காஞ்சிபுரம், மார்ச் 12: நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
÷கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது.
÷அதே போல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கே ஆதரவளிப்பதாக அச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் காஞ்சி காடக முத்தரையர் அறிவித்துள்ளார்.
THANKS: DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக