பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்சார்பில் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு ஊர் அம்பலம் கருத்தான் தலைமை வகித்தார். ஊர் சேர்வை தவிடன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கே. செல்வகுமார் பங்கேற்று சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக