"வலையர்"
இவர்கள் வலையர்(வேட்டுவர்) என்று அறியப்படுகின்றனர்.அதாவது வலைகளை பயன்படுத்தி மிருகங்களை பிடிக்கும் வேட்டுவ மரபினர்.
எயினர்-'வில் எய்யும் வேடர்';
இவர்கள் மரபினர்களில் "ஆய்நாடு" என்று கேரளத்தை ஆண்ட பொதினி மலை கொண்ட வேளிர் மரபினர்களின் ஒருவரான "வேள் ஆவி" எயினர் மரபை சார்ந்தவன். இவனை "ஆய் வேள் எயினன்" என்று சங்க இலக்கியங்கள் கூறுகிறது. இதைப்போல் கொல்லி மலையை ஆண்ட "வல் வில் ஓரி"(வல்லான்மை கொண்ட வில்லியர்) என்ற வில்லையுடைய வேட்டுவ(வில்லியர்,எயினர்,முத்த ரையர்) மரபினன் ஆகும்.இவர்கள் மன்னவர்களான முத்தரையர்,ஓரி,ஆய் முதலிய பல மன்னர்களையுடைய வேட்டுவர் மக்களையே வலையர் எனப்படுகின்றனர்.
இவர்கள் வலையர்(வேட்டுவர்) என்று அறியப்படுகின்றனர்.அதாவது வலைகளை பயன்படுத்தி மிருகங்களை பிடிக்கும் வேட்டுவ மரபினர்.
எயினர்-'வில் எய்யும் வேடர்';
இவர்கள் மரபினர்களில் "ஆய்நாடு" என்று கேரளத்தை ஆண்ட பொதினி மலை கொண்ட வேளிர் மரபினர்களின் ஒருவரான "வேள் ஆவி" எயினர் மரபை சார்ந்தவன். இவனை "ஆய் வேள் எயினன்" என்று சங்க இலக்கியங்கள் கூறுகிறது. இதைப்போல் கொல்லி மலையை ஆண்ட "வல் வில் ஓரி"(வல்லான்மை கொண்ட வில்லியர்) என்ற வில்லையுடைய வேட்டுவ(வில்லியர்,எயினர்,முத்த
-
மகேஷ் முத்தரையர், அலங்காநல்லூர், மதுரை.
கடைஏழு வள்ளல்கள் வேளிர்கள் ஆவர் , வெளிர் என்போர் இன்றைய யது வம்சத்தை சேர்ந்தவர்கள் .... உங்கள் பதிவில் தவறுள்ளது . திருத்தி பதிவிடவும்
பதிலளிநீக்குவேளிர் என்போர் சிற்றசர்கள்.... யது வம்சதோர் அல்ல...ஆய் எய்ணன், ஆய் அண்டிரன் வேட்டுவ எய்ன குடியை சார்ந்தவர்கள்...வல்வில் ஓரி, கண்டிரா கோப்பெரு நள்ளி வேட்டுவ குடியை சார்ந்தவர்கள்.... மழவர்,கானவர்,எயினர்,குன்றவர்,வெற்பன்,சிலம்பன் என்று வேட்டுவர்களை சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.....சங்க இலக்கியங்கள் படியுங்கள்...யது வம்சதோர் இதுவரை நீங்கள் தவறான வரலாற்றை படித்து போதும்...இனி இதுபோன்ற சரியான வரலாற்றை படியும்....
பதிலளிநீக்குசரி இங்கு வலையர்கள் எதற்கு வேட்டுவர்களின் வரலாறுகளை இங்கு பதிகின்றனர்....இவர்களுக்கும் வேட்டுவர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை...அப்படி இருக்கும் போது எதற்கு இப்படி ஒரு வெளிப்படையான தவறான வரலாறுகளை பரப்புகிறார்கள் ...தயவு செய்து பிற இனத்தவர்களின் வரலாறுகளை இப்படி உபயோகபடுத்த வேண்டாம்... ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு....அதை பேணுங்கள்.. அதைவிடுத்து இவர்கள் எங்கள் இனம், அவர்கள் எங்கள் இனம் என்று கூறி உங்கள் தனித்துவத்தை கெடுத்துக்கொள்ளவேண்டாம்...
பதிலளிநீக்குவலையர் வேட்டுவர் இல்லாமல் வேற எந்த இவன் வேட்டுவனாம். போய் நன்றாக வரலாற்றைப் படி. வேட்டுவ சாதியில் இருந்தே மற்ற சாதிகள் தோன்றின உலகெங்கும். வலையர்கள் சுத்தமான வேட்டுவ இனத்தவரே. இது கூட தெரியாமல் வரலாறு பேச வந்து விட்டாய்.
பதிலளிநீக்கு