சன்னவீரம்...!
நம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அணிந்திருக்கும் இதனை நெடுநாள் "பூணூல்" என்றே நினைத்திருந்தேன். அது பூணூல் கிடையாதாம், அதன் பெயர் "ஒற்றை சன்னவீரம்" என்கிறார்கள், அரசர்களின் வீரத்தின் அடையாளமாக அணிவிக்கப்படுவதாம்.
இதில் இரண்டை சன்னவீரமும் உண்டாம், அதற்கு விளக்கம் தெரியவில்லை....
சன்னவீரம் பற்றி.... சேக்கிழாரின் பெரியபுராணம் இப்படி சொல்கிறது.
""கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை யேனக் கோடு
துண்டப்பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்றோற்
றண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க""
விளக்கம் : சன்னவீரம் - வேங்கையின்
வலியதோலால்கைவினைத் திறமமையச்செய்த சன்னவீரம் என்னும் வெற்றிமாலை. முத்துமாலை முதலியவற்றானியன்ற சன்னவீரம் அரசர் முதலியோர் அணிவது மரபு.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
நம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அணிந்திருக்கும் இதனை நெடுநாள் "பூணூல்" என்றே நினைத்திருந்தேன். அது பூணூல் கிடையாதாம், அதன் பெயர் "ஒற்றை சன்னவீரம்" என்கிறார்கள், அரசர்களின் வீரத்தின் அடையாளமாக அணிவிக்கப்படுவதாம்.
இதில் இரண்டை சன்னவீரமும் உண்டாம், அதற்கு விளக்கம் தெரியவில்லை....
சன்னவீரம் பற்றி.... சேக்கிழாரின் பெரியபுராணம் இப்படி சொல்கிறது.
""கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை யேனக் கோடு
துண்டப்பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்றோற்
றண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க""
விளக்கம் : சன்னவீரம் - வேங்கையின்
வலியதோலால்கைவினைத் திறமமையச்செய்த சன்னவீரம் என்னும் வெற்றிமாலை. முத்துமாலை முதலியவற்றானியன்ற சன்னவீரம் அரசர் முதலியோர் அணிவது மரபு.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக