செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கண்டிக்கிறோம் ....!!!

கடந்த வாரம் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் கிராமத்தில் நமது சமுதாய நண்பர் ராமமூர்த்தி என்பவரை மாற்று சமுதாய கும்பலால் படுகொலை செய்யபட்டார் .

இந்த படுகொலைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது 

கொலைகாரர்கள் மீது கடும் நடவடிக்கையினை காவல்துறை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக