வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அறிவார்ந்த அவை கூடல்...!

மிக விரைவில்.....

அறிவார்ந்த அவை கூடல்...!

உறங்கி கிடப்பவர்களை உசிப்பிவிட அறிவார்ந்தவர்களின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்த பெரியவர்கள் சிலர் திட்டமிட்டு இருக்கிறார்கள்

இதில் வேடிக்கை பார்க்க வரும் ஒருவருக்கும் அனுமதியில்லை, உணர்ச்சி அரசியலை கைவிட்டு ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கி சமூக மக்களை வழி நடத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களோடு வருபவர்களுக்கே அனுமதி,

இந்த சாதி பயணப்பட்ட பாதை எது ? பயணிக்க வேண்டியபாதை எது ?
எது நம்மை வீழ்த்தியது ?
எந்த இடத்தில் நாம் வீழ்ந்து போனோம் ? யாரெல்லாம் நம் எதிரிகள் ?
யார் நம்முடைய துரோகி ?
வீழ்ந்த நாம் எழ என்ன வழி ?

வாருங்கள் விவாதிப்போம்

மறவாதீர்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக்கமே இனி நம் சமூகம் பயணிக்கும் பாதையாக கூட மாறலாம் 

அந்த கருத்தாக்கத்தின் மீதே விவாதம்

இதுதான் திட்டம்

யாரெல்லாம் வருவீர்கள் ?

யாரெல்லாம் வர வேண்டும் ?

உங்கள் கருத்து

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக