ஆன்மீக செம்மல், அறிவுக்கடல் தவதிரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள்
03.06.1973 அன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த "முத்தரையர் மாநாட்டிலும்"
20.06.1982 அன்று லால்குடி திருவள்ளுர் நகரில் நடந்த "முத்தரையர் இளைஞர் மாநாட்டிலும்"
28.08.1982 அன்று காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடந்த "முத்தரையர் மாநாட்டிலும்" கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி "முத்தரையர்" சமூகத்தை பெருமை பெற செய்துள்ளார்கள்
#வரலாற்று சுவடுகள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
#Mutharaiyar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக