Muthirayar Suresh
facebook
இனத்தை வெளிபடுதலமா?
11 மணி நேரம் முன்பு ·விருப்பம்விருப்பமின்மை · கருத்து · (1) பின்னூட்டங்களை பார்வையிடுகபின்னூட்டம் (1) மறை
Muthirayar Suresh எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்நது கொள்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு எனபனி நிமதமாக ஒருநிறுவனத்துக்கு சென்று இருந்தேன் .
அதில் ஒரு எடு படி செய்யும் ஒரு முதியவரை பார்த்து எனிடம் என் நண்பர் கூறினார், இவர் உங்கள் ஏரியா என்றார். பிறகு ...நான் ஓய்வாக இருக்கும் போது அவரிடம் நலம் விசரிதன் அவர் எனிடம் நீங்கள் எந்த சாதி என்றார் . நான் அம்பலக்காரர் என்று கூறினேன்
அதற்கு அவர் உங்கள் இனத்தில் உங்களை போல் படித்தவர் இருகிறர்களா என்று வியந்தார்.
எனக்கு கோவம் வந்தது .பிறகு நினைத்தேன். அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று.
என்னெனில் அதே நிறுவனத்தில் நம் இனத்தவர் உயர் அதிகாரியாக இருக்கிறார், எனக்கு தெரியும். அவருக்கு தரியவில்லை!
காரணம் நம் இனத்தவர் உயர்ந்த இய்டதிற்கு சென்ற பிறகு வேறு ஒரு சாதியை சொன்னால் தான் மதிப்பு என்று நினைகிறார்கள்
இதன் காரணமாக நாம் சிருமைபடுகிறோம்
நாம் நமைபற்றி உண்மை சொல்வதே , நம் இனத்துக்கு செய்யும் உதவி .
நாம் யோசனைபன்ந தேவைeல்லை எல்லா ஊர், நகரம், மற்றும நிருவனங்களில் நம் இனத்தவர் இருகிர்ரர்கள். நாம் திஎரியமாக நம்மை வெளிபடுதல்ம்.
இதன் மூலம் நாம் நம் இனத்தவரை அடையாளம் காணமுடியும் ,மற்ற நம் சகோதர இனத்தவரும் நமைபற்றி உயர்வாக நினப்பார்கள..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக