வெள்ளி, 16 செப்டம்பர், 2011

முத்தரையர் சுரேஷ் தனது facebook ல் எழுதியது

நான் AIADMK, DMK, என்று எழுதியதை பார்த்த விஜயகாந்தின் மனைவிஇன் பகுதியை சார்ந்த நண்பர் இவரை பற்றியும் எழதுங்கள் என்று ஒரு தகவலை கூறிஇருந்தார்.
எனக்கு எழுத கஷ்டமாக இருக்கிறது, இருந்தாலும் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதை muthuraiyar groupil எழுதுகிறேன். இவர் மனைவி கம்மல நாயுடு வை சார்ந்தவர். இந்த பகுதில் நம்மவர்களை தொட்டாலே தீட்டு என்ற நிலையஇல் அடிமைபடுத்தி வைத்துள்ளர்கள். ஒரு வேலை இவர் நல்லவராக இருந்தாலும். இவரின் உறவினர்கள் அதிகாரத்துக்கு வரும் பொது நமக்கு சாதகமாக நடந்து கொள்வார்களா?. ஒரு காலத்தில் MGR யை நாம் பெருவாரியாக சப்போர்ட் செய்தோம் இபொழுது யார் அதை அன்பவிஇக்கிரர்கள் (நான் சொல்ல தேவை இல்லை ) நம் இன சிங்கம் வெங்கடாசலம் வளைந்து கொடுக்காமல் இருந்ததால் .
அவரை அமைச்சர் ஆகி ஒரே வாரத்தில் தூக்கி எறிந்தார்கள் . இபொழுது அவர் நமிடம் இல்லை . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கோணத்தில் அவருடைய மகனை .நமுடைய இன பெயரில் கட்சி நடத்திக்கொண்டு இருந்தவர் மூலம் தோல்வி அடைய செய்து அவரையும் சாதாரண MLA என்று ஆகிவிட்டார்கள் . தஞ்சை மாவட்டத்தில் அந்த கட்சில் நமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று அங்கு உள்ளவர்களுக்கு தெரியும்.
அதே போல சுயமரியாதை கட்சி DMK இல் நமக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது .என்று உங்களுக்கு தெரியும் திருச்சில் நேரு , புதுக்கோட்டை ,தஞ்சை பழனி மாணிக்கம்,திருவாரூரில் கலைவாணன் தம்பி இவர்களை மீறி நம்மால் செயல் பட முடியுமா.
சரி நம் சங்கத்தில் சார்பாக கடந்த தர்தலில் நின்னவர்கள் வாங்கிய வோட்டு உங்களுக்கு (deposit கூட இல்லை) தெரியும்.
இதற்கு என்னதான் தீர்வு (என் என்னம் )
1 நம்மவர்கள் ஏதானும் ஒரு கட்சியென் மீது அளவு கடந்து விசுவாசமாக இருக்கிறார்கள். இதுதான் நம் பலவீனம்.
2 அந்த கட்சிஎனல் உங்களுக்கு தனிப்பட்ட லாபம் இருந்தால் விசுவாசமாக இருங்கள்.
3 இல்லையேல் நம் வேட்பாளரை நிறுத்தும கட்சிக்கு வோட்டு போடுங்கள்.
4 அப்படி எந்த வேட்பாளரும் இல்லை என்றால் சுயட்சையாக நிக்கும் நம் இன வேட்பாளரை ஆதரியுங்கள் (அவர் தோத்தாலும் பரவாஇல்லை)
5 அடுத்த முறை நமக்கு அந்த அந்த தொகுதியல் ஒரு அதிகாரமுள்ள பதவியை (பயந்துக்கொண்டு) கொடுப்பார்கள்.
6 தஞ்சை மாவட்டத்தில் ஒரு MLA கூட நமக்கு இல்லை. வருகிற தர்தலில் நகர மன்றத்தை குறிவைபோம்.
7 அடுத்த election கு நம் இளம் சிங்கங்களே இப்போதே நம் பணியை தொடங்குங்கள்.
8 உங்கள் கைகளில் தான் நம்மவர்களின் எதிர்காலம் இருக்கிறது.
9 உங்களின் வேகம் எங்களை போன்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது.
நன்றி இளம் சிங்கங்கள்

1 கருத்து:

  1. இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..........


    செல்வா முத்தரையர்,
    சிவநாயக்கன் பட்டி,
    நாமக்கல் மாவட்டம்.

    பதிலளிநீக்கு