வெள்ளி, 28 அக்டோபர், 2011

யாருக்கு அந்த வாய்ப்பு?

யாருக்கு அந்த வாய்ப்பு?முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ஆன்மிக, ஜோதிட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டவர்."ஸ்ரீரங்கம் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்; அவரது பூத் ஏஜன்ட்டாக உடையார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும்' என்ற ஜோதிட வழிகாட்டுதல்படி செயல்பட்டு வெற்றி பெற்றார்.
ஜோதிடப்படி, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக, அதே தொகுதியில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டதை போல, மீண்டும் அதே தொகுதியைச் சேர்ந்த முத்தரையர் இனத்தவரே பொறுப்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக