சனி, 26 மே, 2012

நன்றி..! நன்றி..!! நன்றி...!!!

முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1337-வது பிறந்த நாள் விழா முத்துபேட்டை இல் கொண்டாடப்பட்டது ...
தஞ்சை கிழக்கு மாவட்டம் , திருவாரூர் , நாகை ஆகிய மாவட்டங்களின் மைய பகுதியான முத்துபேட்டை விழா வில் , பட்டுகோட்டை , ஆதிரம்பட்டினம் , மதுக்கூர் , மன்னார்குடி , நீடாமங்கலம் , கோட்டூர் , திருத்துறைபூண்டி , வேதாரண்யம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 20 _ 30 வயதுக்கு உள்பட்ட சுமார் 2000 மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர் ..விழா பேரணி முத்துபேட்டை புறநகர் சாலை இல் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழி யாக புதிய பேருந்து நிலையம் அருகே விழா மேடை வந்து
சிறப்பாக நடைபெற்றது ..
பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கும் ,வர்த்தக நிறுவனங்களுக்கும் எந்த விதமான வன்முறையும் இன்றி , மிகவும் கண்ணியத்தோடு , பக்குவமாக ,( மாற்று இனத்தவர் கூட பாராடும் வகையில் ) பேரணியில் கலந்து கொண்ட முத்தரையர் சமுதாய நண்பர்களுக்கு மனமார்த்த நன்றி நன்றி .. மேலும் பாதுகாப்பு பணியில் யீடுபட்ட காவல் துறைக்கும் , பேரணி அமைதியாக நடத்த முழு ஆதரவு அளித்த அணைத்து இன நண்பர்களுக்கும் நன்றி ..நன்றி ..

-ராஜ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக