புதன், 5 ஜூலை, 2017

ஆர்வம் மட்டும் போதுமா...?


ஆர்வம் மட்டும் போதுமா...?

முத்தரையர் குறித்த தகவல்களை அறிய தற்கால வரலாற்று எழுத்தாளர்களின் (அவரவருக்கு சாதகமாக எழுதப்பட்ட) எழுத்துக்களை வாசிப்பதைவிட, கல்வெட்டுகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே சென்று வரலாற்றை அறிய முயற்சிக்கலாம். அது கூடுதல் தகவல்களை பெறவும், இதுவரை அறியப்படாத தகவல்களை வெளிக்கொணரவும் பேருதவியாக இருக்கும். சமூக ஆர்வம் உள்ளவர்கள், வரலாற்றை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

அதற்கு இந்த பயிற்சி உதவும்...

தொல்லியல் கழகம், தஞ்சாவூர் வழங்கும்
மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கல்வெட்டுப்பயிற்சி!

இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.

ஜுலை 18 முதல் 21 வரை

காலை 10.00 முதல் 5.00 வரை உணவு இடைவேளை - பிற்பகல் 1.00 -2-00

ஆர்வலர்களுக்கு வயது வரம்பு இல்லை.

கட்டணம் ரூ.600/-
நான்கு நாட்கள் தங்குவதற்கும், உணவிற்கும், எழுது பொருளுக்கும் மட்டில்.

தங்கும் வசதி- பொது மண்டபம்)

பெயரைப் பதிவு செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசிகள்.

முனைவர் சு. இராசவேலு செயலர் 9444261503 தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்

பொறிஞர் கோமகன் 9443949692
திரு. செல்வராஜ் 8438471319

பதிவு செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 12

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

தகவல் உதவி : திரு. மணிகண்டன் ரெங்கநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக