நெஞ்சில் நிறைத்தவை ...
வடக்கே வேலூர் முதல் தெற்கே மேலூர் வரை ,,மேற்கே கரூர் கிருஷ்ணராயபுரம் முதல் கிழக்கு கடற்கரை வரை பறந்து விரிந்த முத்தரையர் சமுதாயத்தை 1 ரூ சேர்க்க 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது தான் தமிழ் நாடு முத்தரையர் சங்கம் ..
துவங்கியவர்கள் .. தஞ்சை நடராஜன் ,, ர . வெங்கடசாமி ..
ஆனால் அப்போது விழிப்புணர்வு மிகவும் குறைவு ,, நம் மக்களிடம் பொருளாதாரம் குறைவு ..
வருபவர்கள் மிக குறைவு .. திருச்சி யை மாணிக்கமும் , அம்பலதுஅரசு வும் தஞ்சை dist யை LION : ஜெயபாலும் nadathinarkal ,, .. 1986 ஆம் ஆண்டு உள்ளாச்சி தேர்தலில் த. மு ச .. 4 union சேர்மன் க்கு மட்டும் தனித்து போடிபோடது ..
நத்தம் ,, முத்துபேட்டை ,, சாகோட்டை ,, +1 ..
பின்னர் த மு ச மாநில அலுவலகம் சென்னை சிந்தாதிரி பேட்டையில் கட்டுவதற்கு 3 லச்சம் திரட்டுவதே பெரும் கஷ்டம் ..
அதில் உழைத்தவர்களுக்கு தெரியும் ..பின்னர் 1995 ஆண்டுகளில் சென்னை சீரணி அரங்கில் மிக பிரம்மடமாக முத்தரையர் சங்கம் மாநாடு நடைபெற்றது .. (( அப்போதும் மக்களை சேர்ப்பது கஷ்டம்தான் எனக்கு நன்கு தெரியும் ..
முத்துபேட்டை இல் இருந்து 3 பேருந்து சென்றது ,, அதில் 150 பேர் .. 1 ரூ வரின் பஸ் டிக்கெட் 100 ரூபாய் தான் ..
அதை கொடுத்து வர கூட நம் சமுதாய மக்கள் முன் வரவில்லை ..ஆணால் இங்கு வசிக்கும் நம் மக்களின் எண்ணிக்கை 25000 ..))
ஆணால் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் நம் சமுதாய மக்கள் அலை , அலை யை திரண்டு வந்தனர் ...
நம் மக்கள் வெள்ளத்தில் சீரணி அரங்கமும் ,, கடற்கரையும் ,நிறைத்தது .. அணைத்து அரசியல் கட்சி ,, மற்ற சாதி மக்களும் நம் கூடத்தை கண்டு திகைத்தனர் .. மிக சிறப்பாக துவகிய நம் சங்க மாநாடு ... ............ என்ன நடத்து
வேலூர் , திருச்சி ,, புதுகோட்டை ,, மாவட்ட நம் மக்கள் மாநில பதவிக்காக சண்டை .. ஆரம்பம் ..
பல பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன ..கூட்டம் சிதறி ஓடின,,(( நான் 9 வயதில் கூட்ட நெரிசலில் சிக்கி விழுது ஓடி வந்தது இன்றும் நியாபகம் வருகிறது )) அப்போது நம் இன மக்களிடம் நடத்த சண்டையை பார்த்த பத்திரிகைகள் ... மறுநாள் கிழிதுவிட்டர்கள்..
ஆனால் இப்போது 1000 கணக்கில் நம் இளைய சமுதாயம் திரண்டு வருகிறது ...இன்னும் 1 ரூ நிலையான தலைமை இல்லை என்பதை யாவரும் அறிந்ததே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக