நண்பர்களுக்கு வணக்கம்,
நாளை மறுநாள் (18.12.2011) அன்று திருச்சி வரகனேரி முத்தரையர் உயர் நிலைப் பள்ளியில் ""முத்தரையர் நண்பர் சந்திப்பு"" நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த நாளில் கலந்துக் கொள்ள வசதியுள்ள நண்பர்கள் கலந்துக் கொண்டு தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்து வரும் நண்பர் சண்முகம் அவர்களுக்கும் ஏனைய இணைய நண்பர்களுக்கு இளம் சிங்கங்களின் நன்றியினையும், இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் நண்பர்கள் இந்த தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளவும்
9486939275 ,9003817749 .917299381212 ,9962560614
குறிப்பு: முத்தரைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு வருகை தரும் திருச்சிக்கு புதியவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திருக்கு வந்து அங்கிருந்து திருவெறும்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் வரலாம் வரகனேரி மாரியம்மன் கோயில் நிறுத்தத்தில் இறங்கிகொள்ளவம் .இடம் ,முத்திரியர் பள்ளி
வாழ்த்துக்களுடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக