ஞாயிறு, 22 மார்ச், 2015

சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ"

வாழ்வில் ஒருமுறையாவது அந்த நாட்டிற்க்கு சென்றுவிட வேண்டும் என்று உழைப்பவர் தொடங்கி, ஊர் சுற்றி பார்ப்பவர்கள்வரை அத்தனை பேருக்கும் கனவு தேசமாக சிங்கப்பூரை மாற்றியவர் "சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ" அந்த மாமனிதரின் மனதில் தமிழ் மக்களுக்கு என்று நிறைய இடங்களை வைத்திருந்தார் என்பது கூடுதல் சிறப்பு..!

உடலால் மறைந்தாலும் அவரின் புகழ் வையகமெங்கும் உயிராய் நிறைந்து நிற்க்கும் சிங்கப்பூர் தேசத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.. :(

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக