா ? ராமநாதபுரம் முத்தரையர் சங்கத்தினர் இது குறித்து உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்பது இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் கோரிக்கை


எந்த கட்சிக்கோ , மதத்திற்கோ ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ செயல்படுவது எமது நோக்கம் இல்லை, முத்தரையர்களுக்கு ஆதரவான எதையும் ஆதரிப்போம், எதிரான எல்லாவற்றையும் எதிர்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக