செவ்வாய், 11 மார்ச், 2014

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா



புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, அரிமளம் ஒன்றியம், கல்லுக்குடியிருப்பு கிராமத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை 16.03.2014 அன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது, அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கான கபாடி போட்டியும் நடைபெறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக