செவ்வாய், 22 செப்டம்பர், 2015

சொல்லரசு திரு.செல்லையா

கீரமங்கலத்தில் கடந்த வாரம் முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருந்த, முத்தரையர் சமூகத்தில் இருந்து சுயேட்சையாக முதன்முதலில் சட்டமன்றம் சென்ற அய்யா சொல்லரசு திரு.செல்லையா அவர்களுக்கு 81 வது பிறந்த நாள் விழா நடத்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

செய்தி : வருண்ராஜ், சிரமேல்குடி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக